Categories
தேசிய செய்திகள்

மதுபானம் டோர் டெலிவரி செய்ய…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – டெல்லி அரசு அறிவிப்பு…!!!

டெல்லியில் கொரோனாவை  கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் 19ஆம் தேதி முதலே ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தற்போது பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குடிமகன்களுக்கு வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய அனுமதிக்கப்படும் என்று ஜூன்-1 ஆம் தேதி டெல்லி அரசு அறிவித்தது. எனவே மதுபானங்கள் டோர் டெலிவரி செய்ய விரும்பும் வியாபாரிகள், நிறுவனங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது, இருப்பினும் உடனடியாக மதுபானங்களை […]

Categories
தேசிய செய்திகள்

மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய உத்தரவு… டெல்லி அரசு அதிரடி உத்தரவு…!!

டெல்லியில் மதுபானங்களை வீட்டுக்கே சென்று விற்பனை செய்ய அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் தொற்றின் தீவிரம் அதிகரித்து கொண்டு வருவதால் ஊரடங்கை அந்தந்த மாநிலத்தின் முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். சில மாநிலங்களில் தளர்வுகள் சிலவற்றை அறிவித்து வருகின்றன. அதன்படி டெல்லியில் மதுபானங்களை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய மாநில அரசு அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய உத்தரவு…. அரசு அதிரடி….!!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் மதுபானங்களை வீட்டிற்கே சென்று விற்பனை செய்ய […]

Categories

Tech |