டொரேண்டா தீவு விமான நிலையத்தின் படகு முனையதிற்கு அருகே வெடிக்க கூடிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இதனை அடுத்து விமானங்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பில்லி பிஷப் விமான நிலையத்தின் மெயில் லேண்ட் படகு முனையத்தில் சந்தேகத்திற்குரிய லக்கேஜ் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு நேற்று மாலை 4 மணிக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக இருவரை கைது செய்த போலீசார் அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து வெடிக்கும் […]
