Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 468 மது கடைகள் மூடல்….. சரக்கு தட்டுப்பாட்டால்….. மது பிரியர்கள் கடும் அவதி….!!!!

டெல்லியில் இன்று 468 மது கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுபிரியர்கள் பெரும் அவுதி அடைந்துள்ளனர் . டெல்லியில் 864க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் டெல்லி மாநில தொழில் துறை, உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம், டெல்லி மாநில சிவில் சர்ப்ரைஸ் கார்ப்பரேஷன் உள்ளிட்ட 4 அமைப்புகள் மூலமாக மது விற்பனை கடைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதேபோல் தனியார் அமைப்புகளும் கடைகளை நடத்தி வருகின்றனர் . இதில் 475 மதுபான கடைகளின் உரிமம் நேற்றுடன் காலாவதியாகியுள்ளது. காலால் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி: இதை மீண்டும் அரசே ஏற்று நடத்தும்…. வெளியான தகவல்…..!!!!!

டெல்லியில் புது மதுக்கொள்கை சென்ற வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் சில்லறைமதுபானக் கடைகளை இனிமேல் அரசு நடத்துவதில்லை என முடிவெடுக்கப்பட்டு அதை விற்பனை செய்வதற்கான உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டது. இக்கொள்கையின் கீழ் 850 மதுபான கடைகளை திறக்க தனியாருக்கு அனுமதியும் வழங்கப்பட்டது. அந்த மதுக்கொள்கை இந்த வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த சூழ்நிலையில் 2 முறை மதுகொள்கை நீட்டிக்கப்பட்டது. இப்போது நடைமுறையிலுள்ள புது மதுக்கொள்கை நாளையுடன் நிறைவடைகிறது. இதனிடையில் புது  மதுபான கொள்கையில் விதிமுறை மீறல் நடந்தது […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா…. கலந்து கொண்ட பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலின்….!!!!!!!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 42வது பட்டமளிப்பு விழா இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கி வரவேற்றுள்ளார். மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கி வரவேற்றார். மோடி வருகையை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழக பகுதிகளில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் வணக்கம் எனது தமிழில் கூறி உரையை தொடங்கியுள்ளார் மோடி. பட்டம் பெறும் மாணவ […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் கைது…. பெரும்ப பரபரப்பு….!!!

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் சட்டவிரத பனைவர்த்தனை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை முன்பாக இன்று 2 வது நாளாக ஆஜராகி உள்ளார். மேலும் அமலாக்க துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி டெல்லியில் சோனியா காந்தி மீதான அமலாக துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையிலிருந்து விஜய் சவுக் கரை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியில்…. இன்று மாபெரும் போராட்டம்…. பரபரப்புடன் காங்கிரஸ் கட்சி…!!!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மீது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கொடுத்த வழக்கு தற்போது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. காங்கிரஸ் கட்சி நாட்டை ஆண்டபோது நேஷனல் ஹெரால்ட் நாளிதழை வெளியிட்ட அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்களை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள எங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதின் பண மோசடி நடைபெற்றது என சுப்பிரமணியசாமி […]

Categories
தேசிய செய்திகள்

“அரசியல் வேறுபாடுகளை கடந்து…. இந்தியாவை உயர்த்த பாடுபட வேண்டும்”…. ராம்நாத் கோவிந்த்….!!!!

டெல்லி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இந்த விழாவில் ராம்நாத் கோவின் பேசியதாவது: ” 5 ஆண்டுகளுக்கு முன்பு பார்லிமென்ட் மைய மண்டபத்தில் ஜனாதிபதியாக பதவியேற்றேன். அனைத்து எம்.பி.,க்களுக்கும் எனது இதயத்தில் சிறப்பான இடம் உண்டு. எனது பணிக்காலம் முழுவதும் நினைவில் இருக்கும். ஜனாதிபதியாக பணியாற்ற வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எம்.பி.,க்களுடன் பணியாற்றியது மறக்க முடியாதது. […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி….. டெல்லி உயர்நீதிமன்றம்….!!!

நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கேரளா, அசாம், ஜார்க்கண்ட், தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட 9 மாநிலங்களை சேர்ந்த 15 மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். சில மாணவர்களால் செல்ல இயலவில்லை என்பதற்காக தேர்வை ஒத்திவைக்க கோருவது ஏற்புடையதல்ல என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். வழக்கு மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அபராதம் ஏதும் […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே இனி இது கட்டாயம்…… மீறினால் ரூ.10000 அபராதம்…. எச்சரிக்கை….!!!!

தலைநகர் டெல்லியில் 13 லட்சம் இருசக்கர வாகனங்கள், 3 லட்சம் கார்கள், 17 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு உரிய மாசு கட்டுப்பாடு சான்றிதழ் பெறாமல் இயங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் போக்குவரத்து துறை எச்சரிப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வாகனங்கள் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் குறிப்பிட்டகாலக்கெடுவுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் காலாவதியான வாகன உரிமையாளர்கள் மாசு குறித்த சோதனைகளை மீண்டும் மேற்கொண்டு சான்றிதழ் வாங்க வேண்டும் . அப்படி பெறாமல் இருக்கும் வாகன […]

Categories
தேசிய செய்திகள்

4 ராணுவ அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு…. என்ன காரணம் தெரியுமா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

கர்னல் மற்றும் லெப்டினன் கர்னல் பொறுப்பில் உள்ள நான்கு ராணுவ அதிகாரிகள்; உளவு விசாரணைக்காக அவர்களது மொபைல் போன்கள் மற்றும் டிஜிட்டல் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அரசியல் சாசனத்தின் படி தனி உரிமைக்கான உரிமை மீறப்பட்டுள்ளது என்று கூறி இது குறித்து நான்கு ராணுவ அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த அதிகாரிகளின் மனுவின் படி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகளில் இருவர் டெல்லியில் உள்ள ராணுவ புலனாய்வு இயக்குநரத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து மூன்றாவது […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே ஒரு இளைஞனால்….. மொத்த மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு…. அதிர்ச்சி சம்பவம்…..!!!!

டெல்லி பட்கல்மோர் மெட்ரோ நிலையத்தில், ரெயில் தண்டவாளத்தில் ஒரு பயணி நின்றதால் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  படர்பூர் பார்டரில் இருந்து ராஜா நஹர் சிங் (பல்லாப்கர்) செல்லும் வழித்தடத்தில், பயணி ஒருவர் சென்றதால், பட்கால் மோரில் பாதையில் மெட்ரோ ரெயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மற்ற எல்லா மெட்ரோ ரெயில் வழித்தடங்களிலும் இயல்பான சேவை தொடருகிறது என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த பயணி எதற்காக ரெயில் பாதையில் சென்றார் என்பது குறித்த விசாரணை நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

ஷாப்பிங் பிரியர்களே…. ஜனவரி 28 முதல் பிப்ரவரி 26 வரை…. மாபெரும் ஷாப்பிங் திருவிழா…. அசத்தல் அறிவிப்பு….!!!!

டெல்லியில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை டெல்லி ஷாப்பிங் திருவிழா நடைபெறும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசி அவர், இது நாட்டின் மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும்.இன்னும் சில வருடங்களில் உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழாவாக இதை மாற்றுவோம். இதன் மூலம் டெல்லியின் பொருளாதாரம் பெரும் ஏற்றம் பெறும். தொழிலதிபர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாக அமையும். டெல்லி சர்வதேச அளவில் முன்னிலைப்படுத்த […]

Categories
தேசிய செய்திகள்

விமானத்தின் உள்பகுதி கேபினில் இருந்து வெளிவந்த புகை…. அதிர்ச்சியடைந்த பயணிகள்…. தலைநகரில் பரபரப்பு….!!!!

டெல்லி விமான நிலையத்திலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று இன்று காலை ஜபல்பூருக்குச் புறப்பட்டது. இந்நிலையில் வானில் சுமார் 5000அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, திடிரென்று விமானத்தின் உள் பகுதி கேபினில் புகை வெளிவர துவங்கியது. இதனால் பயணிகள் மற்றும் விமானம் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே டெல்லி விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் அந்த விமானம் இன்றுகாலை டெல்லி விமான நிலையத்தில் மீண்டுமாக பாதுகாப்புடன் தரை இறக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என […]

Categories
தேசிய செய்திகள்

மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி….. பெண்களுக்கு இடையே கடும் மோதல்…. டெல்லியில் பெரும் பரபரப்பு….!!!

மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள டிகிரி பகுதியில் மதுபானக் கடை  செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் பலர் கடையின் முன்பாக கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளனர். இதன் காரணமாக கடையில் வேலை பார்க்கும் பெண்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட பெண்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை ஓபிஎஸ்- ஐ வரவேற்க 2000 கார்கள்….. இது வேற மாதிரி ஆட்டம்….!!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில் அதிமுக பொதுக்குழு கடந்த 23 ஆம் தேதி கூடியது. இந்த பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 11ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து பொதுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. இந்நிலையில் டெல்லியில் இருந்து திரும்பிய இருபத்தி எட்டாம் தேதி அமாவாசை நாளில் ஓபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி […]

Categories
மாநில செய்திகள்

Breaking : டெல்லியில் அதிரடி காட்டிய OPS….. அதிர்ச்சியில் EPS…..!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்து அதிரடி காட்டியுள்ளார். ஜூன் 17ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், அக்கட்சியின் விதிகளுக்கு எதிராக ஒற்றை தலைமையை உருவாக்க இபிஎஸ் முயற்சிப்பதாகவும் ஓபிஎஸ் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் இபிஎஸ் தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அக் – 1 முதல் பிப் -28 வரை…. இந்த வாகனங்களுக்கு தடை…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசுபாடு பிரச்சினை நிலவி வருவதால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கும் நிலை ஏற்படும். இருப்பினும் காற்று மாசை குறைப்பதற்கு டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 2023 பிப்ரவரி 28ம் தேதி வரை தடை விதித்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.. குளிர்காலங்களில் அதிகரிக்கும் காற்றுமாசுபாட்டை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக […]

Categories
அரசியல்

இன்று இரவு டெல்லி செல்கிறார் ஓபிஎஸ்…. வெளியான தகவல்….!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்து வருகிறது. இந்த சூழலில் இன்று பொதுக்குழு கூடியது. ஆனால் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வில்லை. 50 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாதது இதுவே முதல்முறை ஆகும். கடைசியில் பெரும் சலசலப்பு மற்றும் குழப்பத்தோடும் பொதுக்குழு முடிவடைந்தது. இந்நிலையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று இரவு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் டெல்லி செல்கிறார். இரவு 9 மணியளவில் ஓபிஎஸ், ரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் […]

Categories
மாநில செய்திகள்

அவசர பயணம்….. நாளை டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி….. வெளியான தகவல்….!!!!

அவசரப் பயணமாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 8 மணி அளவில் தமிழக ஆளுநர் டெல்லி செல்ல உள்ளார். இன்று செல்வதாக இருந்த அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை காலை செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் பயணமாக நாளை செல்லும் ஆளுநர் நாளை மறுநாள் மீண்டும் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

அட வெங்காயங்களா…! ஆனியன் ரிங்க் ஆர்டர் பண்ணுனா…. இப்படி அனுப்புறீங்க…. கடுப்பான வாடிக்கையாளர்…!!!!

டெல்லியைச் சேர்ந்த இளைஞர் உபைத். இவர் ஆன்லைன் உணவு டெலிவரி ஆப் மூலம் ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, டெலிவரி ஆன உணவை பார்சலை பிரித்து பார்த்தபோது ஆனியன் ரிங்ஸ்க்கு பதிலாக, வெறும் வெட்டப்பட்ட வெங்காயம் மட்டுமே இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இவர் டெலிவரி செய்த உணவகத்தைக் கண்டிக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், டெலிவரியான வெங்காயத் துண்டுகளை விரல்களில் ரிங்காக மாட்டிக் கொண்டு போஸ்கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட உணவங்களின் மீது […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை…. 3 வயது குழந்தை உயிரிழப்பு…. 3 பேர் படுகாயம்…. பெரும் சோக சம்பவம்….!!!

டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் என்ற பகுதியில் 4 மாடி கட்டிடம் உள்ளது. இதன் முதல் தளத்தில் ஒரு குடும்பம் மட்டுமே வசித்து வந்தது. தரை தளத்தில் பல கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முதல் தளத்தில் இரண்டாவது தளத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும் 3 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: சோனியாகாந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி….. வெளியான தகவல்….!!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி டெல்லியில் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி லேசான காய்ச்சல் மற்றும் சில அறிகுறிகள் இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது, சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருப்பார் என கட்சி செய்தி தொடர்பாளர் […]

Categories
தேசிய செய்திகள்

மார்க்கெட்டில் திடீர் தீவிபத்து… தீயை அணைக்கும் பணியில் 39 தீயணைப்பு வாகனங்கள்….!!!

டெல்லி கரோல் பாக் காஃபாரில் உள்ள ஒரு ஷீ மார்க்கெட்டில் இருந்து காலை 4:16 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ அருகில் இருக்கும் கட்டிடங்களுக்கும் பரவியுள்ளது. இதுகுறித்து டெல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து 39 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து துணை தலைமை தீயணைப்பு அதிகாரி சுனில் சவுத்ரி கூறியது, பாதைகள் குறுகலாக இருப்பதால் மூன்று […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டு பயணம் நிறைவு…. டெல்லி புறப்பட்டார் வெங்கையா நாயுடு…!!!

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தன் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று டெல்லி புறப்பட்டிருக்கிறார். இந்தியாவின் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு கடந்த மாதம் 30ஆம் தேதியன்று செனகல் கத்தார் மற்றும் கபோன் போன்ற நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார். முதல் முறையாக அவர் இந்த மூன்று நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். அதன்படி முதலில் கபோனுக்கு  சென்று அந்நாட்டின் அதிபர், பிரதமர் மற்றும் தலைவர்களுடன் பேசினார். அதனைத் தொடர்ந்து இம்மாதம் 2ம் தேதியன்று செனகல் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் பணம், நகைகள் பறிமுதல்…. பெரும் பரபரப்பு….!!!!

டெல்லி மாநிலம் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையில் ரூபாய் 2.82 கோடி ரொக்கம் பணம் மற்றும் 1.80 கிலோ எடையுள்ள 133 தங்கநாணயங்களை அமலாக்க இயக்குனரகம் அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். இதற்கிடையில் ஹவாலா பணப் பரிமாற்றம் குறித்த வழக்கில் நேற்று சத்யேந்திரஜெயின் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட சூழ்நிலையில், பணம், நகைகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. இது […]

Categories
தேசிய செய்திகள்

279 காலிப்பணியிடங்கள்….. தகுதியானவங்க உடனே விண்ணப்பிங்க….!!!!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் டெல்லி மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள 279 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூலை 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, கட்டணம், வயது வரம்பு, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை வரும் ஜூன் 11-ஆம் தேதி வெளியாகும் விரிவான அறிக்கையில் தெளிவாக கொடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.dda.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
தேசிய செய்திகள்

பைக்கை இடித்து தள்ளிய கார்…. வெளியாகும் பரபரப்பு வீடியோ…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!!!!

டெல்லியில் பைக்கில் சென்றவரை காரில் வந்த நபர் இழுத்துச் செல்லும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சாலையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் பைக்கில் பின்னால் சென்றவரை காரில் சென்ற நபர் மோதி செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் கார் மோதியதில் பைக் சரிகின்றது. அதில் பயணித்த நபரும் கீழே விழுந்துள்ளார். இதனை அவருக்கு பின்னால் வந்த நண்பர் வீடியோவாக பதிவு செய்திருக்கின்றார். இதுபற்றி பாதிக்கப்பட்ட நபரான ரேயான் செய்தியாளர்களிடம் பேசும்போது, என்னுடைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு…? பறந்தது அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு கொரோனா காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். மேலும் வழக்கம் போல பொதுத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் பத்தாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ!… டெல்லியை சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கா?…. உடனே பாத்துட்டு வாங்க…..!!!!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. அந்த சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும். இதனிடையில் கோடை விடுமுறை நாட்களில் மக்கள் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்வது வழக்கம். எனினும் மக்கள் சிலருக்கு சுற்றுலாத்தலங்களின் சிறப்பம்சம் பற்றி தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் சுற்றிப்பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலங்கள் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.1. ஹுமாயூனின் கல்லறைக்கு அருகே உள்ள “லோதி கார்டன்ஸ்” பசுமையான மரங்கள் மற்றும் கண்ணை கவரும் மலர்களால் நிரம்பி இருக்கும் அழகான தோட்டம் ஆகும். இது ஒரு வரலாற்று […]

Categories
தேசிய செய்திகள்

சத்யேந்திர ஜெயினுக்கு அடுத்து சிசோடியா தான் கைது…. பரபரப்பை கிளப்பி விட்ட டெல்லி முதல்வர்…!!!!

டெல்லியில் ஆத்மி கட்சியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக சத்யேந்திர ஜெயின் இருந்தார். இவர் அப்போது உள்துறை, மின்சாரம் பொதுப்பணித்துறை, தொழில் நகர்புற வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய இலோகாக்களையும் கவனித்து வந்தார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சத்தியேந்திர ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1.62 கோடி வரை பணம் மோசடி செய்துள்ளது என்று சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சிபிஐ முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள்

அடுத்தடுத்து அதிர்ச்சி…! இளம் பாடகர் திடீர் மணரம்…. சோகம்…!!!!

டெல்லியை சேர்ந்த பிரபல பாடகர் ஷீல் சாகர் காலமானார். அவருக்கு வயது 22. அவரது மரணம் குறித்த காரணம் இன்னும் அறியப்படவில்லை. இவரது மறைவை நண்பர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் இண்டிபெண்டன்ட் பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் ஆவார். இவரது இசையில் வெளியான முதல் பாடலே பலரது பாரட்டுகளை பெற்றது. அவர் கடந்த ஆண்டு மட்டும் மூன்று தனிப்பாடல்களை வெளியிட்டார். அண்மையில் பிரபல பாடகர் கே.கே மரணமடைந்தார். அந்த துயரில் இருந்து இசை […]

Categories
தேசிய செய்திகள்

நீதிபதி மனைவி தூக்கிட்டு தற்கொலை…. பின்னணி என்ன….? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!

டெல்லியில் நீதிபதியின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசோக் பெனிவால் என்பவர் தலைநகர் டெல்லியின் சகரட்  பகுதியில் உள்ள கூடுதல் அமர்வு கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வருகின்றார். இவர் தனது மனைவியுடன் சகர்ட்  பகுதியில் வசித்து வந்துள்ளார். இதற்கிடையில் நீதிபதி அசோக்கின் மனைவி நேற்று காலை 11 மணியளவில் மார்க்கெட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

டெல்லி நேரு பல்கலைக்கழக மாணவர் மீது 3 ஆம் ஆண்டு மாணவி பாலியல் புகார்…. போலீஸ் அதிரடி…!!!

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 3 ஆம் ஆண்டு மாணவி ஒருவர் வசந்த்குஞ்ச் காவல் நிலையத்தில் பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் மாணவியுடன் படித்து வரும் சக மாணவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதுபற்றி பிரிவு 354 ஏ மற்றும் 509 ஆகிய தண்டனைச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புகாரில் குற்றச்சாட்டப்பட்ட மாணவர் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: ஆட்டோ, டாக்ஸி கட்டணம் அதிரடி உயர்வு?…. பொதுமக்களுக்கு அடுத்த அதிர்ச்சி….!!!!

டெல்லியில் பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி உரிமையாளர்கள் கட்டளை உயர்த்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக டெல்லி அரசிடம் முறையிடப்பட்டுள்ளது. இதனை அரசு ஏற்றுக் கொண்டால் டெல்லியில் ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணம் அதிரடியாக உயரும். டெல்லியில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணத்தை உயர்த்துவதற்கு டெல்லி அரசு கடந்த மாதம் ஒரு சிறப்பு குழுவை நியமித்தது. […]

Categories
தேசிய செய்திகள்

கட்டணம் உயர்வு:ஆட்டோ டாக்ஸியில் செல்பவர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் ஏழை எளிய மக்கள் குடும்பம் நடத்துவதே கடினமாகிவிட்டது. சமையல் சிலிண்டர் விலை உயர்வு, தக்காளி விலை டெல்லி சந்தையில் அதிகரித்து உள்ளது. தலைநகர் டெல்லியில் புதன்கிழமை தக்காளி விலை ரூ.80 க்கு விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலையும் உயருகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் டாக்ஸி, ஆட்டோ கட்டணம் உயர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இது டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இனி விளையாட்டு அரங்கம் 10 மணி வரை சிறப்பு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் உள்ள விளையாட்டு அரங்கங்கள் அனைத்தும் இனிமேல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இனிவரும் நாட்களில் விளையாட்டு வீரர்களின் வசதிக்காக இரவு 10 மணி வரை அனைத்து விளையாட்டு அரங்கங்களும் திறந்திருக்கும். அதனால் விளையாட்டு வீரர்கள் இரவு 10 மணி வரை பயிற்சி மேற்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்… அரசு பேருந்துகளில் இன்று முதல் இலவசம்…. மாநில அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!

இந்தியாவில் தற்போது காற்று மாசுபாடு பிரச்சினை பெரும்பாலான பகுதிகள் அதிகரித்து வருகிறது. அதிலும் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மற்ற பகுதிகளை விட கூடுதலாக உள்ளது. மேலும் இங்கு பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவைகளில் இயங்கும் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் இந்த வாகனத்திற்கு பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த விழிப்புணர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ விபத்துக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“டெல்லிக்கு புதிய துணைநிலை ஆளுநர் நியமனம்”….. நள்ளிரவில் வெளியான உத்தரவு…..!!!!

டெல்லியின் புதிய துணை நிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனா நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகின்றது. இந்த மாநிலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அனில் பைஜால் துணை ஆளுநராக  நியமிக்கப்பட்டார். பதவிக்காலத்தில் அவருக்கும் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே பல விஷயங்களில் மோதல் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பலத்த காற்றுடன் கனமழை…. 8 பேர் காயம்…. டெல்லி அரசு அறிவிப்பு…!!!!!!

டெல்லியில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகின்றது. முன் இல்லாத அளவிற்கு வெப்ப அலை வீசி வருவதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். டெல்லியில் அதிகபட்சமாக 49 டிகிரி செல்சியஸை  தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தநிலையில் இன்று காலை டெல்லியில் பலத்த காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் தவித்த மக்களுக்கு சற்று நிம்மதி கிடைத்துள்ளது. இன்று காலை வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸில் இருந்து 29 டிகிரி […]

Categories
தேசிய செய்திகள்

பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்த தாய்-மகள்கள்…. நடந்தது என்ன?… தலைநகரில் பயங்கரம்….!!!!

தலைநகர் புது டெல்லியின் வசந்த்விஹார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இங்கு 207-வது வீட்டில் மஞ்சு என்ற பெண் தன் இரு மகள்களான அன்ஷிகா, அன்கு ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மஞ்சு வீடு நேற்றுமாலை நீண்ட நேரமாக உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதன் காரணமாக சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் மஞ்சு வீட்டின் கதவை தட்டி  உள்ளனர். எனினும் கதவை யாரும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி குடியிருப்பு பகுதிக்கு சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

“இது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அழிவு”… கண்டனம் தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்….!!!!

டெல்லியிலுள்ள பல பகுதிகளில் ஆக்கிரமிப்பு எனகூறி பொதுமக்களின் வீடுகளையும், கடைகளையும் இடித்துவருவது சுதந்திர இந்தியாவினுடைய மிகப்பெரிய அழிவு என முதலமைச்சர் அரவிந்த்கெஜ்ரிவால் தெரிவித்து இருக்கிறார். தலைநகர் டெல்லியிலுள்ள மதன்பூர் காதரில் சென்ற வியாழக்கிழமை அன்று தெற்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எஸ்.டி.எம்.சி) நடத்திய ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்களுக்கும், டெல்லி காவல்துறையினருக்கும் இடையில் மோதல் நிலவியது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ அமானதுல்லா கான் கைது […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்லியில் ப.சிதம்பரம் வீட்டில்….. சிபிஐ நடத்திய சோதனை நிறைவு….!!!!

டெல்லியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான  ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது ஐ.என்.எக்ஸ் மீடியோ முறைகேடு, ஏர்டெல்-மேக்சிஸ் முறைகேடு ஆகியவை தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டு ஏற்கனவே சிபிஐ, […]

Categories
தேசிய செய்திகள்

WOW: உணவு விடுதியில் ரோபோக்கள்…. சர்ப்ரைசாக குவியும் வாடிக்கையாளர்கள்…!!

டெல்லி என்.சி.ஆர் பகுதியில் உள்ள நொய்டா நகரில் “தீ எல்லோ ஹவுஸ்” என்ற பெயரில் ரோபோ ரெஸ்டாரன்ட் செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பு ராஜஸ்தான் ஜெய்பூர் நகரில் இந்த உணவு விடுதியின் 3 கிளைகளில் ரோபோக்கள் உணவு பரிமாறி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தற்போது நொய்டாவில் உள்ள உணவு விடுதியில் 2 ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த உணவு விடுதியின் உரிமையாளர் ஜூஷீ ஆனந்த் கூறியது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்த ரோபோக்கள் செயலாற்றுகின்றன. அதனை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

கோவை முதல் டெல்லி வரை…. முதல் முறை சரக்கு ரயில் சேவை…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!!!

கோவையில் இருந்து டெல்லி வரை முதன்முறையாக சரக்கு ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையிலிருந்து பிற மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும் பல்வேறு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இவற்றில்  விவசாய விளைபொருட்கள், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் போன்றவை அடங்கும். மேலும்  நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் பேருந்து மற்றும் ரயில் வசதிகள் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்றது. அதில் சரக்கு போக்குவரத்திற்கு  முக்கிய பங்கு உள்ளது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆர்டர் செய்தால் போதும்…. வீட்டு வாசலுக்கே வரும்…. குடிமகன்களுக்கு குட் நியூஸ்….!!!!!

டெல்லியில் விரைவில் ஆன்லைன் மற்றும் மொபைல் ஆப் மூலம் மதுபானங்களை, வீட்டுக்குச் சென்று வழங்க டெல்லி அரசு கலால் கொள்கையில் திருத்தம் செய்து அனுமதி அளிக்க உள்ளது. ஆனால் புதிய கலால் கொள்கை இன்னும் ஆரம்பக்கட்டத்தில் தான் உள்ளது. அது விரைவில் அமலுக்கு வரலாம் எனவும், இந்த மாதம் நடைபெற உள்ள டெல்லி கலால் விதி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறுகின்றனர். டெல்லியில் அரசாங்க நடைமுறைகளின்படி, ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் கலால் கொள்கையை அறிவிப்பது […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்….51 நாட்கள் கோடை விடுமுறை….. மாநில அரசு அறிவிப்பு…!!!!!!!

டெல்லி  பள்ளிகளுக்கு ஜூன் 18 முதல் 20-ஆம் தேதி வரை கோடை விடுமுறை என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா  தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்குப்பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வருகின்றது. இருப்பினும் கோடை வெயில் கொளுத்துவதன் காரணமாக பல மாநிலங்களில் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றது. அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மே 21 ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென வெளியான ஜாக்பாட் அறிவிப்பு….. சட்டப்பேரவை எம்.எல்.ஏக்களின் சம்பளம் அதிரடி உயர்வு….!!!

சட்டப்பேரவை உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது. தலைநகர் டெல்லி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் அதற்கு சட்டப்பேரவை என்ற அந்தஸ்தும் இருக்கிறது. சட்டப்பேரவையில் உள்ள 70 எம்.எல்.ஏக்களின் சம்பளம் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு திருத்தப்பட்டது. இவர்கள் தங்களுடைய குடும்பம் மற்றும் அலுவலகத்தில் நடத்துவதற்கு சம்பளம் போதுமானதாக இல்லை எனக்கூறி சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

29ம் தேதி டெல்லி செல்கிறார்… மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி…!!!!!!

டெல்லியில் வருகின்ற 30-ந்தேதி முதல்- மந்திரிகள் மற்றும் ஜகோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. 6 ஆண்டுகளுக்கு பின்  நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார்.இந்த மாநாட்டில் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் நீதிபதிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வருகிற 29-ந்தேதி டெல்லி செல்கிறார். இந்நிலையில் இந்த பயணத்தின் போது அவர் பிரதமர் மோடியை தனியாக சந்தித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஹஜ் கமிட்டி துணைத் தலைவர்கள்… இரண்டு பெண்கள் நியமனம்…!!!!!!!

ஹஜ் கமிட்டியின் புதிய தலைவராக ஏ.பி.அப்துல்லா குட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான இவர், பாஜகவின் தேசிய துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும் முதல் முறையாக ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர்களாக முன்னாவாரி பேகம் மற்றும் மபூஜா கதுன் ஆகிய இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் முன்னாவாரி பேகம், மத்திய வக்பு வாரிய உறுப்பினராகவும், மபூஜா கதுன் மேற்கு வங்க மாநில பா.ஜ.க துணைத் தலைவராகவும் இருக்கின்றனர். ஹஜ் கமிட்டியின் புதிய […]

Categories
தேசிய செய்திகள்

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு…. 2 பேர் படுகாயம்…. பரபரப்பு….!!!!

டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்றத்தில் வாயில் எண் 8 அருகில் சஞ்சீவ் சவுத்ரி மற்றும் ரிசி சோப்ரா ஆகிய இரு வழக்கறிஞர்களுக்கும் மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த நாகலாந்து ஆயுதமேந்திய காவல்துறையின் கான்ஸ்டபிள் ஒருவர், தகராறு இடையே தலையிட்டு பிரச்சனையை துப்பாக்கிச் சூடு நடத்தி கலைக்க முயற்சி செய்துள்ளார். கான்ஸ்டபிள் துப்பாக்கியை தரையை நோக்கி சுட்ட போது கான்கிரீட் கற்கள் எகிரி பட்டதில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளின் கண்ணெதிரே…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. டெல்லியில் பயங்கரம்…..!!!!

டெல்லியில் இளம் பெண் ஒருவர் அவரது குழந்தைகள் முன்பே குத்தி கொலை செய்யப்பட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கொலை செய்த குற்றவாளி தப்பிஓடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது “தென்மேற்கு டெல்லி சாகர்பூர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று பகல் அழைப்பு ஒன்று வந்தது. அதாவது பெண் ஒருவர் நடுரோட்டில் கத்திக் குத்து காயத்துடன் கிடந்ததாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை […]

Categories

Tech |