அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனால்டு டிரம்ப் கொரோனா ஏற்பட்டபோது மிகவும் ஆபத்தான நிலைமைக்கு சென்ற மறைக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்போது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கு எதிராக ட்ரம்ப் நேரடி விவாதத்தில் பங்கேற்க சென்று கொண்டிருந்தார். அதன் பிறகு வெள்ளை மாளிகையில் இருந்து ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு […]
