கடந்த 2017ஆம் வருடம் தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறையினர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது முக்கிய ஆவணங்கள், தங்கம், கோடி கோடியாய் பணம் உள்ளிட்டவைகளுடன் அவருடைய டைரி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட 12 பேருக்கு பணம் கொடுத்தது தொடர்பான விவரங்கள் இருந்ததாக தகவல் வெளியானது. எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை ஓபிஎஸ், இபிஎஸ் […]
