Categories
தேசிய செய்திகள்

பிரபல நாட்டில் மிகவும் மோசமடைந்த காற்று மாசு…. அவதியில் பொதுமக்கள்….!!

இந்திய தலைநகரமான டெல்லியில் தொடர்ந்து பல நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதற்கு டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பயிர்களை விவசாயிகள் எரிப்பது மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை ஆகியவை காரணமாக கூறப்படுகிறது. எனவே காற்று மாசுபாட்டை குறைக்க கூடிய வகையில் பொது போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் சைக்கிளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று டெல்லி அரசு கேட்டுக் கொண்டது. அதுமட்டுமில்லாமல் கட்டுமான பணிகளுக்கு தடை […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.5000 நிவாரணம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்றின் தரமானது மிகவும் மோசமடைந்துள்ளது. இதற்கு காரணம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத  பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது காற்று மாசு குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் காற்று மாசு காரணமாக கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் வேலையிழந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு நவம்பர் 29 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை தீயிட்டு கொளுத்துவது, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை ஆகியவை காற்றில் கலப்பதால் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. அதனால் டெல்லியில் உள்ள மக்கள் வெளியே வர முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். அதன் காரணமாக டெல்லி அரசு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகிய அனைத்திற்கும் ஒரு வாரம் விடுமுறை அறிவித்தது. அதனால் அரசு ஊழியர்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கலாம்…. மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயிர்களை தீயிட்டுக் கொளுத்தியதாலும், தொழிற்சாலையில் இருந்து புகை வெளியேறியதாலும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும், அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என்றும் மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், கடந்த சில நாட்களாக டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன்… மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு…!!!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசி வருகிறார். ஐந்து நாள் பயணமாக டெல்லியில் முகாமிட்டுள்ள மம்தா பானர்ஜி இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பின்போது மேற்கு வங்கத்தில் பிஎஸ்எப் படையின் அதிகார வரம்பு அதிரிக்கப்பட்டதை திரும்பப்பெறவும், திரிபுரா மாநிலத்தில் பாஜக அரசின் அதிகார மீறல், எதிர்க்கட்சித் தலைவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….. காங்கிரஸ் தலைவர் கீர்த்தி ஆசாத்…!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் கீர்த்தி ஆசாத் 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றார். அதன்பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று பா.ஜனதா கட்சியில் இணைந்து மூன்று முறை அவர் எம்பியாக இருந்தார். அதனை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் ஊழல் குறித்து மறைந்த முன்னாள் மந்திரி அருண் ஜெட்லியை நேரடியாக விமர்சனம் செய்ததால் கீர்த்தி ஆசாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்த பிறகு 2018 ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசுக்கு எதிராக மெகா கூட்டம்…. காங்கிரஸின் புதிய திட்டம்…. டெல்லியே குலுங்க போகுது….!!!!

டெல்லியில் பெட்ரோல், டீசல் உயர்வு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றை கண்டித்து மாபெரும் கூட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்த கூட்டம் பிரியங்கா காந்தி தலைமையில், டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சப் காங்கிரஸ் தலைவர் சித்து, முன்னாள் ஹரியானா முதல்வர் பூபிந்தர் ஹீடா, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் கட்சித் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த தகவல் உண்மை இல்லை…. மத்திய அரசு விளக்கம்….!!!!

2022 ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்கான சிறப்பு விருந்தினர் பற்றி ஊடகங்களில் வெளியான தகவல் உண்மையில்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வருடம்தோறும் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினர்களாக வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்தநிலையில் அடுத்த வருடம் நடைபெறும் விழாவில் ‘வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான அமைப்பு’ (BIMSTEC) நாடுகளின் தலைவர்கள் ஊடகங்களில் செய்தி வெளியாகியது. ஆனால் அதை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000… முதல்வர் அதிரடி….!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கட்சித் தலைவர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி சார்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அதில், நாங்கள் பஞ்சாபில் ஆட்சி அமைத்தால் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் தல ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார். தேர்தல் காலங்களில் வாக்குறுதிகள் வழங்கப்படுவது வழக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு…. மத்திய மந்திரி அதிரடி நடவடிக்கை….!!

டெல்லியில் குழந்தைகள் உரிமைகள் குறித்த தேசிய பயிற்சி முகாம் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். அதன்பிறகு பேசி அவர், ஏழை குடும்பங்களில் பிறந்த பெண்களுக்கு மட்டுமே பாலியல் தொந்தரவு நடக்கிறது என்று பொதுவாக கருத்து நிலவுகிறது. ஆனால் அது உண்மை இல்லை. பணக்காரப் குடும்பங்களில் பிறந்த பெண் குழந்தைகளுக்கும் பாலியல் தொந்தரவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த பாலியல் தொந்தரவு வலிமை வாய்ந்த அமைப்புகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் போன்றவற்றில் நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது. காற்று மாசை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் முழுவதுமாக […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இனி வீட்டில் இருந்தே வேலை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா காரணமாக முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி வழங்கியது. அதனால் வேலை பாதிப்பு ஏற்படாமல் அதே சமயம் ஊழியர்களும் பாதுகாப்பாக இருந்தனர். தற்போது டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தபோது காற்று மாசு […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசு எதிரொலி…. நவம்பர் 21 ஆம் தேதி வரை தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது. காற்று மாசை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி காற்று மாசு: இயற்கை வந்து காப்பாற்றுமா…? உச்சநீதிமன்றம் கண்டனம்…!!!

டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்றின் தரமானது மிகவும் மோசமடைந்துள்ளது. இதற்கு காரணம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத  பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசு குறைப்பதில் அதிகாரத்துவம் முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது. வாகனங்களுக்கு தடை விதிப்பது, தண்ணீர் தெளிப்பது போன்றவற்றைத்தான் அரசு செய்து கொண்டிருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“மோடியின் கொடுமை ஆட்சி”…. ராகுல் காந்தி டுவிட் பதிவு….!!

இந்திய தலைநகரமான டெல்லியின் எல்லையில் மத்திய அரசின் 3 வேளாண்மை சட்டங்களை எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் வருகின்ற 26ம் தேதியுடன் ஒரு ஆண்டு முடிவடைகிறது. ஆனாலும் விவசாயிகளின் நிலைமையைக் குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “விவசாயி பெயருக்கு முன்னால் தியாகி என்று குறிப்பிடப் பட […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு திடீர் அறிவிப்பு…!!!

டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்றின் தரமானது மிகவும் மோசமடைந்துள்ளது. இதற்கு காரணம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத  பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இதற்கிடையில் டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேவைப்பட்டால் காற்று மாசுவை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையின்றி விடுமுறை…. அரசு திடீர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகரிக்கும் வாகன போக்குவரத்து மற்றும் மின் சாதனங்களின் பயன்பாடு, போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் காற்று மாசு அதிகரிக்கிறது. அதனை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டு தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மக்கள் அதனை முறையாக பின்பற்றாமல் தடையை மீறி பட்டாசு வெடித்ததால் காற்றின் தரம் மோசமடைந்து மேலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதையடுத்து பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு…? – அரசு அதிரடி…!!!

டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்றின் தரமானது மிகவும் மோசமடைந்துள்ளது. இதற்கு காரணம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத  பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இதற்கிடையில் டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேவைப்பட்டால் காற்று மாசுவை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் வார இறுதி […]

Categories
தேசிய செய்திகள்

இதற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?…. முழு ஊரடங்கை அமல்படுத்த தயார்… சுப்ரீம் கோர்ட்டில் டெல்லி அரசு பதில்!!

உச்சத்தில் இருக்கும் காற்றுமாசை கட்டுப்படுத்த டெல்லியில் முழு ஊரடங்கை அமல்படுத்த தயார் என்று அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.. தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு என்பது எப்பொழுதுமே பெரும் பிரச்சினையாக இருந்து  வருகிறது.. இந்த காசு மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.. நிறைய யோசனைகள் தலைநகர் டெல்லி அரசின் சார்பாக இன்று நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக டெல்லியில் சுற்றி இருக்கக்கூடிய செங்கல் சூளைகள், கற்களை உடைக்கக் கூடிய பெரிய பெரிய குவாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு?…. அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது.காற்று மாசை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் முழுவதுமாக புகைமூட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை…. ஆன்லைனில் வகுப்புகள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது.காற்று மாசை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் முழுவதுமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு வாரத்திற்கு விடுமுறை…. அரசு அதிரடிஅறிவிப்பு….!!!!

டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு மோசமாகிக் கொண்டிருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதற்கு அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டதால் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதன் காரணமாக ஒரு வாரத்திற்கு பள்ளிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணை மறைக்கும் காற்று மாசு… டெல்லியில் மக்கள் தவிப்பு….!!

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் பல மாதங்களாக காற்று மாசு அதிகரித்து பெரும் பிரச்சினையாக நிலவுகிறது.இதற்கு வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பது போன்ற காரணங்களால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவில் இருக்கிறது. இதனிடையில் காற்று மாசு அதிகரிப்பதால் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்திருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகையின் போது டெல்லியில் பல்வேறு பகுதியில் தடையை மீறி பட்டாசு வெடிக்கப் பட்டதால் காற்று மாசு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்…. ஆன்லைனில் வகுப்புகள்…. அரசு புதிய அறிவிப்பு….!!!

தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது.காற்று மாசை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் முழுவதுமாக […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்?…. உச்சநீதிமன்றம் புதிய பரபரப்பு அறிவிப்பு….!!!!!

தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமாகி கொண்டே வருகிறது.காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களும் அதிக அளவு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்வி ரமணா, டெல்லி என் சி ஆர் பகுதிகளில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் உடனடி நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். காற்று மாசுபாடு என்பது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. யாரும் வெளியே வர வேண்டாம்…. அரசு மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது.காற்று மாசை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் முழுவதுமாக புகைமூட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

யமுனாவில் நச்சு நுரையுடன் புனித நீராடும் பக்தர்கள் …!!

டெல்லி யமுனை நதியில் ஓடும் நச்சு நுரையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர். யமுனை நதியில் கலந்த ரசாயன கலவை காரணமாக நதி முழுவதும் நச்சு நுரைகள் மிதந்து கரை புரண்டு ஓடின. இதனை சிறிதும் பொருட்படுத்தாத பொதுமக்கள், நுரையில் நின்று நீராடி வந்த நிலையில், நுரையை உடனே அகற்ற டெல்லி அரசு அறிவித்திருந்தது. அதன்படி நுரையும் வெளியேற்றப்பட்டு வந்தது. ஆனால் நுரை குறையாமலேயே இருந்து வருகிறது. இந்தநிலையில் டெல்லி காளிந்தி கஞ்ச் அருகே, […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியை காப்பாற்றணும்…! இனி இதுக்குலாம் தடையாம்…. போடப்பட்ட சூப்பர் உத்தரவு ….!

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபடுவதை தடுக்க டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு கடந்த 1 வாரத்துக்கு மேலாக மிக மோசம் என்ற நிலையிலேயே நீட்டித்து வருகிறது.குறிப்பாக அண்டை மாநிலங்களில் காய்ந்த விவசாய பயிர்களை தீ வைத்து எரிப்பது, வாகனங்கள் வெளியிடும் புகை இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. காற்றின் மாசு அளவை கட்டுப்படுத்த ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்று சில பரிந்துரைகளை வெளியிட்டது. இந்த நிலையில் டெல்லியில் நிலவும் காற்று மாசு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம்…. அனுராக் தாகூர் கூறிய தகவல்….!!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் செய்தியாளரிடம் கூறினார். அதில் “எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் எம்.பிக்.களின் தொகுதி மேம்பாட்டு செலவிற்காக மீண்டும் நிதி வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது . அதன்படி இந்த ஆண்டில் மீதமுள்ள மாதங்கள் செலவுகளுக்கு ஒரே தவணையாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும். அதுமட்டுமில்லாமல் அடுத்த நிதியாண்டு முதல் […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் நாளை பொது விடுமுறை…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் ஒவ்வொரு வருடமும் வழக்கமாக கொண்டாடப்படும் சத் பூஜையை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.யமுனை நதிக்கரையை தவிர நியமிக்கப்பட்ட மற்ற இடங்களில் பூஜை கொண்டாட்டங்களை டெல்லி அரசு அனுமதித்துள்ளது. முன்னதாக கொரோனா காரணமாக கட்டுப்பாடுகளை மேற்கோள்காட்டி திருவிழாவை பொதுவில் கொண்டாட டெல்லி அரசு தடை விதித்திருந்தது. ஆனால் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி சத் […]

Categories
தேசிய செய்திகள்

4 நாட்களாக தொடரும் காற்று மாசு…. டெல்லியில் பொதுமக்கள் அவதி…!!!

டெல்லியில் தீபாவளியை தொடர்ந்து நான்கு நாட்களாக புகைமூட்டம் நீடித்து வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு அதிகம் வெடித்ததன் காரணமாக ஏற்பட்ட புகையால் காற்று மாசடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதிகாலையில் ஏற்படும் பனிமூட்டம் மற்றும் புகை இரண்டும் கலந்து கண்களை மறைக்கும் வகையில் சுமார் நான்கு நாட்களாக பனிமூட்டம் நீட்டித்து வருகிறது. காற்று சுத்தத்தை கணக்கிட பயன்படுத்தப்படும் “AQI” முறையில் நூற்றுக்கும் அதிகமான புள்ளிகள் இருந்தால் அது அசுத்தம் என்று கருதப்படும் நிலையில், டெல்லியில் AIQ ஆனது 580 ஆக […]

Categories
அரசியல்

அண்ணாமலைக்கு திடீர் அழைப்பு… டெல்லியில் சிறப்பு கவனிப்பா…?

டெல்லியில் நடைபெற்று வரும் பாஜக செயற்குழு கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மட்டும் நேரில் வருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பஞ்சாப்பை தவிர பிற மாநிலங்களில் தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகின்றது. எனவே அந்த மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கவும், பஞ்சாபில் ஆட்சியைப் பிடிப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக செயல்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

உணவு தானியங்கள் வழங்குவதை…. 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்…. அரவிந்த் கெஜ்ரிவால்…!!!

கொரோனா முதல் அலையின்போது மக்களுடைய பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலமாக குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக இலவச உணவு தானியங்களை வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு 5 கிலோகிராம் உணவு தானியங்கள் கூடுதலாக வழங்கப்பட்டன. இந்தத் திட்டமானது ஜூலை முதல் நவம்பர் வரை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

இந்தியாவின் தலைநகரமான டெல்லி நாட்டில் அதிக காற்று மாசுப்பாடு உள்ள நகரமாக கருதப்படுகிறது. அதனால் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கு பலனும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் காற்று மாசுபாடு எடுத்த அளவீட்டின் படி தலைநகரில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது என்று தெரியவந்தது. அதில் அன்று மாலை 4 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 314 மற்றும் நேற்று காலை 8 மணிக்கு 341 […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு… ஏற்பாடுகள் தீவிரம்..!!!

டெல்லியில் தொற்று வெகுவாக குறைந்த காரணத்தினால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நாளை முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுகிறது. அனைத்து மாணவர்களும் நேரடியாகப் பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில பள்ளிகள் மட்டுமே தீபாவளி பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறப்பதாக அறிவித்துள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து  வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. மேலும் வகுப்பறையில் 50% மாணவர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. மாணவர்களை பள்ளிக்கு வரும்படி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் என்கவுண்டரில் குற்றவாளி சுட்டுக்கொலை… பரபரப்பு சம்பவம்…!!!

டெல்லி போலீசாருக்கும், குற்றவாளிக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குற்றவாளி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள ரோஹினி பெகும்புர் பகுதியில் இன்று போலீசாருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையில் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் மாறி, மாறி துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட நிலையில், குற்றவாளி தீபக் என்ற டைகர் கொல்லப்பட்டார். இந்த சண்டையில் காவல்துறையினர் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு […]

Categories
தேசிய செய்திகள்

தடையை மீறி பட்டாசு விற்க முயன்ற இருவர் கைது… 500 கிலோ பட்டாசுகள் பறிமுதல்..!!!

டெல்லியில் தடையை மீறி பட்டாசு விற்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைநகர் டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு நிலவி வருகிறது. இதனால் கடந்த ஆண்டு முதல்  தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் அங்கு பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு ஏற்றுமதி செய்து பட்டாசுகளை விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து டெல்லி போலீஸ் […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு…. முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா அறிவிப்பு….!!

டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வருகின்ற 1 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தற்போது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உள்ளதால் விருப்பமுள்ள மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் நவம்பர் 1ஆம் தேதி முதல்…  அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு…!!!

டெல்லியில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளும் திறக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் தற்போது 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 50 சதவீத மாணவர்களுக்கு மேல் நேரடி வகுப்பில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என்றும், […]

Categories
தேசிய செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… உடல் கருகி பலியான 4 பேர்… சோக சம்பவம்…!!!

டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி, பழைய சீமாபுரி  என்ற பகுதியில் மூன்று அடுக்கு மாடி வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் தீ […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கார்… ஒருவர் உயிரிழப்பு…!!!

டெல்லியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். டெல்லியில் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்று எதிரே வந்த டெம்போ மீது மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களைக் காப்பாற்றிய காவல்துறையினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன்… தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு…!!!!

தமிழகத்தின் கவர்னராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை இன்று ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார் . டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை தமிழக கவர்னர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தமிழகத்தின் கவர்னராக பதவி ஏற்ற பின்பு பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக்கில் லைவ் போட்டு விட்டு… இளைஞர் செய்த காரியம்… மின்னல் வேகத்தில் செயல்பட்ட காவல்துறை…!!!

ஃபேஸ்புக் லைவில் தற்கொலைக்கு முயற்சி செய்த வாலிபரை மின்னல் வேகத்தில் செயல்பட்டு காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர். டெல்லியை சேர்ந்த 43 வயதான நபர் தற்கொலை செய்து கொல்லப்போவதாக ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். இதையடுத்து பேஸ்புக் நிறுவனம் காவல் துறைக்கு அவசர மெயில் ஒன்றை அனுப்பியது. பின்னர் அந்த வீடியோவில் அந்த நபர் பேசிய மொபைல் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடம் டெல்லி ரஜோரி கார்டன் என்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.50,000…. அரசின் சூப்பர் அறிவிப்பு….!!!

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக விவசாயிகளுக்கு பல இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் மழையால் பாதித்த விளைநிலங்களுக்கு ஹேக்டேருக்கு இழப்பீடாக ரூ.50,000 வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே அதிக பட்ச இழப்பீட்டு தொகையை டெல்லி அரசு அறிவித்துள்ளது மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து டெல்லி அரசு விவசாயிகளுக்கு எப்போதும் துணை […]

Categories
தேசிய செய்திகள்

13 வருடம் டெல்லியில் வசித்து வந்த பாக். தீவிரவாதி… “யாருக்கும் தெரியாமல் இருந்தது எப்படி”…? போலீஸ் விசாரணை…!!!!

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் போலி ஆவணங்களை பயன்படுத்தி 13 வருடங்களாக டெல்லியில் வசித்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதியான அஷ்ரப் என்பவர் சில போலி ஆவணங்களை பயன்படுத்தி 13 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வந்துள்ளான். அவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவனிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவன் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பயங்கரவாதி என்பதும், மேலும் அவன் வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் வாக்குமூலம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த திட்டத்தை மறுபடியும் தொடங்கப் போறோம்…. டெல்லியில் முதல்வர் அறிவிப்பு….!!!

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ‘ரெட் சிக்னலில் என்ஜின் நிறுத்தம்’ திட்டம் வருகிற 18-ஆம் தேதி முதல் மீண்டும் அமலுக்கு வருவதாக டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார். டெல்லியில் எரிபொருள் சிக்கனத்தை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ‘ரெட் சிக்னலில் இன்சின் நிறுத்தம்’ என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் குறித்து டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “சாலையில் வண்டியில் செல்லும்போது சிவப்பு விளக்குகள் எரியும் போது வண்டியின் எஞ்சினை அணைத்து விடுங்கள் என்று […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது… போலீசார் அதிரடி!!

டெல்லியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியை சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி லட்சுமி நகரில் இந்தியர் என்ற போலி  அடையாள அட்டையுடன் பதுங்கியிருந்த பயங்கரவாதியை சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவனிடமிருந்து ஏ.கே 47  துப்பாக்கி, கையெறி வெடிகுண்டுகள், 2 பிஸ்டல் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பயங்கரவாதியிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Relevant provisions of Unlawful Activities (Prevention) Act, Explosive Act, Arms Act & […]

Categories
தேசிய செய்திகள்

நல்லாதா படிச்சிட்டு இருக்காங்க… திடீர்னு இப்படி பண்ணிக்கிட்டாங்க… இளம்பெண்ணின் விபரீத முடிவு…!!!

டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத தயாராகி வந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பதோஹி என்ற நகரை சேர்ந்த இளம்பெண் அகன்ஷா மிஸ்ரா. இவர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யூ.பி.எஸ்.சி என்கின்ற சிவில் சர்வீசுக்கு தயாராகி வந்துள்ளார். இதற்காக கடந்த 2-ஆம் தேதி டெல்லிக்கு வந்து, மத்திய டெல்லியில் உள்ள பழைய ராஜ் நகர் நகரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி தேர்வுக்கு படித்து வந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் இரண்டே நாட்கள்தான்…. முழு மின் தடை ஏற்படும் அபாயம்…. அமைச்சர் அதிர்ச்சி தகவல்….!!!

நாட்டில் மின் உற்பத்தி ஆலைகளுக்கு நிலக்கரி வினியோகம் குறைந்துள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் டெல்லியில் முழு மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மொத்தமாக நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் 135 மின்னலைகள் இயங்குகின்றன. நாட்டின் மொத்த மின் தேவையில் 70 விழுக்காட்டு இந்த ஆலைகள் பூர்த்தி செய்கிறது. ஆனால் அடுத்த 3 […]

Categories
தேசிய செய்திகள்

முதல்ல ஆந்திரா… இப்ப டெல்லியா… என்னதான் நடக்குது..? தொடர்ந்து பிரதமருக்கு பறக்கும் கடிதம்…!!!

டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நாட்டின் தலைநகரான டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறிய அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதனை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். டெல்லிக்கு மின் வினியோகம் வழங்கும் நிறுவனங்களுக்கு தேவையான நிலக்கரி மற்றும் எரிவாயு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இது போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி […]

Categories

Tech |