Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. 46 நாட்கள் விடுமுறை…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

டெல்லி மற்றும் டெல்லிக்கு வெளியே உள்ள மத்திய அரசு அலுவலர்களின் பணியாளர்கள், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தால் பொது விடுமுறை நாட்களில் முழுமையான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டின் இறுதிக் கட்டம் வந்துள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் பணியாளர்கள், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் 16 பொது விடுமுறைகளுடன் தயாரித்துள்ளது. மேலும் 30 குறிப்பிட்ட பகுதிகளுக்கான விடுமுறையும் […]

Categories
மாநில செய்திகள்

OMIKRAN: தலைநகரில் சமூக பரவலாக மாறிட்டு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் இதுவரை 700க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது. அதில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி தொற்று பாதிப்புகள் வரிசையில் முதலிடத்தில் உள்ளது. அவ்வாறு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் டெல்லியில் மினி ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், உள் அரங்குகள், பள்ளிகள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. மறு உத்தரவு வரும்வரை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதன்படி தற்போது இந்தியாவில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பல […]

Categories
Uncategorized

அன்னை தெரசா அறக்கட்டளை வங்கி கணக்குகள் முடக்கமா? மம்தா பானர்ஜி கண்டனம்…. மத்திய அரசு விளக்கம்….!!!!

டெல்லியில் அன்னை தெரசா உருவாக்கிய மிஷினரீஸ் ஆப் சாரிட்டி அமைப்பின் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. கிறிஸ்மஸ் அன்று அந்த அமைப்பின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டது. அதை நம்பியிருக்கும் 22,000 நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு மருந்துகள் உணவுகள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் மிஷினரீஸ் ஆப் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் வலுவான அடித்தளத்தை பலவீனப்படுத்த முயற்சி…. சோனியா காந்தி குற்றச்சாட்டு….!!!

காங்கிரஸ் கட்சியின் 137-ஆவது ஆண்டு நிறுவன நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்று சோனியா காந்தி காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொதுச் செயலாளர்கள் பிரியங்கா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து சோனியா காந்தி காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சோனியா காந்தி கூறியதாவது, நாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

முதுகலை மருத்துவ கலந்தாய்வு…. ஆயிரக்கணக்கான பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்…!!!

காவல்துறையினர் தங்கள் மீது தடியடி நடத்தியதாகவும், துன்புறுத்தியதாகவும், அவமரியாதையுடன் நடத்தியதாகவும், மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு 2020-ஆம் ஆண்டு நடக்க இருந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் வந்த நிலையிலும், கவுன்சிலிங் இன்னும் நடத்த படாமலும், இடங்கள் ஒதுக்கப்படாமலும் இருக்கிறது. எனவே மருத்துவப் படிப்புக்கான அட்மிஷன் தாமதம் ஆவதாகவும் மருத்துவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு அனைத்து இந்திய மருத்துவக் […]

Categories
தேசிய செய்திகள்

தவறி விழுந்த கட்சிக்கொடி…. தாங்கிப் பிடித்த சோனியா காந்தி…. அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள்…!!!

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் 137 வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் 137 வது ஆண்டுவிழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி டெல்லியில் கட்சி அலுவலத்தில் இன்று காலை கட்சி கொடி ஏற்ற வருகை புரிந்தார். அங்கு வெள்ளை நிற கதர் உடுப்பில் சட்டையில் கட்சிக்கொடி தாங்கி ஏராளமான தொண்டர்கள் அணிவகுத்தனர். அப்போது சரியாக கொடி ஏற்ற வில்லை. இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…. கூடுதல் கட்டுப்பாடுகள்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டுமே 331 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்து வருவதால் டெல்லி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் பள்ளிகளை மூட உத்தரவு…. கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…!!!!

தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸ் இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. இதன் காரணமாக மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மேலும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் மீண்டும் பள்ளிகளை மூட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையில் பேருந்து, மெட்ரோ ரயில்களில் 50 சதவீத பெண்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்லியில் பயிற்சி மருத்துவர்கள் 2வது நாளாக போராட்டம்…. ராணுவபடையினர் குவிப்பு…!!!

நீட் முதுகலை படிப்பில் கவுன்சிலிங் கோரி டெல்லி பயிற்சி டாக்டர்கள் நடத்திய போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளை சேர்ந்த பயிற்சி டாக்டர்கள் முதுநிலை படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்களை கலைந்து செல்லும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியதால், நேற்று வன்முறை ஏற்பட்டது. இதில் 7 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தற்போது இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!… அதிகரிக்கும் டெங்கு மரணம்…. அரசு வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்….!!!!

டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது சமீபத்திய ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. டெங்கு வைரஸ் குறிப்பாக ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற கொசுக்கள் மூலமே பரவிவருகிறது. ஏடிஸ் இனத்தின் பெண் கொசுக்களால் டெங்கு வைரஸ் பரவுகிறது. மேலும் இந்த கொசுக்கள் தான் சிக்கன்குனியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் டெல்லியில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 23 பேர் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஜெட் வேகத்தில் பரவும் ஒமைக்ரான்…. இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடு அமல்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அரசின் முழு முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்தது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தற்போது டெல்லியில் அதிகரித்து வரும் தொற்று பரவல் காரணமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. டெல்லியில் கடந்த சில […]

Categories
தேசிய செய்திகள்

“அச்சுறுத்தும் ஒமைக்ரான்” இன்று முதல் இரவு ஊரடங்கு…. மாநில அரசு அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. இன்று முதல் அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாபிரிக்காவின் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி டெல்லியில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தபடும் […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் இதுவரை இல்லாத அளவிற்கு…. மோசமடையும் காற்று மாசு…. பொதுமக்கள் அவதி….!!!!

டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத பயிர்க் கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் டெல்லியில் இன்று காற்று தரக்குறியீடு 430 ஆக பதிவாகி உள்ளதால் காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காற்று தரக்குறியீடு டெல்லியை ஒட்டிய புறநகர் பகுதிகளான குருகிராமில் 375 ஆகவும், நொய்டாவில் 570 ஆகவும் பதிவாகியுள்ளது. காற்று […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்வார்…. பிரதமர் மோடி அரசை பாராட்டித் தள்ளிய அமித்ஷா….!!!!

டெல்லியில் நடைபெற்ற நல்லாட்சி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது, மத்தியில் நல்லாட்சி கிடைக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் நீண்டகாலமாக காத்திருந்தனர். அவர்களின் எண்ணத்தை பிரதமர் மோடி அரசு கடந்த 7 ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறது. மேலும் கடந்த 21 அரசுகள் தங்கள் வாக்கு வங்கிகளை மனதில் வைத்து முடிவுகளை எடுத்து உள்ளன. ஆனால் மோடி அரசு வாக்கு வங்கிக்காக ஒருபோதும் மக்களுக்கு நல்லது போல தோன்றும் முடிவுகளை […]

Categories
தேசிய செய்திகள்

3000 ரூபாய்க்காக நடந்த பயங்கரம்…. தலைநகரில் பதற வைக்கும் சம்பவம்…. அதிர்ச்சி வீடியோ….!!!!

டெல்லியில் உள்ள சங்கம் விஹார் பகுதியில் நண்பர்களான பங்கஜ், ஜதின் இருவரும் வசித்து வந்தனர். இவர்கள் கடந்த 20-ஆம் தேதியன்று நண்பர் ஒருவரின்  பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பங்கஜ், ஜதின் இருவரையும் 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர். இதனையடுத்த இருவரிடமும் இருந்த 3 ஆயிரம் ரூபாயை 7 பேர் கொண்ட கும்பல் பறிக்க முயன்றனர். அதன்பின் இருவரும் அந்த கும்பலை எதிர்த்துச் சண்டை போட்டுள்ளனர். இதனால் கோபமடிந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு எப்படிப்பட்ட சிகிச்சை தெரியுமா?…. இதோ மருத்துவர் அளித்த விளக்கம்….!!!

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் 16 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் 60-க்கும் மேற்பட்டவர்கள் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 40 பேர் லோக் நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவர் கூறியது, ஒமைக்ரான் தொற்றால் பாதித்து சிகிச்சையில் உள்ள 90% பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

விமானநிலையம் வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை…. புதிய கட்டுப்பாடுகள் அமல்…. அரசு அதிரடி….!!!!

உலக நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்பிறகு வந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் இதுவரை 16 மாநிலங்களில் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதனால் பல மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்  டெல்லி விமான நிலையத்துக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு மத்திய போக்குவரத்து அமைச்சக புதிய வழிகாட்டுதல்களை […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி புதிய கட்டுப்பாடுகள் அமல்…. அரசு அதிரடி நடவடிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் பல்வேறு அலைகளாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் அலையில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிக அளவில் இல்லை. ஆனால் 2-வது அலையில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதால், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டெல்லியில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு இன்று 125-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் வைரஸும் மிரட்டி வருகிறது. இதன் காரணமாக புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. குறிப்பாக ஒமைக்ரான் பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…. மே 31-ஆம் தேதி வரை…. சூப்பர் தகவல்….!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு ஊரடங்கு விதித்து, பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். மேலும் பொதுமக்கள் பொருளாதார ரீதியாகவும் சிரமப்பட்டு வந்தனர். தற்போது அரசின் கடுமையான முயற்சியாலும், தடுப்புசி மீது மக்கள் ஆர்வம் செலுத்தியதாலும், கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ளனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை…. அரசு புதிய அதிரடி….!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவித்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததையடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் டெல்லியில் ஒமைக்ரான் வைரஸ் படிப்படியாக அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களை கூட்டமாக கூடி கொண்டாடி தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கலாசார நிகழ்வுகள், அனைத்து விதமான […]

Categories
தேசிய செய்திகள்

அச்சுறுத்தும் ஒமிக்ரான்…. கிறிஸ்துமஸ், புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு தடை…. அதிரடி அறிவிப்பு..!!

டெல்லியில் ஒமிக்ரான் பாதிப்பு 57 ஆக அதிகரித்துள்ள நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பல்வேறு  நாடுகளில் தற்போது வேகமாக பரவி வருகிறது.. உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தலின் படி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.. இந்தியாவில் இந்த ஒமிக்ரானால் இதுவரை 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் 57 பேருக்கு ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.. அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டுமா?…. தலைநகரில் நிலைமை படுமோசம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

டெல்லியில் வடகிழக்கு பருவ மழையால் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதற்குள், மக்கள் குளிரால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்கே ஜெனா மணி பேசும்போது, பஞ்சாப் அரியானா, ராஜஸ்தான், வடக்கு மற்றும் உத்திரபிரதேசம் மேற்கு மற்றும் மத்திய பிரதேசம் வடக்கு உள்ளிட்ட வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் வருகிற 21-ஆம் தேதி வரை கடுமையான குளிர் நிலவும் என்று கூறினார். இந்த நிலையில், டெல்லியில் காற்றின் […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தான் நிலை வருத்தமளிக்கிறது!”…. மாநாட்டில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலை குறித்து டெல்லியில் நடைபெற்ற மூன்றாவது மாநாட்டில் 5 மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள்  கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலை குறித்து டெல்லியில் மூன்றாம் மாநாடு நடைபெற்றது. அதில், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாடு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு உதவ தேவையான வழிகளை கண்டுபிடிக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

“காற்று மாசு குறைஞ்சிருச்சி” இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்ததால் பள்ளி மாணவர்களுக்குஆன்லைன் மூலமாக  வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்றது. அந்த வகையில் டெல்லியில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் காற்று மாசுபாட்டின் காரணமாக பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பள்ளி கல்லூரிகளை அரசு திறந்தது. ஆனாலும் காற்று மாசுபாடு இன்னும் குறையாத சூழலிலும் பள்ளிகளை […]

Categories
தேசிய செய்திகள்

காதலிக்கு கிறிஸ்துமஸ் பரிசு…. போலீசாரிடம் வசமாக சிக்கிய வாலிபர்…. அப்படி என்ன செய்தார் தெரியுமா?….!!!!

டெல்லியில் சரோஜினி நகர் பகுதியில் கடந்த 14-ஆம் தேதி லேப்டாப், மொபைல் போன் மற்றும் ஸ்கூட்டி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இந்தசம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செயின் கொள்ளையர்களுக்கு அந்த விசாரணையில் பல பரபரப்புத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சம்பவத்தில் பொருட்களுடன் தொடர்புடைய நபரை கட்டிப்போட்டு விட்டு அவருடைய ஸ்கூட்டி உள்ளிட்டவற்றை 3 பேர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவர் தன்னுடைய காதலி கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பரிசு […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. கிரீன் சிக்னல் காட்டிய அரசு….!!!!

டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத பயிர்க் கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையினாலும், காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிகிறது. டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேவைப்பட்டால் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி கொள்ளுங்கள் என்று டெல்லி அரசுக்கு அறிவுறுத்தியது. அதன் பின்னர் பள்ளி, கல்லூரிகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு 1 வாரத்திற்கு மூடியது. மேலும் கட்டுமான பணிகளுக்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: டெல்லியில் மேலும் 10 பேருக்கு….. ஒமைக்ரான் பாதிப்பு உறுதி….!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டெல்லியிலே உட்கார்ந்துகிட்டு…! கேட்கலான மிரட்டல்… பாஜக நேரடி தலையீடு …!!

நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. இன்றைக்கு என் மத்திய அரசு பட்டியலுக்கு நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள், துணைவேந்தர்கள் தமிழ்நாட்டில் இல்லாத திறமை உள்ளவர்களா இதர மாநிலங்களில் இருக்கிறார்கள். துணைவேந்தர்கள் நியமனங்களில் மத்திய அரசு நேரடியாக தலையிடுகிறது. இங்கே இருக்கின்ற ஆளுநர் அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை, விருப்பப்பட்டவர்களை இதர மாநிலங்களில் கொண்டு வந்து இறக்குமதி செய்து […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று…. வெளியான தகவல்….!!!

டெல்லியில் மேலும் நான்கு பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் தென்னாப்பிரிக்காவிலிருந்து உருமாறிய ஒமைக்ரான் தொற்று பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் நுழைந்த இந்த ஒமைக்ரான் தொற்று பல மாநிலங்களில் தற்போது பரவி வருகின்றது. இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் மேலும் நான்கு பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த ஆண்டு முதல்…. முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!

டெல்லியில் அடுத்த ஆண்டு முதல் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். யோக சாலா திட்டத்தின்படி டெல்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். அதன்படி 400 யோகா ஆசிரியர்களை கொண்டு சுமார் 20 ஆயிரம் பேருக்கு யோகா கற்றுத் தரப்படும் என அவர் தெரிவித்தார். கடந்த ஏழு ஆண்டுகளில் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளை தொடங்கி சுகாதாரத்தில் சீர்திருத்தம் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”…. மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருமா?… வெளியான பரபரப்பு அறிவிப்பு….!!!

ஒமிக்ரான் தொற்று அதிகரித்துவரும் நிலையில் முழு ஊரடங்கு அமலுக்கு வருமா என்பது குறித்து டெல்லி முதலமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்க நாட்டில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இது டெல்டா வகை கொரோனா தொற்றை விட மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரஸ் இஸ்ரேல், ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு பரவிய நிலையில் இந்தியாவிலும் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம் வாபஸ்….14 மாதம் கழித்து வீடு திரும்பும் விவசாயிகள்….!!!!

டெல்லியில் 14 மாதங்களாக நடந்து வரும் போராட்டத்தை கைவிடுவதாக விவசாயிகள் இன்று முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று டெல்லியின் எல்லைப் பகுதியில் 14 மாதங்களாக விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதையடுத்து விவசாயிகள் சில கோரிக்கைகளை மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் வரை, போராட்டத்தை கைவிடப் போவதில்லை என விவசாய சங்கங்கள் அறிவித்தனர். இந்த நிலையில்,போராட்டத்தின் பயனாக வேளாண்சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி […]

Categories
தேசிய செய்திகள்

பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி..!!

பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். இந்த மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து பிபின் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லிக்கு சென்றது பிபின் ராவத் உடல்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. சூலூரில் இருந்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களும் விமானப்படைக்கு சொந்தமான c-130j  சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்த உள்ளார். நாளை காலை 12 மணிவரை பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் நாளை மாலை இறுதி […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள்…. போராட்டத்தை கைவிட முடிவு…. டெல்லியில் இருந்து புறப்படும் விவசாயிகள்!!

ஒரு வருடம் தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து முற்றுகையிட்டு வந்த விவசாயிகள் இறுதியாக தங்களுடைய போராட்டத்தை விலக்கிக் கொள்கிறார்கள்.. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அதன் பிறகு அந்த சட்டங்கள் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.. அதேபோல நாடாளுமன்றத்திலும் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாகக் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

“குழந்தைகள் கூட தவறை திருத்தி கொள்வார்கள்”…. உங்கள நீங்களே திருத்திக்கோங்க…. எம்.பி.களை எச்சரித்த பிரதமர் மோடி….!!!!

டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் வைத்து பாஜக நாடாளுமன்ற கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, கட்சி எம்பிக்கள் அனைவரும் நாடாளுமன்ற கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இதனை மீண்டும் மீண்டும் கூற வேண்டியுள்ளது. குழந்தைகளிடம் ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டினால் அதை மீண்டும் அவர்கள் செய்வதில்லை. எனவே கட்சி எம்பிக்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் காலப் போக்கில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

“இந்தியாவிற்கு வருகை தரும் விளாடிமிர் புடின்!”…. சிறப்பு வரவேற்பிற்கு ஏற்பாடுகள் தீவிரம்…. வெளியான காரணம்…!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லிக்கு வருவதால் சிறப்பு வரவேற்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. டெல்லியில் இன்று இந்தியா மற்றும் ரஷ்யாவின் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க அதிபர் விளாடிமிர் புடின் மாஸ்கோவிலிருந்து டெல்லிக்கு வருகிறார். அவர் விமான நிலையத்தில் இருந்து, உச்சி மாநாடு நடக்கும் ஐதராபாத் இல்லத்திற்கு சென்றதும், அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு அளிக்கிறார். அதன்பின்பு, இருநாட்டு தலைவர்களும் தங்கள் நாட்டு உயர் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி…. அதிகாரப்பூர்வ செய்தி…!!!!

டெல்லியில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார். ஆப்பிரிக்காவில் தான்சானியா நாட்டில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக நேற்று தென்னாப்பிரிக்காவிலிருந்து மஹாராஷ்டிரா திரும்பிய ஒருவருக்கும், ஜிம்பாவே நாட்டில் இருந்து குஜராத் திரும்பிய ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ,தற்போது இன்று ஒருவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

என்னடா இது பாகிஸ்தானா…? டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கில்…. ருசிகர சம்பவம்….!!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில் காற்று மாசை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு…. 5 பேர் கொண்ட சிறப்பு குழு…. மத்திய அரசு அதிரடி….!!!!

டெல்லியில் காற்று மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.வி. ரமணா, 24 மணி நேரத்தில் காற்று மாசை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் கெடு விதித்தனர். இந்த உத்தரவையடுத்து டெல்லியில் காற்று மாசு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு…. குழந்தைகள் மட்டும் பள்ளிக்கு வரவேண்டுமா?…. சுப்ரீம் கோர்ட்டு கேள்வி….!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிக மோசமான நிலையில் உள்ளது. இதற்காக டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் காற்றின் தரம் இன்னும் மோசமான நிலையிலே இருந்து வருகிறது. இது குறித்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா, காற்று மாசை கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமில்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

பெரியவர்கள் வீட்டில்…. குழந்தைகளுக்கு மட்டும் பள்ளியா? உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்….!!!!

பெரியவர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ள போது, குழந்தைகள் மட்டும் பள்ளிகளுக்கு வர கட்டாயப் படுத்தப்படுவதா என டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காற்று மாசை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் டெல்லியில் பள்ளிகளை மீண்டும் திறந்த கெஜ்ரிவால் அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் கடும் […]

Categories
தேசிய செய்திகள்

மறு உத்தரவு வரும் வரை… டெல்லியில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் மூடல்!!

கடும் காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் நாளை முதல் மீண்டும் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. காற்று மாசு அதிகம் இருக்கும்போது எதற்காக பள்ளிகளைத் திறந்தீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பி இருந்தது.. இந்தநிலையில் கடும் காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் நாளை முதல் மீண்டும் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.. மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் என்று டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: காற்று மாசுபாடு…. டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்….!!!!

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் காற்றின் தரம் மிக மோசமான நிலையிலேயே தொடர்ந்து நீடிக்கிறது. வாகன புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை ஆகியவற்றால் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. காற்றுத் தரம் மற்றும் வானிலை முன்கணிப்பு ஆராய்ச்சிக்கான அமைப்பை இதை நாள்தோறும் கண்காணித்து வருகிறது. இன்று காலையிலும் காற்றில் புகை மாசு அதிகமாக இருந்ததால் காற்று தரக்குறியீடு 316 என்கிற அளவில் இருந்தது. டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசுப்பாடு…. பறக்கும் படை தேவை…. உச்சநீதிமன்றம் கருத்து….!!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில் காற்று மாசை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை […]

Categories
Uncategorized

உணவுப் பொருள்களின் விலையேற்றம்…. டெல்லியில் மகளிர் காங்கிரசார் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!!

உணவு பொருட்களின் விலை அதிகரிப்பைக் கண்டித்து டெல்லியில் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றுள்ளனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது மேலும் நாடாளுமன்றம் அருகே திரண்டு அவர்கள் மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அந்தப் போராட்டத்தில் எரிபொருள் காய்கறி உள்ளிட்ட அனைத்தும் வெளியேறி விட்டதாக மகளிர் காங்கிரஸ் கட்சியினர் முழக்கமிட்டனர். இதையடுத்து நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற அவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்ததால் அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

உணவுப் பொருள்களின் விலையேற்றம்…. டெல்லியில் மகளிர் காங்கிரசார் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!!

உணவு பொருட்களின் விலை அதிகரிப்பைக் கண்டித்து டெல்லியில் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றுள்ளனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது மேலும் நாடாளுமன்றம் அருகே திரண்டு அவர்கள் மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அந்தப் போராட்டத்தில் எரிபொருள் காய்கறி உள்ளிட்ட அனைத்தும் வெளியேறி விட்டதாக மகளிர் காங்கிரஸ் கட்சியினர் முழக்கமிட்டனர். இதையடுத்து நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற அவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்ததால் அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

மறு உத்தரவு வரும் வரை கட்டுமான பணிகளுக்கான தடை தொடரும்…. டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு….!!

இந்திய தலைநகரமான டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதற்கு டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பயிர்களை எரிப்பது மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகையை காரணமாக கூறப்படுகிறது. எனவே காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் நவம்பர் 21 ஆம் தேதி வரை கட்டுமானம் பணிகளுக்கு தடை விதித்தது. அரசு துறைகளில் ஊழியர்கள் வீட்டிலிருந்து 100% வேலை செய்ய வேண்டும் […]

Categories

Tech |