டோங்கா தீவு நாட்டில் கடந்த 15 ஆம் தேதி அன்று கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு ஆய்வாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தெற்கு பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள டோங்கா தீவு நாட்டில் கடந்த 15 ஆம் தேதி அன்று கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால், பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சுனாமி உருவானது. 21-ஆம் நூற்றாண்டிலேயே பயங்கர இயற்கை சீற்றமாக இந்த எரிமலை வெடிப்பு கருதப்படுகிறது. இந்த எரிமலை வெடிப்பு கடந்த […]
