தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை தமிழக ஆளுநர் கே.என் ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் கூட்டப்பட்டு மீண்டும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறான பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக […]
