Categories
மாநில செய்திகள்

தமிழக ஆளுநரின் டெல்லி பயணம்…. திடீர் ரத்து…!! காரணம் என்ன..?

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை தமிழக ஆளுநர் கே.என் ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் கூட்டப்பட்டு மீண்டும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறான பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் செம சூப்பர் திட்டம்….. 3,855 குழந்தைகள் பயனாளிகளாக தேர்வு…!!!!

கொரோனாவால்  பெற்றோரை இழந்த ஆதரவற்ற  3,855 குழந்தைகள் பி.எம்.கேர்  குழந்தைகள் திட்டத்தில் பயனாளிகளாக  தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மகளிர், மற்றும் குழந்தைகள்  மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி  இராணி நாடாளுமன்ற மேலவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், கொரோனோவில்  ஆதரவை  இழந்த குழந்தைகளுக்காக பி. எம். கேர்ஸ் குழந்தைகள் என்ற திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது.  இத்திட்டத்தின்கீழ் 6, 624 மக்கள் ஆதரவு கேட்டு வந்தனர். இதில் 3,855 மனுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதிலும் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோடிகணக்கில் விற்பனை…. பிரபல நடிகரின் வீடு…. வாங்கியது யார்….? நீங்களே பாருங்க….!!

நடிகர் அமிதாப் பச்சன் டெல்லியில் தனது பெற்றோர் வாழ்ந்த வீட்டில் தற்போது யாரும் இல்லாததால் அவரது குடும்ப நண்பருக்கே 23 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.  நடிகர் அமிதாப் பச்சன் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில், முதல் இடத்தைத் தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் பிடித்திருப்பவரும் இவரே. திரையுலகில், நடிகர் என்ற ஒரே இலக்கோடு நிறுத்திக் கொள்ளாமல், பின்னணிப் பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவர், அமிதாப் பச்சன் அவர்கள். எண்ணற்ற சர்வதேச […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தின அணிவகுப்பு ஊர்தி…. முதலிடத்தை அலேக்காக தட்டிச்சென்ற மாநிலம் எது தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்ச்சியான அலங்கார அணிவகுப்பு ஊர்தி  டெல்லியில் உள்ள ராஜபாதையில் நடைபெற்றது. ஓவ்வொரு ஆண்டும்  ஜனவரி 26 ஆம் தேதி  இந்திய குடியரசு தினம் கொண்டாடபட்டு  வருகிறது .இதில்  இந்த ஆண்டு நடைபெற்ற  கொண்டாட்டத்தில் ஒரு நிகழ்ச்சியாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த  அலங்கார அணிவகுப்பு ஊர்தி  டெல்லியில் உள்ள ராஜபாதையில் நடைபெற்றது. இந்த அலங்கார அணிவகுப்பில் மராட்டியம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநில வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,உத்திர  பிரதேச மாநில  அலங்கார […]

Categories
தேசிய செய்திகள்

நீட் மசோதாவை திருப்பி அனுப்பி வைத்த கையோடு….. டெல்லி பயணிக்கிறார் ஆளுநர்….!!

2021 சட்டமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றால் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மு.க ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இதனை நிறைவேற்றும் வண்ணம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை ஆளும் திமுக அரசு எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று மூன்றாவது அலை வேகமாக பரவி வந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி வார இறுதி ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. மேலும் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து கொண்டே பணிபுரியவும் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே டெல்லியில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதால், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு வார இறுதி ஊரடங்கு உத்தரவு போன்ற தடைகளை நீக்கியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கார்பன் மோனாக்சைடை சுவாசித்த 13 வயது சிறுமி…. நொடியில் நடந்த சோகம்…. பெரும் அதிர்ச்சி….!!!!!

கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்த 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள துவாரகாவில் இச்சம்பவம் அரேங்கேறியுள்ளது. இது குறித்து டெல்லி காவல்துறையினர் அறிக்கையின்படி, குளியலறையில் உள்ள ஹீட்டரில் இருந்து கார்பன் மோனாக்சைடு கசிந்துள்ளது. இதற்கிடையில் குளியலறையில் குளிப்பதற்குச் சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வெளியே வராமல் இருந்துள்ளார்.  இதையடுத்து சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது சிறுமி மயக்கமான நிலையில் கிடந்துள்ளார். அதன்பின் சிறுமியை அவரது குடும்பத்தினர் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. இந்த தோசையை சாப்பிட்டால்…. ரூ.71,000 பரிசு?…. செம அறிவிப்பு….!!!!

டெல்லியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் 10 அடி நீளமுள்ள தோசையை முழுமையாக சாப்பிட்டு முடித்தால் ரூ.71 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்ற போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த உணவகம் எங்கு இருக்கிறது என்பது குறித்த விவரம் எதுவும் தெளிவாக தெரியவில்லை. அதேசமயம் இந்த போட்டியில் வெற்றி பெறாவிட்டால் தோசைக்கான விலை ரூ.1,500-ஐ கொடுத்து விட வேண்டுமாம்.

Categories
தேசிய செய்திகள்

வரும் நாட்களில்…. இது இல்லன்னா பெட்ரோல் கிடையாது?…. புதிய அதிரடி….!!!!

வாகனங்களின் மூலம் ஏற்படும் மாசுகளை கண்காணிப்பதில் மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் முக்கிய பங்காற்றுகிறது. அந்த வகையில் டெல்லியில் பெட்ரோல் பங்குகளில் மாசுகட்டுப்பாட்டு தரச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பெட்ரோல் நிரப்பப்படும். இல்லையென்றால் பெட்ரோல் நிரப்பப்படாது என்ற புதிய விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளது. இதற்கிடையே டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், “டெல்லியில் குளிர் காலங்களில் கடும் மாசுபாடு ஏற்படுகிறது. எனவே மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் ஒவ்வொரு வாகனத்திற்கும் அவசியமாக உள்ளது. இதை நடைமுறைக்கு கொண்டு வருவதன் […]

Categories
தேசிய செய்திகள்

“மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்?”…. மத்திய அரசு முக்கிய ஆலோசனை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி இந்தியாவிலும் கால் பதித்த ஒமிக்ரான் வைரஸால் நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் சில பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்புகள் தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பெற்றோர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு மீண்டும் பள்ளிகளை கொரோனா வழிகாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“வார இறுதி ஊரடங்கு ரத்து?”…. இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. அதாவது தொற்று பாதிப்பு 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தற்போது அமலில் இருக்கும் வார இறுதி ஊரடங்கு அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இரவு நேர ஊரடங்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு கவர்னருக்கும், டெல்லி அரசுக்கும் இடையே நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், “டெல்லியில் இரவு […]

Categories
தேசிய செய்திகள்

“கொடூரத்தின் உச்சம்!”…. இளம்பெண்ணை நாசம் செய்து…. ஊர்வலமாக அழைத்து சென்ற கும்பல்…. தலைநகரில் பயங்கரம்….!!!!

டெல்லியில் உள்ள கஸ்தூர்பா என்ற நகரில் குடியரசு நாளான நேற்று 20 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மேலும் அந்த கும்பல் இளம்பெண்ணின் தலைமுடியை வெட்டி அவருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அக்கம்பக்கத்தினர் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். மேலும் அந்தப் பெண்ணுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். சிலர் அந்த இளம்பெண்ணை பயங்கரமாக அடிக்கும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. कस्तूरबा नगर […]

Categories
தேசிய செய்திகள்

உதவி கேட்ட சிறுமி…. வாலிபர் செய்த உச்சக்கட்ட கொடூரம்…. தலைநகரில் பயங்கரம்….!!!!!

டெல்லியில் உள்ள பாண்டவ் நகரின் யமுனா காதர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் தனது தாய்-தந்தையுடன் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் சிறுமியின் தந்தை பணி நிமித்தமாக உத்தர பிரதேசத்திற்கு சென்றிருந்த வேளையில் தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது அண்டை வீட்டில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்குமாறு சிறுமியின் தாயார் கூறியுள்ளார். அதன்படி பக்கத்து வீட்டில் இருந்த அருண் என்பவரிடம் சென்று தனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி உதவுமாறு சிறுமி கேட்டுள்ளார். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

“94 முறை தேர்தலில் களம் கண்ட முதியவர்!”…. தோல்வியை மட்டுமே சந்தித்து சாதனை….!!!!

டெல்லியில் உள்ள ஆக்ராவில் வசித்து வரும் ஹஸ்னூராம் அம்பேத்கர் என்ற நபர் இதுவரை 94 முறை தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளார். இருப்பினும் அவர் தற்போது உ.பியில் நடைபெற உள்ள தேர்தலிலும் போட்டியிட இருக்கிறார். ஆனால் அந்த நபர் பல தேர்தல்களில் போட்டியிட்டும் இதுவரை வெற்றி வாய்ப்பை மட்டும் பெறவே இல்லை. அதாவது அந்த நபர் சுமார் 100 தேர்தலில் போட்டியிட்டு அதில் தோல்வியை சந்திக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளாராம். கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி அனைத்து அரசு அலுவலகங்களிலும்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இனி முதலமைச்சர் படங்களுக்கு பதில் அம்பேத்கர், பகத்சிங் உருவ படங்கள் வைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் டெல்லியில் தடுப்பூசி போடும் பணி சீராக நடைபெற்று வருவதால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே விரைவில் கட்டுப்பாடுகளை நீக்கி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிகளை மேற்கொள்வோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா கட்டுப்பாடுகளில் விரைவில் தளர்வு”…. முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பெருந்தொற்றின் அளவு 10 சதவீதமாக இருப்பதால் விரைவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா 3-வது அலை பரவி வருகிறது. ஆனால் டெல்லியில் 5-வது அலை […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா…. மலக்குடலில் வைத்து கடத்தல்…. வெளியான பகீர் சம்பவம்….!!!!

டெல்லியில் இருந்து விமானம் மூலமாக பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு கடந்த செவ்வாய்கிழமை வந்த இருவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்கள் மீது சந்தேகமடைந்துள்ளனர். இதனால் இருவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இருவரிடமும் ஸ்கேனிங் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் ஆசனவாய் மூலமாக மலக்குடலில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. துபாயில் இருந்து ஃபிளைடுபாய் விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு வந்த இவர்கள், டெல்லியில் தரையிறங்கி பின்னர் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

“பெற்றோர்களே கவனமா இருங்க!”…. குழந்தைகளை தாக்கும் கொரோனா…. மருத்துவர்கள் ஷாக் நியூஸ்….!!!!

இந்தியாவில் தற்போது கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் கொரோனா மூன்றாவது அலையால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் ஒமிக்ரான் மற்றும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையே கொரோனாவால் ஜனவரி […]

Categories
தேசிய செய்திகள்

வார இறுதி ஊரடங்கு அமல்…. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய தலைநகரான டெல்லியில் நேற்றைய நிலவரப்படி 10,756 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 38 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு நேர்மறை விகிதம் 18.04 சதவீதமாக குறைந்துள்ளது. இதனிடையில் மாநில சுகாதாரத்துறை அங்கு நோய் தொற்றின் பாதிப்பு உச்ச நிலையை கடந்துள்ள நிலையில் , தொடர்ந்து அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை ஒட்டி, டெல்லி பேரிடர் மேலாண்மை […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லி மிக மோசம் – வெளியான ஷாக்கிங் நியூஸ்…!!!!

தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது நீர்நிலைகள் தெளிவாக காணப்பட்டதோடு, காற்று மாசுபடுவது குறைந்து காற்றின் தரமும் உயர்ந்தது. ஆனால் தற்போது டெல்லியில் தொழிற்சாலைகள் மற்றும் வாகன பெருக்கங்களால் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. அதாவது ஒட்டுமொத்த காற்று தரக்குறியீடு (AQI) டெல்லியில் 342 ஆக உள்ளது. இதனால் மிக மோசமடைந்த பிரிவில் ‘காற்றின் தரம்’ தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த அதிர்ச்சி தகவலை காற்று தரம் மற்றும் பருவநிலை முன்னறிவிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

வார இறுதி நாட்களில் ஊரடங்கு ரத்து? ஆளுநர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், டெல்லியிலும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக […]

Categories
தேசிய செய்திகள்

“நாங்களும் பிரபலம் ஆகணும்ல”…. புஷ்பா படத்தை பார்த்து சிறுவர்கள் செய்த வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு….!!!!

அல்லு அர்ஜூனின் புஷ்பா மற்றும் பாகல் வெப்சீரிஸை பார்த்து அதேபோன்று பிரபலமடைவதற்காக இளைஞர் ஒருவரை, 3 சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில்,ஜஹாங்கீர்புரி என்ற இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த மாதம் 17ஆம் தேதி வெளியான அல்லு அர்ஜூனின் புஷ்பா திரைப்படம், வட இந்தியாவில் பெரும் வசூல் புரிந்து சாதனை படைத்துள்ளது. மேலும் அதில் வரும் அல்லு அர்ஜூனின் டயலாக்குகள் பிரபலமடைந்தது. இந்நிலையில் அப்படத்தைப் பார்த்து உத்வேகம் அடைந்த சிறுவர்கள் 3 […]

Categories
தேசிய செய்திகள்

அமர்ஜவான் ஜோதி என்கிற அணையா விளக்கு இடமாற்றம்… லீக்கான தகவல்….!!!!

டெல்லியில் இந்தியா கேட்டில் உள்ள அமர்ஜவான் ஜோதி என்கிற அணையா விளக்கு, 2019ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட போர் நினைவுச்சின்ன விளக்குடன் இன்று இணைக்கப்படுகிறது. இது தொடர்பாக ராகுல் கூறியதாவது, அமர்ஜவான் ஜோதி இணைக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் ராணுவ வீரர்களுக்காக 50 ஆண்டாக தொடர்ந்து ஒளிர்ந்து வந்த அமர்ஜவான் ஜோதியை மீண்டும் ஒளிர வைப்போம். சிலரால் தேச பக்தியையும், தியாகத்தையும் புரிந்து கொள்ள முடியாது என்று மறைமுகமாக மோடியை விமர்சித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

வார இறுதி ஊரடங்கில் தளர்வு…. எதற்கெல்லாம் தெரியுமா?…. முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாட்களில் முழு ஊரடங்கு போன்றவை அமலில் இருக்கிறது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் வார கடைசி நாட்களில் அமலில் உள்ள ஊரடங்கை தளர்த்த கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். அதாவது கடை, வணிக வளாகத்தை திறக்கவும், 50 சதவீதம் ஊழியர்களுடன் தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

குளிருக்காக பற்றவைத்த அடுப்பு…. 4 குழந்தைகள், தாய் பலி….. பெரும் சோகம்….!!!!

தலைநகர் டெல்லியில் தற்போது பயங்கரமான குளிர் நிலவி வருகிறது. டெல்லி சத்தாரா சிவபுரி என்ற இடத்தில் ராதா என்ற பெண் தன் கணவருடன் 4 குழந்தைகளோடு வாடகைக்கு வசித்து வருகிறார். காலையில் அவர்களது வீடு வெகுநேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது, ராதாவும் அவரின் 4 குழந்தைகளும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை சோதித்து பார்த்ததில் ராதா உட்பட 4 பேர் உயிரிழந்திருந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறையில் முதல்முறையாக…. குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!!!

குடியுரிமை திருத்தச்சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் சுமார் 53 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த வன்முறையின் போது வீடுகள் உடைக்கப்பட்டு, ஆங்காங்கே தீவைப்பு, கொள்ளை சம்பவங்களும் அரங்கேறியது. இதனையடுத்து டெல்லியில் நடந்த வன்முறையின் போது, டெல்லியில் வசித்து வரும் மனோகரி என்ற மூதாட்டியின் வீட்டை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியதோடு மட்டுமல்லாமல், வீட்டில் உள்ளவற்றை கொள்ளைடித்துவிட்டு தீ […]

Categories
அரசியல்

முதலமைச்சர் அவர்களே…! சபாஷ்! 7.5 கோடி தமிழர்கள் உங்கள் பின்னால்…. பீட்டர் அல்போன்ஸ்…!!!

சென்னையில் நடக்கவுள்ள குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி இடம்பெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பிற்கு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவரான பீட்டர் அல்போன்ஸ் வரவேற்பு அளித்துள்ளார். டெல்லியில் நடக்கவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க கோரி, தமிழக அரசு சார்பாக பாரதியார், வேலு நாச்சியார் மற்றும் வ.உ.சி போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் படங்கள் கொண்ட ஊர்திகள் காண்பிக்கப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு அதனை நிராகரித்தது. இதனை அரசியல் கட்சித் தலைவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து…. உளவுத்துறை எச்சரிக்கை…. பரபரப்பு தகவல்….!!!!

குடியரசு தினம் அன்று பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் ஜனவரி 26-ம் தேதி 75-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ள […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING : குடியரசு தின அணிவகுப்பு…. “வ.உ.சி, வேலுநாச்சியார் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இல்லை”…. தமிழக ஊர்தி நிராகரிப்பு ஏன்?

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்கு பெறவிருந்த அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய  அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி நாலாவது சுற்று வரை சென்ற நிலையில், நிராகரிக்கப்பட்டுள்ளது. வ.உ.சி, வேலுநாச்சியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

2023 ஆம் ஆண்டுக்குள் 50% மின்சார வாகனங்கள்…. அதிரடி காட்டும் டெல்லி அரசு….!!!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பொது மக்களின் தினசரி வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். அதனால் டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் காற்று மாசை கட்டுப்படுத்த முயன்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நாட்டிலேயே முதல் மாநிலமாக மின்சார வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இது குறித்து பேசிய டெல்லி சுற்றுச்சூழல் […]

Categories
உலக செய்திகள்

2030-ல் இருமடங்காக்க இலக்கு…. தலைநகரில் நடைபெற்ற கூட்டம்…. எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்….!!

இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கிடையேயான வணிகத்தின் அளவை வருகின்ற 2030 ஆம் ஆண்டிற்குள் இரு மடங்காக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக வணிகத்துறை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் வைத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் வணிகத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் வணிகத்துறை அமைச்சரான ஆனி மேரி கூறியதாவது, இங்கிலாந்து மற்றும் இந்திய நாடுகளுக்கிடையிலான வணிகத்தின் அளவை வருகின்ற 2030ஆம் ஆண்டிற்குள் இரு மடங்காக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் வணிகம் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு…. பெண் வீட்டாரிடம் இனி எது வாங்கினாலும் அது வரதட்சணையே…. அதிரடி தீர்ப்பு….!!!!

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வரதட்சணை குறித்த வழக்கு ஒன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகிய 3 பேர் அடங்கிய அமர்வுக்கு விசாரணை வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் “பெண் வீட்டாரிடம் இருந்து சொத்தாகவோ அல்லது வேறு எந்த வடிவிலும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கினால் அதை வரதட்சணையாகக் கருத வேண்டும். மேலும்  பெண் வீட்டார்களிடம் சொந்த வீடு கட்டுவதற்காக பணம் கேட்பதும் வரதட்சணைக்குள் கொண்டுவர வேண்டும். பெண்களிடம் பெண்களே வரதட்சணை கேட்பது […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு: மீண்டும் இ-பாஸ் நடைமுறை…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒமைக்ரான் வைரசும்  வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி மாநிலத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனால் டெல்லி முழுவதும் இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. விரைவில் ஊரடங்கு தளர்வு…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 25,000 தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் மாநில அரசு இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. தனியார் அலுவலகங்கள் அனைத்தும் மூடல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரிப்பால் தனியார் அலுவலகங்களை உடனடியாக மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி கொரோனா தொற்று இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரேன் எனப்படும் மாறுபட்ட கொரோனா இரண்டும் சேர்ந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவைப் பொருத்தமட்டில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி 22 ஆயிரம் என்ற அளவில் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் இருந்து வந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே இத மட்டும் செய்யுங்க…. ஊரடங்கே தேவையில்லை…. முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்திவுள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்கள் படிப்படியாக இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

அட பாவமே…. சிறையில் அதிரடி சோதனை…. கைதி செய்த செயல்…. பரபரப்பு சம்பவம்

டெல்லி உள்ள திகார் சிறை அலுவலர்கள் கடந்த ஜனவரி 5ஆம் தேதி திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது விசாரணை கைதி ஒருவர் தன்னிடம் வைத்திருந்த செல்போனை அச்சத்தில் விழுங்கிவிட்டார். இதுகுறித்து காவல்துறை டிஐஜி சந்தீப் கோயல் கூறியது, ஜனவரி 5ஆம் தேதி சிறை எண் 1இல் உள்ள கைதி மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே சோதனை செய்வதற்காக சென்றபோது அவர் செல்போனை விழுங்கி விட்டார். அவர் டிடியு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது நன்றாக […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசு ஊழியர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…. அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு…!!

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு மாநிலங்களின் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! இரட்டை முகக்கவசம் கட்டாயம்…. ஐசியு தேவைப்படாது…. மருத்துவர் பரிந்துரை….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் இரட்டை முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தில்லி மூத்த மருத்துவ நிபுணர் ஆஷிஷ் கட்டார் கூறியுள்ளார். டெல்லியில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தலைநகர் டெல்லியில் பாதிக்கப்படுவோர் விகிதம் 4.15 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மேலும் ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோர் விகிதத்தில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக டெல்லி உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அபாயம் குறித்தும், […]

Categories
தேசிய செய்திகள்

குளிர் கால விடுமுறை திடீர் ரத்து…. எல்லோரும் பணிக்கு வாங்க….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் கடந்த ஆண்டுக்கு பிறகு  கொரோனா பரவல் தற்போது மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது வரை இந்த கொடிய தொற்றினால் 10,000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்  பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்த கொரோனா தொற்று நோயாளிகளும்  டெல்லியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களுக்கான குளிர்கால விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விடுமுறையில் உள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டெல்லியில் ஒரே நாளில் 5,500 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: மாநிலம் முழுவதும் மெட்ரோ-பேருந்துகளில் 100% அனுமதி…. சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அதனால் அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. டெல்லி அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. அதனால் டெல்லியில் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் 50% பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்வதால் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: முதலமைச்சருக்கு கொரோனா…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா உறுதியானதை அடுத்து , மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் கடந்த சில நாட்களாக தன்னை தொடர்பு, தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. கொரோனா பாதித்த 84% பேருக்கு…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் இந்த வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 1700 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் டெல்லியில் 350 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது, டெல்லியில் கடந்த இரண்டு நாட்களில் கொரோனா பாதித்தவர்களில் 84% பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“நாடே கொந்தளிப்பு”…. ஜிம்முக்குள் மூவரின் கொடூர செயல்…. பெண்ணுக்கு நடந்த துயரம்…. பரபரப்பு….!!!!

டெல்லியின் புத்த விஹார் பகுதியில் உள்ள ஜிம்மில் 35 வயதான தொழிலதிபர் ஒருவர் தினசரி பயிற்சியில் ஈடுபடுவார். அவரோடு அவரின் தொழிற்சாலையில் பணிபுரியும் 21 வயதான பெண்ணும் அங்கு வந்து உடற்பயிற்சி செய்வது வழக்கம். அதன்படி கடந்த வியாழக்கிழமை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அந்த பெண்ணை அவரின் முதலாளி ஜிம்மை சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண் ஜிம்மை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முதலாளியும் ஜிம்முக்கு சொந்தக்காரரும், பயிற்சிக்கு வந்த 17 […]

Categories
அரசியல்

“நம்ம தலைவரு இங்க தான் ஒளிஞ்சு இருக்காரா”….? டேக் டைவர்ஷன் போட்டு வண்டிய திருப்புன போலீஸ்….!!!!

முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜியை பெங்களூர், டெல்லி போன்ற இடங்களில் தேடி வந்த காவல்துறையினர் தற்போது கர்நாடகாவின் தங்கவயல் நகரத்தில் தேடிவருகிறார்கள். அதிமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் போன்ற அரசு நிறுவனங்களில் பணி வாங்கி கொடுப்பதாக கூறி பண மோசடி செய்தார். எனவே காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடத்தொடங்கியவுடன் அவர் தலைமறைவானார். மேலும், அவர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்பு அவர் தொடர்பில் காவல்துறையினர் […]

Categories
அரசியல்

“அந்த கட்சி ஆபீஸ்ல தான் ஒளிஞ்சி இருக்காரு…. எனக்கு டவுட்டா இருக்கு”…. புரளிய கிளப்பிய கார்த்தி சிதம்பரம்….!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, டெல்லியில் இருக்கும் பாஜக அலுவலகத்தில் தலைமறைவாக உள்ளதாக சந்தேகம் எழுகிறது என்று கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கிறார். முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, ஆவின் போன்ற அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார். எனவே அவரை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் எம்பி, ராஜேந்திர பாலாஜி டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருப்பார்  என்று தனக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. இன்று முதல் தடை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் டெல்லியில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிகள் மூடல் மற்றும் இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் குடியரசு தலைவர் மாளிகை […]

Categories
தேசிய செய்திகள்

லீவ் லீவ் லீவ்! 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. ஜனவரி 15 வரை பள்ளிகள் விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்றின் 2-ஆம் அலை பாதிப்புகள் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் நடப்பு கல்வியாண்டின் தொடக்கம் முதல் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து வந்தன. அதன் பின்னர் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்ததால் கிட்டத்தட்ட 1 மாத காலம் மூடப்பட்டிருந்த பள்ளிகள், டிசம்பர் 18,2021 முதல் 6-ஆம் வகுப்பு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் விலை….. புத்தாண்டு பரிசு…. வெளியான செம ஹாப்பி நியூஸ்…!!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேஷனல் ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனம் 19 கிலோ எடை உள்ள வணிக எல்பிஜி சிலிண்டர் விலையை 102.50 ஆக குறைத்துள்ளது. இதனால் டெல்லியில் 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.1998.50 ஆக குறைந்துள்ளது. இந்த 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் உணவகம் மற்றும் டீக்கடை உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை 100 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் டெல்லியில் ரூ.2100 ஆக விற்பனை […]

Categories

Tech |