வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து வரும் நிலையில் நேற்று 4-ஆவது முறையாக மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. வடகொரியா அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளை அடிக்கடி பரிசோதித்து உலகநாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதில், குறிப்பாக ஜப்பான் தென்கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை பயமுறுத்தும் விதத்தில்தான் வடகொரியா ஏவுகணை பரிசோதனை செய்து வருகிறது. இதனிடையே இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே வட கொரியா ஏவுகணை பரிசோதனையை அதிகப்படுத்தியிருக்கிறது. அதன்படி, கடந்த 5ம் […]
