Categories
தேசிய செய்திகள்

அந்த மனசு தான் வேணும்… இறந்தும் 3 பேரின் உடலில் வாழும் நபர்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

டெல்லியில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம் மூன்று பேரின் உயிர்களை காப்பாற்றியுள்ளது. டெல்லியில் உள்ள போர்டிஸ் மெமோரியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் திடீரென மூளைச்சாவு அடைந்தார். இதனை தொடர்ந்து உறவினர்களிடம் அனுமதி பெற்று அவரது உடல் உறுப்புகள் தானமாக வாங்கப்பட்டன. உடல் உறுப்புகளை தானம் வழங்குவதை கண்காணிக்க நோட்டோ அமைப்பின் மூலம் தகுதியான மூன்று நபர்களை தேர்ந்தெடுத்து உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. அதன்படி அதே மருத்துவமனையில் இருந்த 60 வயது பெண் ஒருவருக்கும், […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் அலுவலகம் வருவதற்கு தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சில மாநில அரசுகள் தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கி உள்ளது. இந்நிலையில் கொரோனா  முதல் டோஸ் தடுப்பூசியை இந்த மாதம் 15ஆம் தேதிக்குள் போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் கசிந்து தீ விபத்து…. 3 பேர் பலி…. டெல்லியில் சோகம்….!!!

டெல்லியில் சமையல் கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஆனந்த் பாரட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருபவர் சுசீலா. இவருக்கு ஏழு வயதான மான்சி மற்றும் மோகன் என்ற இரு குழந்தைகள் உள்ளன. சம்பவத்தன்று வீட்டில் உள்ள சமையல் கேஸ் எதிர்பாராதவிதமாக கசிய தொடங்கியுள்ளது. இதனால் உடனே அங்கு தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் சுசீலா மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

அந்த பதவியை ராகுல் ஏற்க சொன்னார்…. நான் மறுத்துவிட்டேன்…. சித்தராமையா…!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் கர்நாடக மாநில முதல்வராகவும் இருந்த சித்தராமையா டெல்லிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகுமாறு ராகுல் காந்தி என்னை வேண்டிக் கொண்டார். ஆனால் நான் அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டேன். மேலும் எனக்கு தேசிய அரசியலில் எவ்வித ஆர்வமும் கிடையாது. எனவே மாநில அரசியலில் மட்டுமே நான் ஈடுபாடு காட்டுவேன்” என்று கூறினார்.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் தமிழ் பெண் குளியலறையில்…. எரிந்த நிலையில் சடலமாக கிடந்த அதிர்ச்சி… உறவினர்கள் போராட்டம்!!

டெல்லியில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தமிழ் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி லஜ்பத் நகரில் அழகு நிலையம் நடத்தி வருபவரின் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த லட்சுமி (21) என்ற தமிழ்ப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார்.  அழகு நிலைய வீட்டின் குளியல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். வேலை செய்து வருபவரின் வீட்டின் குளியல் அறையில், பாதி எரிந்த நிலையில் சடலமாக லட்சுமி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

புடவை அணிந்து வந்த பெண்…. உள்ளே அனுமதிக்காத ரெஸ்டாரன்ட்…. அதன்பின் நடந்தது என்ன..?

ரெஸ்டாரன்டுக்கு புடவை அணிந்து வந்த பெண்ணை அதன் நிர்வாகம் அனுமதிக்காத காரணத்தினால், உணவகம் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒரு ரெஸ்டாரன்ட் செயல்பட்டு வருகிறது. அங்கு புடவை அணிந்து சென்ற ஒரு பெண்ணை ரெஸ்டாரன்ட் நிர்வாகம் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண் தன்னை எதற்காக ரெஸ்டாரன்ட் உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் புடவை அணிந்து வந்தவர்களுக்கு உள்ளே அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளனர். இதன் […]

Categories
தேசிய செய்திகள்

“பாரத் பந்த்”… விவசாயிகள் அணிவகுப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்…. ஸ்தம்பித்த தலைநகரம்…!!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தால் தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைத்ததன் ஓராண்டு தினத்தையொட்டி இன்று நாடு முழுவதும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!!

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 14வது கூட்டம் டெல்லியில் இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநிலங்கள் கலந்து கொள்கின்றன. தமிழக பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்கின்றனர். ஆணைய தலைவர் எஸ்.ஏ ஹல்தர்  தலைமையில் நடக்கும் கூட்டத்தில் காவிரி நீர், மேகதாது அணை பற்றி விவாதம் நடைபெற உள்ளது. நிலுவையில் உள்ள 28.7 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக […]

Categories
தேசிய செய்திகள்

தோழிகளாக இருந்து… ஓரின சேர்க்கையாளர்களாக மாறிய இரு பெண்கள்… விசாரணையில் அளித்த அதிரடி வாக்குமூலம்..!!!

டில்லி மட்டும் ஹரியானாவை சேர்ந்த இரண்டு தோழிகள் ஓரின சேர்க்கையாளராக மாறி வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாடல் டவுன் ராஜ்புரா பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும், ஹரியானா கைத்தல் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் நீண்ட நாட்களாக தோழிகளாக இருந்து வந்துள்ளன. இருவரும் பெரும்பாலான நேரங்களை ஒன்றாகவே செலவு செய்துள்ளனர். எங்கு சென்றாலும் ஒன்றாக போவது வருவது என்று மிக நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். இதையடுத்து சில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

செம மாஸ்… டெல்லி Vs ராஜஸ்தான்… T20 போட்டியின் ஹைலைட் வீடியோ இதோ …!!

https://t.co/Ua1JG6aonN — SeithiSolai Tamil (@SeithisolaiNews) September 25, 2021

Categories
தேசிய செய்திகள்

மதுபானங்களுக்கு கடும் தட்டுப்பாடு… தள்ளாடும் தலைநகரம்… மது பிரியர்கள் கவலை…..!!!

அக்டோபர் மாதம் முதல் 260 தனியார் மதுபான கடைகள் மூடப்பட உள்ளதை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் மது பானங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. டெல்லியில் புதுப்பிக்கப்பட்ட கலால் கொள்கையின் கீழ் திறந்த ஏலத்தின் மூலம் உரிமம் பெற்ற புதிய மது விற்பனையாளர்கள் நவம்பர் 17ஆம் தேதி முதல் மதுபான கடைகளை திறக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி இதுவரை செயல்பட்டுவந்த 260 தனியார் மதுபான கடைகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. டெல்லியில், 8-10 வார்டுகளை உள்ளடக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

மாடல் அழகிக்கு தவறுதலாக…. முடி வெட்டிய 5 ஸ்டார் சலூன்… ரூ. 2 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்…!!!

தவறாக முடி திருத்தப்பட்ட பெண்ணுக்கு ரூபாய் 2 கோடி இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டில் தனது முடியை திருத்திக் கொள்வதற்காக ஐடிசி மவுரியா ஓட்டலில் உள்ள ஒரு புகழ்பெற்ற அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண் தனது முதல் 4 அங்குலம் மட்டும் வெட்டும்படி கூறியுள்ளார். அதனை தவறுதலாக புரிந்து கொண்ட முடி வெட்டும் நபர் அந்தப் பெண்ணின் மொத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டெல்லி படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய விஜய்… வெளியான விமான நிலைய வீடியோ…!!!

டெல்லியில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய விஜய் விமான நிலையத்திற்க்கு வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரபல இயக்குனர் செல்வராகவனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் அதிர்ச்சி…. டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சண்டை – பிரபல ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை!!

டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் ரவுடிகள் துப்பாக்கி சண்டையில் 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று டெல்லியில் இருக்கக்கூடிய ரோகினி கீழமை நீதிமன்றத்தில் நீதிபதி அறை 217ல்  நீதிபதி ககன்தீப்சிங் முன் இருதரப்பு ரவுடிகள் துப்பாக்கியால் மாறி மாறி சுட்டுக்கொண்டனர். நாட்டு துப்பாக்கிகளை கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் உ.பி, ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பிரபலமானவனாக அறியப்பட்ட ரவுடி ஜிதேந்தர் கோகி, வழக்கறிஞர் உடையில் வந்த […]

Categories
தேசிய செய்திகள்

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து…. 300 நாட்களை கடந்த தொடர் போராட்டம்…!!!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்று 301வது நாளை எட்டியுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாய சங்கத்தினர் கடுமையாக போராடி வருகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழிக்கும் இந்த சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லி மாநில எல்லையில் விவசாயிகள் நடத்தும் தொடர் போராட்டம் இன்று 301 நாளை […]

Categories
தேசிய செய்திகள்

I LOVE U என சொல்லி விட்டு மரணம் – கண்ணீர் செய்தி …!!

டெல்லியைச் சேர்ந்த நேஹா எனும் பெண் கணவருக்கு ஐ லவ் யூ என்ற எஸ்எம்எஸ் அனுப்பிய பின் வீட்டின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவன் – மனைவி இருவரும் விவாகரத்து கோரி இருந்தனர். ஆனால் கணவரின் பிரிவை தாங்க முடியாமல் உருக்கமாக எஸ்எம்எஸ் அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Categories
தேசிய செய்திகள்

வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.5,000… வாக்குறுதிகளை அள்ளி தெளித்த முதல்வர்…!!!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 5000 உதவித்தொகை வழங்க உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகின்றது. அங்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லி ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் உத்தரகண்ட் சட்டசபை தேர்தலில் களமிறங்க உள்ளது. இதனால் கடந்த ஜூலை மாதம் உத்தரகாண்ட் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்லி சிபிஐ அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து!!

டெல்லி சிபிஐ வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. டெல்லி லோதி சாலை பகுதியில் உள்ள சிஜிஓ வளாகத்தில் உள்ள சிபிஐ கட்டிடத்தின் அடித்தளத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.. கட்டிடத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனே வெளியேற்றப்பட்டனர். 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. Delhi: Fire breaks out […]

Categories
தேசிய செய்திகள்

ஆரஞ்சு எச்சரிக்கை எதிரொலி…. டெல்லியை புரட்டி எடுத்த கனமழை…!!!

டெல்லியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி டெல்லியில் வடக்கு, மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு, டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. டெல்லியில் 20 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதன் காரணமாக டெல்லியின் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். அதை தொடர்ந்து டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த 4 அடுக்கு கட்டிடம்… பரிதாபமாக உயிரிழந்த 2 சிறுவர்கள்…. சோகம்…!!!

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் அந்த வழியாக சென்ற 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த இரண்டு சிறுவர்களின் மீது கட்டிடம் விழுந்ததில் அவர்கள் படுகாயமடைந்து உயிரிழந்தனர். இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் படையினர் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 46 வருஷத்துல… இப்படி ஒரு மழையை பார்த்ததே இல்லை… தத்தளிக்கும் டெல்லி… வானிலை தகவல்…!!!

டெல்லியில் கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு ராஜஸ்தான் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைய உள்ளது. இதனால் தொடர்ந்து கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இந்த மழை டெல்லி-என் சி ஆர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெய்யும் என கூறியுள்ளது. கடந்த 121 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்லியில் 24 மணி நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இது வாயா… இல்ல தங்க கிடங்கா… தங்கத்தை கடத்த எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க…!!!

வாயினுள் மறைத்து வைத்து 951 கிராம் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் வாயில் பற்களில் மறைத்து வைத்துக் கொண்டு வரப்பட்ட 951 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உஸ்பெகிஸ்தான் சேர்ந்த இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வாயினுள் பற்களைப் போன்று தங்கம் மற்றும் உலோக செயினை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த […]

Categories
தேசிய செய்திகள்

நின்றிருந்த டெம்போவில் பாலியல் வன்கொடுமை… “மிகக் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட இளம்பெண்”… அதிர்ச்சி மரணம்…!!!

மும்பையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மும்பை புறநகர் அந்தேரியில், சகி நாகா என்ற பகுதியில் ஒரு இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்தப் பெண்ணிற்கு வயது 30. உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கும் அவரை காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிலர் கூட்டாக சேர்ந்து அவரை […]

Categories
தேசிய செய்திகள்

புரட்டி எடுத்த கனமழை…. தத்தளிக்கும் தலைநகரம்… ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை…!!!

டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதில் டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. டெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது. மேலும் டெல்லிக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: “டெல்லி, உத்திரப்பிரதேசம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“இது ஏர்போர்ட்டா, இல்ல நீச்சல் குளமா”…? தண்ணீரில் மிதக்கும் விமான நிலையம்…. வைரலாகும் வீடியோ…!!

டெல்லியில் மோதி பாக், ஆர்கே புரம், ஹரி நகர், ரிங் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கன மழையின் காரணமாக மழை நீர் சூழ்ந்துள்ளது. இன்று காலை முதல் டெல்லியில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக பல இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி இருப்பதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக டெல்லியில் மோதி பாக், ஆர்கே புரம், மது விகார், ஹரி நகர், ரோஹ்தக் சாலை, பதர்பூர், சோம் விகார், […]

Categories
தேசிய செய்திகள்

“மீண்டும் ஒரு நிர்பயா”… டெல்லியில் நடந்தது போல்… மிகக் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட இளம்பெண்… அதிர்ச்சி…!!!

டெல்லியில் நிர்பயாவுக்கு நடந்த சம்பவம் போலவே மும்பையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை புறநகர் அந்தேரியில், சகி நாகா என்ற பகுதியில் ஒரு இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வயது 30. உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கும் அவரை காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்தப் பெண்ணை சிலர் கூட்டாக சேர்ந்து கற்பழித்து உள்ளது தெரிய வந்தது. பிறகு அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். அவருடைய பிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை…. டெல்லி அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தற்போது பாதிப்பு ஒரு சில மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் வழங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் விநாயகர் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை பொதுமக்கள் பொது இடங்களில் கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது. இதனால் பாஜக உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து டெல்லியிலும் விநாயகர் சதுர்த்தி சிலை […]

Categories
தேசிய செய்திகள்

உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல்…. டெல்லி, மும்பைக்கு எத்தனாவது இடம் தெரியுமா…?

எக்கனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அது உலகின் பாதுகாப்பான நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் புதுடெல்லியில் 48-வது இடத்தையும், மும்பை 50-வது இடத்தையும் பிடித்துள்ளது. டிஜிட்டல், சுகாதாரம், உள்கட்டமைப்பு, தனிமனித மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட 76க்கும் மேற்பட்ட குறியீடுகளின் அடிப்படையில் வைத்து உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் இரண்டு நகரங்கள் இடம் பெற்றுள்ளது. இதில், டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன் தான் உலகின் பாதுகாப்பான நகரங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு…!!!

டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பஞ்சாப் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டது. பஞ்சாப், சண்டிகாருக்கு கூடுதல் பொறுப்பாக பன்வாரிலால் நியமிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

50 இடங்களில் கத்தி குத்து…. பெண் காவல் அதிகாரி கூட்டு வன்கொடுமை… நாட்டையே உலுக்கிய கொடூர சம்பவம்…!!!

டெல்லியை சேர்ந்த பெண் காவல் அதிகாரி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சங்கம் விகார் பகுதியில் வசித்து வரும் 21 வயதான இளம்பெண் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு டெல்லியில் சிவில் பாதுகாப்பு துறையில் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த மாதம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி பணிக்கு சென்ற ராபியா வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் வரலாறு காணாத மழை… வெள்ளக்காடான மாறிய சாலைகள்…!!!

டெல்லியில் வரலாறு காணாத மழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. டெல்லியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக டெல்லியின் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே வாகனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளது. மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 4ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“நள்ளிரவில் என் குடும்பத்தினர் கதறி அழுதார்கள்!”.. என் சகோதரரை கொன்றுவிட்டார்கள்.. இந்தியாவில் இருக்கும் ஆப்கான் மருத்துவர் வேதனை..!!

இந்தியாவில் வாழ்ந்து வரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த நபர், தன் சகோதரரை தலிபான்கள் சுட்டுக்கொன்றதாக வேதனையுடன் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மருத்துவரான ஏ.எஸ் பாரக், கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்திருக்கிறார். எனினும் அவரின் குடும்பத்தினர் அனைவரும் காபூலில் தான் இருக்கிறார்கள். இந்நிலையில் டெல்லியில் இருக்கும், UNHCR அலுவலகத்தில் முன் ஆப்கானிஸ்தான் நாட்டினர் கடந்த 8 தினங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியிருப்பதால், இந்தியாவில் இருக்கும் எங்களுக்கு அகதி அந்தஸ்து மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே இதெல்லாம் கட்டாயம் கடைபிடிக்கணும்… நாளை திறக்கப்படும் பள்ளிகள்…. வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்…!!!

டெல்லியில் நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால் வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதலே பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கு செப்டம்பர் 1ஆம் தேதி பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி டெல்லியில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக டெல்லி மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது: […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பதால்…. தடுப்பூசி செலுத்துவதில் சிக்கலாகுமா…? டெல்லி முதல்வர் விளக்கம்…!!!

நாடு முழுதும் கொரோனா சற்று குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அந்த வகையில் டெல்லியில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் செய்தார்களை சந்தித்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,  பள்ளிகளில்தான் தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் ரேஷன் பொருட்கள் விநியோகம் தற்போது நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 4 வகுப்புகளில் […]

Categories
தேசிய செய்திகள்

சிசிடிவி கண்காணிப்பு கேமரா…. உலக அளவில் சென்னை 3 ஆம் இடம்…. டெல்லி முதலிடம்….!!!!

உலகிலேயே ஒரு சதுர மைலுக்கு அதிக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கொண்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி  முதலிடத்தை பிடித்துள்ளது. இதில், சென்னை 3ம் இடத்தில் உள்ளது. போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில், அதிக சிசிடிவி கேமராக்களை கொண்டுள்ளதாக டில்லி முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு ஒரு சதுர மைல் பரப்பில் 1,827 கேமராக்கள் உள்ளன. அடுத்ததாக சதுர மைலுக்கு 1,138 கேமராக்களுடன் லண்டன் 2வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் சென்னை 3வது இடத்தை பிடித்துள்ளது. சென்னையில் […]

Categories
தேசிய செய்திகள்

மிகுந்த கண்காணிப்பு கொண்ட நகரங்களின் பட்டியல்…. சென்னைக்கு எத்தனாவது இடம் தெரியுமா…?

உலகில் அதிக கண்காணிப்பு பகுதிகளாக போப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள 20 நகரங்களில் பட்டியலில் சென்னைக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. உலகில் தங்கள் நாட்டின்  மீது அதீத கவனம் செலுத்தும் 20 நகரங்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டது. இதில் ஒரு சதுர மைல் பரப்பில் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களை அடிப்படையாகக்கொண்டு அதிக கண்காணிப்பு உள்ள நகரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதன்படி உலக அளவில் அதிக கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ள முதல் நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

உலக அளவில் மிகுந்த கண்காணிப்பு கொண்ட நகரம்… “போர்ப்ஸ் இந்தியா” வெளியிட்ட பட்டியல்… இந்த நகரத்திற்கு தான் முதலிடம்…!!

உலகில் அதிக கண்காணிப்பு கேமராவை நிறுவியுள்ள முதல் நகரமாக டெல்லி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தங்கள் மாநிலத்தின் மீது அதீத கவனம் செலுத்தும் 20 நகரங்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டது. இதில் ஒரு சதுர மைல் பரப்பில் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களை அடிப்படையாகக்கொண்டு அதிக கண்காணிப்பு உள்ள நகரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதன்படி உலக அளவில் அதிக கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ள முதல் நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி தேர்வு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 1சதுரம் மையிலுக்கு 1,827 கேமராக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

செப்-1 முதல் 9, 11, 12 மாணவர்களுக்கு…. டெல்லியில் பள்ளிகள் திறப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளை மாநில அரசுகள் திறந்து வருகின்றன. இந்த நிலையில் டெல்லியில் பாதிப்பு குறைந்து வருவதால் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10,11,12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து 6,7,8ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாகவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இது காவல் நிலையமா…? இல்ல மதுபானகடையா..? ஹாயாக அமர்ந்து மதுபானம் அருந்தும் கைதிகள்… வைரலாகும் வீடியோ..!!!

டெல்லியில் போலீஸ் காவலில் இருந்த சில குற்றவாளிகள் மது அருந்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ராகுல் காலம் மற்றும் நவீன் பாலி ஆகியோர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பிரபல ரவுடி நீரஜ் பாவனாவுடன் சேர்ந்து சிறைக்குள் சகல வசதியுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டும், செல்போன் பயன்படுத்திக் கொண்டும் இருக்கும் வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை […]

Categories
தேசிய செய்திகள்

எம்.பியால் பாலியல் பலாத்காரம்… சுப்ரீம் கோர்ட் அருகே தீக்குளித்த இளம்பெண்… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!!!

பகுஜன் சமாஜ்வாதி கட்சி எம்பி அதுல் ராய் போலீசாரிடம் சரண் அடைந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ்வாதி கட்சி எம்பி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இறுதி வாக்குமூலம் அளித்த இளம்பெண் சுப்ரீம் கோர்ட் வாசலில் தனது காதலனுடன் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச பகுஜன் சமாஜ் கட்சி எம்பி அதுல் ராய் மீது ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அதுல் ராய் போலீசில் சரண் அடைந்து சிறையில் […]

Categories
தேசிய செய்திகள்

மேகதாது அணை விவகாரம்…. டெல்லி செல்கிறார் முதல்வர் பசவராஜ் பொம்மை…..!!!!

கர்நாடகம், தமிழகம் இடையே நீண்ட காலமாக  காவிரி நீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கு தீர்வுகாண காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடக அரசு, ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் மேகதாது அணை திட்டம், நதி நீ்ர் பங்கீட்டு பிரச்சினைகள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை பெறவும், மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் […]

Categories
தேசிய செய்திகள்

இரவு 10 மணி வரை…. கடைகள் திறக்க டெல்லி அரசு அனுமதி…!!!

டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. இதனால் தளர்வுகளுடன் அமலில் இருக்கும் ஊரடங்கில் மேலும் பல தளர்வுகளை டெல்லி அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடைகள், வணிக வளாகங்கள், சந்தைகள் உள்ளிட்டவை வழக்கமான நேரம்வரை அதாவது இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படுக எனவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கடைகள் ஏற்கனவே இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் காரில் கூட்டு பாலியல் வன்புணர்வு…. திருமணமான பெண்ணிற்கு நடந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியில் சாஸ்திரி பார்க் என்கின்ற பகுதியில் ஓடும் காரில் 22 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் காசியாபாத்தில் என்னும் பகுதியில் தனது கணவருடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு ரோகித் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் அந்தப் பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஆகஸ்ட் 16ஆம் தேதி பெண்ணை காரில் அழைத்துச் சென்றுள்ளார். அந்த காரில் மற்றொரு […]

Categories
உலக செய்திகள்

“பெண்களின் உடலை நாய்க்கு உணவாக்கும் தலீபான்கள்!”.. கொடூர தாக்குதலுக்குள்ளான பெண் கூறிய தகவல்..!!

இளம் தாயான பெண் ஒருவர் தலீபான்களிடம் அனுபவித்த கொடுமைகளை கூறியதோடு, ஆப்கானிஸ்தான் பெண்களின் வருங்காலம் குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். டெல்லியில் வாழ்ந்து வரும் Khatera என்ற 33 வயது பெண், தலிபான் தீவிரவாதிகளை எதிர்க்கும் பெண்களின் சடலங்கள் நாய்களுக்கு இரையாக்கப்படும் கொடுமைகள் இனிமேல் நடக்கும் என்று கூறியிருக்கிறார். தலிபான் தீவிரவாதிகளை எதிர்த்து குரல் கொடுத்ததால்தான், தன் இரு கண்களும் பறிபோனதாக கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டின், காஸ்னி பிராந்தியத்தில் வாழ்ந்த Khatera, கடந்த வருடம் தலீபான்  தீவிரவாதிகளின் கடுமையான […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்…. டெல்லி முதல்வர் அறிவிப்பு…!!!

நேற்று நாட்டின் 65வது சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு டெல்லி தலைமைச்செயலகத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பேசிய அவர், கடந்த 74 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் இயற்பியல் முதல் வேதியியல், கணிதம் முதல் அறிவியல் வரை பல்வேறு பாடங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறோம். ஆனால் தேசபக்தியை கற்று கொடுக்கவில்லை. எனவே வரும் செப்டம்பர் 27-ம் தேதி முதல் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 25 மின்சார பேருந்துகள்…. டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் டெல்லியில்  காற்று மாசுபடுவதை தடுக்கும் வகையில் இன்று முதல் 25 மின்சார பேருந்து இயக்கப்படுகிறது என்று டெல்லி மாநில போக்குவரத்து துறை […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் போடுங்க அப்படின்னு சொன்னது ஒரு குத்தமா…? அதிகாரினு கூட பாக்காம… நடுரோட்டில் அடித்த 2 பெண்கள்…!!!

டெல்லியில் முகக்கவசம் அணிய கூறிய அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்றானது தற்போது தான் படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. அதேபோல் தலைநகர் டெல்லியிலும் தொற்று பரவலாக குறைந்துள்ளது. இதனால் அங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொது இடங்களில் மக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்படி டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

“குறையும் பாதிப்பு” இன்று வாரச்சந்தைகள் திறப்பு…. டெல்லி அரசு அறிவிப்பு…!!!

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி இன்று முதல் வார சந்தைகள் திறக்கப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மக்களுடைய வசதிக்காகவும், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சந்தைகள் திறக்கப்படுகிறது. மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அனுமதிக்கப்பட்ட விற்பனையாளர்கள் 50% பேர் மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், சாலையோரங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியை உலுக்கிய கூட்டு பாலியல் வன்கொடுமை…”சிறுமியின் பெற்றோருக்கு ராகுல்காந்தி ஆறுதல்”….!!!

டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ராகுல்காந்தி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். டெல்லி கான்கட் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் சுடுகாட்டுக்கு அருகில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்று குடிநீர் எடுக்கச் சென்றுள்ளார். அவர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை தேடி சென்றுள்ளனர். இரவு ஏழு முப்பது மணிக்கு சுடுகாட்டில் சென்று தேடியபோது அங்கிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியை உலுக்கிய கூட்டு பாலியல் வன்கொடுமை… கொந்தளித்த பெண்கள்… தொடரும் போராட்டம்…!!!

நாட்டின் தலைநகரில் 9 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்று சுடுகாட்டில் வைத்து எரித்த கொடூரம் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கான்கட் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் சுடுகாட்டுக்கு அருகில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்று குடிநீர் எடுக்கச் சென்றுள்ளார். அவர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை தேடி சென்றுள்ளனர். இரவு ஏழு […]

Categories

Tech |