Categories
தேசிய செய்திகள்

டேட்டிங் ஆப்பில் அறிமுகமான காதலிக்கு….. “வங்கி பணத்தை அள்ளி அள்ளி கொடுத்த வங்கி மேலாளர்”…..  அதிர்ச்சி…..!!!!

டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான காதலியின் வங்கி கணக்கிற்கு பல்வேறு வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை அனுப்பிய மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு ஹனுமான் நகரில் உள்ள இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் ஹரி சங்கர் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணைக்காக குற்றவாளி 10 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். உதவி மேலாளர் கௌசல்யா ஜெராய் மற்றும் எழுத்தர் முனிராஜூக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த மோசடி மே […]

Categories
தேசிய செய்திகள்

டேட்டிங் ஆப்பை நம்பி “பாடி மசாஜ்”…. இளைஞருக்கு அப்பார்ட்மெண்டில் நடந்த அவலம்…!!

ஆன்லைன் ஆப்பை நம்பி பாடி மசாஜ் செய்ய சென்ற இந்திய இளைஞர் 3 பெண்கள் பணத்தை பறித்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் துபாயில் வசித்து வருகிறார். அவர் டேட்டிங் ஆப்பில் அழகிய பெண்கள் “பாடி மசாஜ்” செய்வதாக இருந்த ஒரு விளம்பரத்தை நம்பி அதிலுள்ள எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து மறுமுனையில் பேசிய பெண் அவரை Al Refaa என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடிக்கு வருமாறு கூறியுள்ளார். அதன்படியே அவர் அங்கு […]

Categories
உலக செய்திகள்

“500 முறை” உயிரணுக்களை விற்ற தந்தை… மகனுக்கு நேர்ந்த சிக்கல்… தேடுதல் வேட்டையில் களமிறங்கும் இளைஞன்…

அமெரிக்காவில் தந்தை செய்த காரியத்தால் மகன் டேட்டிங் ஆப்பை பயன்படுத்த முடியாத சிக்கலில் இருந்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள ஓரிகன் பகுதியை சேர்ந்தவர் 24 வயதுடைய சேவ்ஃபோர்ஸ் என்பவர். இவருக்கு தனது சக தோழர்களை போல டேட்டிங் ஆப்பை பயன்படுத்த வேண்டுமென்று ஆசை. ஆனால் அதில் இவருக்கு ஒரு சிக்கல் உள்ளது. ஏனென்றால் அவர் தந்தை செய்திருக்கும் ஒரு காரியத்தை இணையத்தில் கண்ட சேவ்ஃபோர்ஸ் அதிர்ச்சி அடைந்தார். அது என்னவென்றால் சேவ்ஃபோர்ஸ் தந்தை கடந்த 10 ஆண்டுகளாக 500 […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…” டேட்டிங் ஆப் மூலம் ஹோட்டலுக்கு வரச் சொன்ன இளைஞன்” பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

ஆன்லைன் டேட்டிங் என்ற நட்பில் சிக்கி புனேவை சேர்ந்த ஒரு பெண் ஹோட்டலில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா ஊரடங்கு என்பதால் எல்லாமே ஆன்லைன் மயமானது .அனைவரும் எப்போதும் செல்போனும் கையுமாகவே இருந்துவருகின்றன. வீட்டிலிருந்தே பணி, கற்றல், நண்பர்களுடன் பேசுதல் ஆகியவை ஆன்லைனில் அதிகரித்தது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத சூழலில் மனம்விட்டு யாரிடமாவது பேச நினைப்பவர்கள் ஆன்லைன் டேட்டிங் முறையை பயன்படுத்துகின்றனர். தனிமையில் இருப்பது மன அழுத்தத்தை உண்டாகலாம் என […]

Categories

Tech |