Categories
விளையாட்டு

பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்வேலுவுக்கு ….. குரூப் 1 பிரிவில் அரசு வேலை….!!!

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு குரூப்-1 பிரிவில் தமிழக அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார். தமிழ்நாடு காகித ஆலையில் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பன் தங்கவேலுக்கு துணை மேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதோடு அவருக்கு குரூப்-1 பிரிவில் […]

Categories
உலக செய்திகள்

மொத்தமாக 19 பதக்கங்கள்…. 24 ஆவது இடத்தை பிடித்த இந்தியா…. கோலாகலமாக நிறைவு பெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகள்….!!

ஜப்பான் நாட்டின் தலைநகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் மொத்தமாக 19 பதக்கங்களை பெற்று இந்தியா 24 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகரில் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் மொத்தமாக 163 நாடுகளினுடைய சுமார் 4,500 வீரர்களும் வீராங்கனைகளும் களமிறங்கியுள்ளார்கள். இந்நிலையில் டோக்கியோவில் நடைபெற்று வந்த 16ஆவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் கோலாகலமாகவும், கலை நிகழ்ச்சிகளுடனும் நிறைவு பெற்றுள்ளது. இவ்வாறு நடைபெற்று வந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மொத்தமாக […]

Categories
விளையாட்டு

டோக்கியோ பாராஒலிம்பிக் : இந்திய வீரர் பிரவீன்குமார் …. வெள்ளி வென்று அசத்தல் ….!!!

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் 18 வயதான இந்திய வீரர்  பிரவீன்குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன்குமார் 2.07 மீட்டர் உயரம் தாண்டி 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். பிரிட்டன் வீரர் ஜோனதனுடன் கடும் போட்டி நிலவிய நிலையில் தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவற […]

Categories
விளையாட்டு

பாராஒலிம்பிக் : இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் …. இறுதிப்போட்டியில் தோல்வி ….!!!

டோக்கியோ பாராஒலிம்பிக்கில் மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் தோல்வியை தழுவினார் . 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார் . இதையடுத்து நடந்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ரூபினா 128.5 […]

Categories
விளையாட்டு

பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் : இந்திய வீராங்கனை ரூபினா…. இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல் ….!!!

டோக்கியோ பாராஒலிம்பிக்கில் பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின்  ரூபினா பிரான்சிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் . 16-வது பாரா ஒலிம்பிக் போட்டியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் . இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

Categories
விளையாட்டு

டோக்கியோ பாராஒலிம்பிக் : இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார் பவினா ….!!!

பாரஒலிம்பிக்கில் மகளிருக்கான டேபிள் டென்னிஸ்  ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் . 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பவினாபென் படேல், உலகின் 2-ம் நிலை வீராங்கனையான செர்பியாவை சேர்ந்த  போரிஸ்லாவை  எதிர்கொண்டார். இதில் 11-5, 11-6, 11-7  என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்ற பவினா […]

Categories

Tech |