உலகம் முழுவதும் அதிக அளவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வமுடன் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். சமூக வலைதளங்களில் நன்மைகள் போலவே தீமைகளும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் பயனர்கள் மிகவும் கவனமுடன் இவற்றை கையாள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதள செயலிகள் இதனால் தங்கள் பயனர்களை அதிகரிப்பதற்காக புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் twitter செயலி தற்போது அதிகாரப்பூர்வமாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதாவது […]
