Categories
தேசிய செய்திகள்

தேசிய பங்குச்சந்தை முறை கேட்டு வழக்கு…… சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!

தேசிய பங்குச்சந்தை நிர்வாக இயக்குனராக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சீதாராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது இவர் தேசிய பங்கு சந்தை விவரங்களை ஏஜெண்டுகளுக்கு முன்கூட்டியே கசிய விட்டது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் குற்றம் சாட்டியது. அதுமட்டுமில்லாமல் முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமத்துடன் பிறர் சலுகைகள் வழங்கியதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!….. கைதியை பரிசோதனை செய்ய சிறைக்குள் சென்ற டாக்டர்…. கேட்ட அலறல் சத்தம்….. நடந்தது என்ன….?

டெல்லியில் மண்டோலி சிறை உள்ளது. இந்த சிறையில் உள்ள கைதிகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக பெண் டாக்டர் ஒருவர் உள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் கைதிகளின் உடல் நிலையை பரிசோதனை செய்ய சிறைக்கு சென்றிருந்தார். அப்போது ஒவ்வொரு கைதிகளின் உடல் நிலையை அவர் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய விசாரணை கைதி ஒருவர் திடீரென பெண் டாக்டரை குளியல் அறைக்குள் தள்ளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன் பிறகு அவரை கற்பழிக்க முயன்றார். […]

Categories
தேசிய செய்திகள்

போலி வெடிகுண்டுகளை வைத்து சோதனை…. எதற்காக தெரியுமா?…. சிறப்பு படை போலீசார் அதிரடி…..!!!!

நாட்டில் காந்தி ஜெயந்தி போன்ற முக்கிய நாட்கள் மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் ஆபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க கூடிய கூடுதல் பொறுப்பு போலீசாருக்கு வந்துள்ளது. இதனால் தலைநகர் டெல்லியில் சில அதிரடி நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசார் திட்டமிட்டு உள்ளனர். அதன்படி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பண்டிகை காலங்களை முன்னிட்டு பல்வேறு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நடத்தக்கூடிய சாத்தியம் பற்றிய உளவு தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: இன்று மட்டும் 247 பேர் கைது – நாடு முழுவதும் NIA அதிரடி …!!

நாடு முழுவதும் NIA நடத்திவரும் அதிரடி சோதனையில்  இன்று மட்டும் 247 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். நாடு முழுவதும் இன்று NIA மீண்டும் நடத்திய சோதனையில், பாப்புலர் பிரண்ட் ஆப் நிர்வாகிகள் 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் மட்டும் 40 பேர் கைது செய்துள்ளனர், மத்தியபிரதேசத்தில் 21 பேர் கைது கைது செய்யப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் அசாமில் 25 பேர் கைது செய்யப்பட்டு  இருக்கிறார்கள். தலைநகர் டெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் நிர்வாகிகள் 30 […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை…. வீட்டுக்குள் அடைத்து வைத்த விமான பணிப்பெண்…. பரபரப்பு….!!!!

டெல்லியில் தனியார் விமானம் நிறுவனத்தில் 30 வயதுடைய பெண் விமான பணிப் பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். இவர் மெஹ்ருலி பகுதியில் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு, ஒரு ஆண் நபருடன் சென்ற 2 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அரசியல் கட்சியை சேர்ந்த அந்நபர் பகுதி தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் விமான பணிப் பெண்ணின் வீட்டுக்கு நேற்றிரவு அந்த ஆண் நபர் மது போதையில் சென்றுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு விசிட் அடிக்கும் ஓபிஎஸ்”… கலக்கத்தில் இபிஎஸ் தரப்பினர்…!!!!!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்சட்டான ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் போன்றவற்றில் முறையீடு செய்திருக்கிறார். இருப்பினும் இதுவரை நடைபெற்ற சட்ட போராட்டங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஆளுநர் ஆர்.என் ரவி திடீர் டெல்லி பயணம் – அமித் ஷாவை சந்திக்கிறார் …!!

இன்று மாலை தமிழக ஆளுநர் டெல்லி செல்கிறார். முப்பதாம் தேதி மீண்டும் தமிழகம் திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் நிலவி வரக்கூடிய பல்வேறு சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தமாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் அளித்திருக்கிறார். அதை தொடர்ந்து தமிழக ஆளுநர் டெல்லி செல்லக்கூடிய இந்த விஷயம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஐயா OPS பத்தி கொஞ்சம்….! கையெடுத்து கும்பிடுறேன் சாமி….! இடத்தை காலி செய்த EPS….!!!!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தப் பின் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.அரசியல் பேசவில்லை. தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றி ஆலோசித்தேன். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை விரைவுப்படுத்த கோரிக்கை வைத்தோம். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை துரிதமாக செயல்படுத்த கோரிக்கை விடுத்தோம். பிரதமர் நரேந்திர […]

Categories
அரசியல்

திடீர் அரசியல் பயணமாக டெல்லி சென்ற இபிஎஸ்… ஓபிஎஸ் இன் ஆன்மீக பயணம்… அதிமுகவில் பெரும் பரபரப்பு…!!!!!!

அதிமுக இடைக்கால பொது செயலாளர் ஆக தேர்வு செய்யப்பட்டிருக்கிற எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று இரவு 9 மணிக்கு விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் அவருடன் முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகம், எஸ் பி வேலுமணி போன்றவரும் உடன் சென்றுள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பான பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்தில் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிமுக அலுவலக சாவி எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

முகம் ஒரே வாட்டமா இருக்கே….! போன காரியம் என்னாச்சு….. பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் இபிஎஸ்….!!!!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, இன்றைய தினம் மாண்புமிகு உள்துறை அமைச்சரை சந்தித்து விட்டு வந்து இருக்கின்றோம். நானும் சகோதரர் வேலுமணி அவர்களும், சகோதரர் சண்முகம் அவர்களும் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து,  இப்போது பத்திரிக்கையாளர்களை சந்திக்கின்றோம் . இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழகத்தை பொறுத்த வரைக்கும் இரண்டு பிரதான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மாண்புமிகு அம்மா அரசு இருக்கின்ற போதே, நான் […]

Categories
தேசிய செய்திகள்

“கார் மீது பைக் மோதல்” பயங்கர விபத்தில் 2 முறை உயிர்த்தப்பிய வாகன ஓட்டி…. எப்படி தெரியுமா….? வீடியோ வைரல்….!!!!

டெல்லி போலீசார் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் சாலையில் ஒரு கார் வந்து கொண்டிருக்கிறது. அந்த கார் சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு செல்ல முயற்சிக்கும் போது அவ்வழியே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சாலையில் இழுத்துக் கொண்டு சென்று விழுந்தார். இந்த பயங்கர விபத்தில் இருசக்கர வாகனமானது சாலையில் இருந்த ஒரு மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதி நின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

“நாடு முழுதும் 40 இடங்களில் அதிரடி ரெய்டு” விசாரணையை துரிதப்படுத்திய சிபிஐ….. கடும் நெருக்கடியில் துணை முதல்வர்….!!!!

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக புதிய மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டு,  அதற்கு பதில் பழைய மதுபான கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கூறி பாஜக துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை பரிசீலித்த ஆளுநர் சிபிஐ விசாரணை நடத்து வதற்கு உத்தரவிட்டார். இதன் காரணமாக டெல்லியின் துணை முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: மொத்தம் 40 இடங்களில்…. அமலாக்கத்துறை அதிரடி….!!!!

டெல்லி அரசின் கலால்கொள்கையை நடைமுறைபடுத்தியதில் ஊழல் நடந்திருப்பதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவற்றில் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்-மந்திரியுமான மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. புது மதுபான கொள்கை ரத்துசெய்யப்பட்டு டெல்லியில் மீண்டுமாக பழைய மதுபான கொள்கை நடைமுறைக்கு வந்துள்ளது. இதுகுறித்து டெல்லி துணை முதல் மந்தரி மணிஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்விவகாரம் டெல்லியில் […]

Categories
மாநில செய்திகள்

பிரபல ஓட்டலுக்கு வந்த தொலைபேசி அழைப்பு…. அச்சத்தில் உறைந்திருக்கும் ஊழியர்கள்…. காரணம் என்ன தெரியுமா ?…!!!!!

ஓட்டலில் வெடிகுண்டு இருப்பதாக மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் கூறிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள  குரு கிராம் பகுதியில் தி  லீலா ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு நேற்று தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது பேசிய மர்ம நபர் ஒருவர் ஓட்டலில் வெடிகுண்டு இருப்பதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டல் நிர்வாகம் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த  தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

10 MLA கிட்ட பேசிட்டாங்க…! பஞ்சாபில் பாஜக குறி… ஆம் ஆத்மி ஆட்சிக்கு சிக்கல் ? குண்டை தூக்கி போட்ட கெஜ்ரிவால் ..!!

பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல் எதிர்க்கட்சி ஆட்சி நடந்து வரும் மாநிலத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி, அங்குள்ள எம்எல்ஏக்களை தங்கள் வசம் இழுத்து ஆட்சியை கவிழ்த்து, பாரதிய ஜனதா ஆட்சியை நிலைநாட்டி வருகிறது. இந்தியா முழுவதும் பல நிகழ்வுகள் இது போல் அரங்கேறியுள்ளனர். அது தொடர்பாக அண்மையில் கூட டெல்லி மாநில அரசை பாஜக கவிழ்க்க நினைப்பதாக குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல தற்போது ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்றுவரும் […]

Categories
தேசிய செய்திகள்

கால்யாணம் வேண்டாம்!…. அக்கா-தங்கையின் விபரீத முடிவு…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

டெல்லி நொய்டா நகரில் சுதா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் சுபாஷ் பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இதற்கிடையில் சுதாவின் இருமகள்களான நிக்கி மற்றும் பல்லவிக்கு திருமணம் செய்துவைக்க அவர்களது தாயார் விரும்பியுள்ளார். எனினும் சகோதரிகளுக்கு திருமணத்தில் விருப்பமில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நொய்டா நகரில் செக்டார் 96 பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் 11வது மாடிக்கு சென்று அதிகாலையில் சகோதரிகள் இரண்டு பேரும் கீழே குதித்துள்ளனர். இதனிடையில் அவர்களை வீட்டின் காணாமல் […]

Categories
தேசிய செய்திகள்

டுவீலர் பைக்கை இதை வைச்சா தொடைக்கணும்…. மாட்டி கொண்ட நபர்…. கைது செய்த போலீஸ்….!!!!

வட கிழக்கு டெல்லியின் பஜன்புரா பகுதியில் இருசக்கர வாகனத்தை தேசியக் கொடியைப் பயன்படுத்தி சுத்தம் செய்ததாக 52 வயது நபர் ஒருவரை 1971 தேசிய மரியாதையை அவமதிப்பது தடுப்புச் சட்டம் பிரிவு 2 இன் கீழ் வழக்குப்பதிவு செய்து டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் அவரது இருசக்கர வாகனம் மற்றும் கொடியை பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட நபர் டெல்லியின் வடக்கு கோண்டா பகுதியில் வசித்து வருபவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இருசக்கர வாகனத்தை தேசியக் கொடியால் […]

Categories
தேசிய செய்திகள்

“டெல்லியில் இந்த தீபாவளிக்கும் பட்டாசுக்கு தடை”… 2023 ஜனவரி 1 வரை அமலில் இருக்கும் கட்டுப்பாடு…!!!!

டெல்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க, சேமித்து வைக்க 2023 ஆம் வருடம் ஜனவரி ஒன்றாம் தேதி வரை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தடைவிதித்து உத்தரவிட்டிருக்கிறார். அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் டெல்லியில் இந்த வருடமும் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது பற்றி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது, டெல்லியில் இந்த முறை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கும், நேரடி விற்பனைக்கும் தடை […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா! 5,000 கார்கள்… 3 மனைவிகள், 7 பிள்ளைகள்… மாட்டி கொண்ட மெகா ஆசாமி…. போலீஸ் நடவடிக்கை…..!!!!

சென்ற 27 வருடங்களில் நாட்டின் பல பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை திருடிய, இந்தியாவின் மிகப் பெரிய கார் திருடன் கைது செய்யப்பட்டுள்ளான். டெல்லியில் ஆட்டோ ஓட்டுநராக வாழ்க்கையை துவங்கிய அனில் சவுகான் என்பவர், சென்ற 1995ம் ஆண்டு முதல் கார்களை திருடும் கொள்ளையனாக மாறி இருக்கிறார். நாட்டின் பல  பகுதிகளில் கார்களை திருடி நேபாளம், ஜம்மு காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி இருக்கிறார். இந்நிலையில் அனில் சவுகானை டெல்லி காவல்துறையினர் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

“5000 கார்கள் திருட்டு” 3 மனைவிகளுடன் குதுகலம்…. ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட நாட்டின்‌ மெகா திருடன் கைது….. பரபர பின்னணி இதோ….!!!

பிரபல கார் திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி காவல்துறையினர் சுமார் 5,000 கார்களை திருடிய மிகப் பெரிய கார் திருடனை நேற்று கைது செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது, டெல்லியில் உள்ள கான்பூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தவர் அணில் சவுகான். இவர் முதலில் மாருதி கார்களை திருடியுள்ளார். கடந்த 1995-ம் ஆண்டு முதல் கார்களை திருடத் தொடங்கிய அணில் சவுகான் அந்தக் காலத்தில் புகழ்பெற்ற மாருதி கார்களை குறி வைத்து திருடியுள்ளார். இவர் […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு…. ரூ.5 லட்சம் இழப்பீடு…. கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

காற்று மாசுபாடு காரணமாக உடல் பாதிப்பு ஏற்படுவதாக குறிப்பிட்டு மத்திய மற்றும் டெல்லி அரசாங்கத்திடம் ரூ.15 லட்சம் இழப்பீடு மற்றும் ரூ.25 லட்சம் சுகாதார காப்பீடு கோரி கல்லூரி மாணவர் டெல்லி ஐகோட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், காற்று மாசுபாடு நுரையீரலை பாதிக்கிறது மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தும் மாசு என்பது ஒரு நபரின் வாழ்க்கையை 5 முதல் 9 ஆண்டுகள் வரை குறைக்கும் என ஒரு பொதுவான விஷயமாகும் […]

Categories
தேசிய செய்திகள்

700 சிசிடிவி காட்சி….! 7 நாட்கள்….! 100 ரூபாய் வைத்து 6 கோடி கண்டுபிடிப்பு….!!!

டெல்லியில் நூறு ரூபாய் பேடிஎம் பரிவர்த்தனை மூலமாக, ஆறு கோடி ரூபாய் நகை திருட்டை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். டெல்லி நஜாபக்கர் நகரை சேர்ந்தவர்கள் நாகேஷ் குமார், சிவம், மனிஷ்குமார் இவர்கள் மூவரும் கொள்ளையடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. அதில் இரண்டு பேர் தெருக்களில் நடந்து வருகின்றனர். அதில் ஒருவர் காவல்துறை அதிகாரி உடையில் இருக்கிறார். அவர்கள் இருவரை நிறுத்துகின்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு அவர்களிடம் இருந்த பார்சலை பிடுங்கிக் கொண்டு தப்பி […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் பழைய கலால் வரி கொள்கை… “தனியார் விற்பனையாளர்கள் மதுகடை நேற்றுடன் மூடல்”… இனி அரசே மது விற்பனை செய்யும்…!!!!!!

இன்று முதல் தேசிய தலைநகரில் பழைய கலால் கொள்கை மீண்டும் அமலுக்கு வந்திருக்கின்றது. இதனால் தனியார் விற்பனையாளர்கள் மதுபான கடைகள் நேற்றுடன் மூடப்பட்டுள்ளது. இனி டெல்லி அரசாங்கமே மது விற்பனையை மேற்கொள்ளும் மேலும் தனியார் மது விற்பனை கடைகள் அரசு மது விற்பனை நிலையங்களால் மாற்றம் செய்யப்படும். இந்த நிலையில் தற்போது டெல்லி நகரில் 300 மதுபான கடைகள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கலால் துறை தெரிவித்துள்ளது. இந்த கடைகளில் சுமார் 240 மதுக்கடைகள் முதல் நாளில் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: அரை நிர்வாண நிலையில் கிடந்த இளம் பெண்ணின் சடலம்…. தலைநகரில் பெரும் பரபரப்பு….!!!!

டெல்லியில் உள்ள குழுகிராமில் நாதுபூர் என்ற பகுதியில் அரை நிர்வாண நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் இளம் பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அதனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

சுகேஷின் குற்றங்களை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பழகினாரா?….. அமலாக்கத்துறை வெளியிட்ட தகவல்….!!!!

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி  இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மோசடி செய்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். மேலும் அவருடன் தொடர்புடையதாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸியிடம்  அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் குறித்து  சமீபத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் அமலாக்கத்துறை இணைந்திருந்தது. தற்போது  சுகேஷ் குற்றவாளி என்பதை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பணத்தின் மீதான மோகத்தால் அவருடன் பழகினார் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி..!!

டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பாஜக பல இடையூறுகளை செய்வதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தார்.. அதேபோல மணிஷ் சிசோடியா பதவி விலக வேண்டும் என்று பாரதிய  ஜனதா கட்சியினர் கோஷங்களை எழுப்பி வந்தனர்.. இந்த நிலையில் டெல்லி சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் இன்று கூடியது. அப்போது  நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரம்…! கல்யாணம் பண்ண சொல்லி நச்சரிப்பு…. கூலிப்படை வைத்து…. காதலி கழுத்தை அறுத்த காதலன்….!!!!

டெல்லி ஆசாத்பூர் பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 23 வயது பெண் ஒருவர், உடன் வேலை பார்க்கும் உயர் அதிகாரியான அனுஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர். அதிகாரி அனுஜ்த்திற்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. ஆனால் இதனை இளம் பெண்ணிடம் இருந்து அவர் மறைத்துள்ளார். இந்நிலையில் அஜித்திற்கு ஏற்கனவே திருமணமானதை அறிந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அனுஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து தன்னை திருமணம் செய்ய வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திலும் ‘டில்லி மாடல்’…… 41 அரசு பள்ளிகளில் விரைவில்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 41 அரசு பள்ளிகளை டில்லி மாடலுக்கு மாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே பள்ளிக் கல்வியில் பல மாற்றங்களை செய்து வருகின்றது. முக்கியமாக மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை திமுக அரசு எதிர்த்து வருகிறது. ஆனால் அதில் இருக்கும் சில முக்கிய அம்சங்கள் மட்டும் வேறு சில பெயர்களில் செயல்பாட்டுக்கு வருகின்றது. அந்த வகையில் டெல்லியில் செயல்பட்டு வந்த மாடல் பள்ளிகள் போன்று தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாமே டீன் ஏஜ் பொண்ணுங்க தான்…. தலைநகரை அதிர வைக்கும் குற்ற சம்பவங்கள்…. பகீர் தகவல்….!!!

டெல்லியில் இணையவழி குற்ற வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் ஆண்டில் 111 சதவீதம் உயர்ந்து உள்ளது என தேசிய குற்ற ஆவணங்கள் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இதில் பாலியல் சார்ந்த துன்புறுத்தல் வழக்குகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி குற்றங்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, டெல்லி போலீசார் சமூக ஊடக மையம் ஒன்றை அமைத்து உள்ளனர். எனினும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த வழக்குகளில் பெருமளவில், இணையவழி மோசடி, ஆன்லைன் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தகவல்களை பகிருதல் ஆகியவற்றுடன் தொடர்புடைவை […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… வகுப்பறையில் சீலிங் ஃபேன் விழுந்து மாணவன் காயம்… “இதுதான் காரணம் ஆசிரியர்கள் குற்றச்சாட்டு”…!!!!

டெல்லியில் வகுப்பறையில் ஓடிக்கொண்டிருந்த சீலிங் ஃபேன் கழன்று மாணவர் தலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில்  நங்கோலி எனும் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இந்த நிலையில் இந்த பள்ளியில் கடந்த 27ஆம் தேதி மாணவர்கள் வழக்கம் போல வகுப்பறையில் பாடம் படித்துக் கொண்டிருந்தபோது வகுப்பறையில் ஓடிக்கொண்டிருந்த சீலிங் ஃபேன் கழன்று மாணவர் ஒருவரின் தலையில் விழுந்திருக்கின்றது. இதில் காயமடைந்த மாணவர் உடனடியாக அருகில் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!….. ரிலையன்ஸ் நிறுவனம் இவ்வளவு கோடி வரி செலுத்தியதா?….. அம்பானி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…..!!!!

டெல்லி ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்திற்கு பிறகு முகேஸ் அம்பானி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “டிஜிட்டல் சேவையில் முதலிடத்தில் உள்ளது என்பது பெருமிதாக உள்ளது.  புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5ஜி சேவை 4ஜி சேவை விட 10 மடங்கு வேகத்தில் இருக்க்கும். அதனை தொடர்ந்து உலகம் முழுவதும் பொருளாதார பாதிப்பு உள்ள போதிலும் மத்திய அரசின் திறமையான மேலாண்மை நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல உதவியது. மேலும் கடந்த நீதியாண்டில் ரிலையன்ஸ் குழுமம் […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ. 1400 கோடி மோசடி” ஆளுநர் உடனே பதவி விலக வேண்டும்…. ஆளும் கட்சி உறுப்பினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!!!

ஆளும் கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் துணைநிலை ஆளுநராக வி.கே சக்சேனா என்பவர் இருக்கிறார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு காதி கிராம தொழில் ஆணையத்தின் தலைவராக இருந்தார். அப்போது பண மதிப்பிழப்பு நடவடிக்கை நடந்தபோதுசக்சேனா 1400 கோடி ரூபாய் கருப்பு பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் சட்டமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

புதுசு புதுசா யோசிப்பாங்க போல… நகை கடையில் பொம்மை துப்பாக்கியுடன் கொள்ளை…. பெரும் பரபரப்பு சம்பவம். …!!!

டெல்லி ஷாலிமார் பாக்கில் அம்பேத்கர் நகர் பகுதியில் ரின்கு ஜிண்டால் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரசாந்த் விகார் பகுதியில் வங்கி கொலை ஈடுபட்ட குற்றத்திற்கு கைது செய்யப்பட்ட பிறகு அதே ஆண்டு டிசம்பரில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜிண்டாலுக்கு வருவாய் எது இல்லாத நிலையில், ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி போனார். அதற்கு அடிமையான அவர் பணம் தேவை என்பதற்காக பழைய தொழிலுக்கு திரும்பி உள்ளார். அதன்படி கைகுட்டையால் […]

Categories
தேசிய செய்திகள்

முதியோருக்கு மாதம் தோறும் 2500 ரூபாய் பென்ஷன்…. அரசின் சூப்பர் அறிவிப்பு….. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

நாட்டில் மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு நிறைய பென்ஷன் திட்டங்கள் இருக்கின்றன.அதன்படி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் தோறும் 25 ஆயிரம் ரூபாய் வரை பென்ஷன் வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு அறிவித்துள்ளது.இந்த முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு 60 வயது முதல் 69 வயது வரை உள்ள முதியவர்களுக்கு மாதம்தோறும் 2000 ரூபாய் வழங்குகின்றது. 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கையெழுத்து சரியாக இல்லாததால்….. கண்ணை வீங்க வைத்த ஆசிரியர்…. என்ன கொடுமை சார் இது….!!!!

டெல்லியின் நொய்டாவில் இயங்கிவரும் தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிவருபவர் அமித். இவர் நேற்று இரண்டாம் வகுப்பு மாணவர்களின் வீட்டுப்பாட நோட்டுகளை சரிபார்த்தார். அப்போது ஷாலு என்னும் மாணவியின் நோட்டை பார்த்து, ஹேண்ட் ரைட்டிங் நன்றாக இல்லை என்றுக் கூறி தான் வைத்திருந்த குச்சியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் மாணவியின் இடது கண்ணுக்கு கீழே காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஆசிரியர் அமித் மீது போலீசில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதுபான உரிமம் முறைகேடு…. 11 கலால்வரி அதிகாரிகளுக்கு சம்மன்…. அரசு அதிரடி…..!!!

மதுபான உரிமை முறைகேடு தொடர்பாக டெல்லி கலால் துறை அதிகாரிகள் 11 பேரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. அதற்காக அவர்களுக்கு சமன் அனுப்பப்பட உள்ளது. கலால் வரி கமிஷனர் அர்வா கோபிகிருஷ்ணா, துணை கமிஷனர் ஆனந்த் திவாரி மற்றும் உதவி கமிஷனர் பங்கஜ் பட்நார்கர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்படுகிறது.இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த வாரம் துணைநிலை கவர்னர் பரிந்துரை செய்த நிலையில் தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

என் தலையைக்கூட கொய்வெனேத் தவிர…. பாஜக முன் மண்டியிட மாட்டேன்…. இதுவே என் பதில்….!!!

மதுபான உரிமம் வழங்கிய விவகாரத்தில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது புகார் எழுந்த நிலையில் அவரது வீட்டில் கடந்த வெள்ளியன்று சிபிஐ ரெய்டு நடந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சிசோடியா, பாஜகவிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்தது. ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தால் சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகளை நீக்குவதாகவும் முதல்வர் பதவி கிடைக்கும் என்றும் அந்த செய்தி கூறியது. அதற்கு என்னுடைய பதில் இதுதான். என் தலையைக்கூட கொய்வேனேத் […]

Categories
தேசிய செய்திகள்

கிரிக்கெட் விளையாட்டின் போது…. பந்தடி பட்டு இளைஞர் மரணம்…. பெரும் சோக சம்பவம்…..!!!!!!

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்தடி பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஸ்ருப் நகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கிரிக்கெட் போட்டி இடையே வந்து அடிபட்டு ஹபீப் மண்டல் (30) என்ற இளைஞர் உயிரிழந்தார். கொல்கத்தாவில் இருந்து கிரிக்கெட் விளையாட வந்த அவர் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அப்போது பந்து அவரது மார்பில் வேகமாக தாக்கியதால் அவர் மயங்கி விழுந்ததை எடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்ததாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

“மேக் இந்தியா நம்பர் ஒன்” மக்களுக்காக இப்படியொரு சூப்பர் திட்டம்….!!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 2024 தேர்தலுக்கு முன்னதாக “மேக் இந்தியா நம்பர் ஒன்” திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், இதை செயல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அனைத்து குடிமக்களுக்கும் இலவச கல்வி மற்றும் சுகாதாரம், இளைஞர்களுக்கு வேலை வழங்குதல், பெண்களுக்கு சம உரிமைகளை உறுதி செய்தல் மற்றும் விவசாயிகளுக்கு அவர்களின் விளைபொருட்களுக்கு நியாயமான விலையை வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் […]

Categories
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்….. தலைமை நீதிபதி அதிரடி….!!!

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கை பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கோர்ட் அறைக்குள் வக்கீல்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, ஊழியர்களும், சக நீதிபதிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சுப்ரீம் கோர்ட்டில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

முக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம்…. பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் டெல்லியில் 19,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் 50% கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 500 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#JUSTNOW: 14ஆவது துணை குடியரசு தலைவராக பதவி ஏற்றார் ஜெகதீப் தன்கர் ..!!

துணை குடியரசு தலைவர் பதவியேற்பு விழா குடியரசு தலைவர் இல்லத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள், மக்களவை சபாநாயகர்கள் ஓம் பிர்லா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் குழுமியுள்ளனர். இது தவிர முன்னாள் குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந், முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வும் இந்த விழாவிலே பங்கேற்கிறார். இத்தகைய விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சியின் […]

Categories
தேசிய செய்திகள்

தினம்தோறும் 6 பெண்கள் கற்பழிப்பு….. வெளியான பெரும் அதிர்ச்சி தகவல்…..!!!!

தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 17 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு ஒப்பிடும்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. டெல்லியில் தினமும் சராசரியாக ஆறு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகிறது. பெண்கள் மீதான தாக்குதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திடீரென டெல்லிக்கு புறப்பட்ட ரஜினி”…. காரணம் என்ன தெரியுமா…?????

நடிகர் ரஜினி ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக டெல்லி கிளம்பி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கு வினியோகிக்கும் சமையல் கியாஸ்… 2 முறையாக விலை உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள்….!!!

டெல்லியில் குழாய் வழியாக வீடுகளில் சமையல் அறைக்கு சமையல் கியாஸ் விநியோகிக்கும் பணியை இந்திரபிரஸ்தா கியாஸ் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவன டெல்லி மற்றும் சுற்றுப்புற நகரங்களில் குழாய் வழியாக விநியோகிக்கும் சமையல் கியாஸ் விலையை நேற்று யூனிட்டுக்கு ரூ.2.63 வீதம் உயர்த்தி உள்ளது. அதன்படி ஸ்டாண்டர்டு மீட்டருக்கு ரூ.47.96 ஆக இருந்த அதன் விலை ரூ.50.59 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த மாதம் 26ம் தேதி இதன் விலை ரூ.2.10 ஆக உயர்த்தப்பட்டது. எனவே […]

Categories
தேசிய செய்திகள்

“நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், என்னை தாக்குங்கள்”….. ராகுல் காந்தி அதிரடி பேட்டி….!!!

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது. ஜனநாயகத்தின் மரணத்தை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கி செங்கல் செங்கலாக கட்டப்பட்ட இந்தியா உங்கள் கண்முன்னே அழிந்து கொண்டே இருக்கிறது. அதனை தொடர்ந்து மக்களின் பிரச்சினைகளுக்கான விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சமூகத்தில் வன்முறை போன்றவை எழுப்படக்கூடாது என்பதை அவர்களது திட்டம். இந்தியாவில் இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… 13 வயது மாணவிக்கு அடி, உதை…. இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோ…. அதிர்ச்சி சம்பவம்….!!!!!!!

டெல்லியில்  13 வயது மாணவியை சக மாணவிகள் அடித்து, உதைத்த  வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் 13 வயது மாணவி ஒருவரை அதே பள்ளியில் படித்து வரும் மூத்த மாணவிகள் 5 பேர் அடித்து உதைத்து அதனை படம் பிடித்து வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட பின்னரே  போலீசுக்கு தகவல் தெரிய வந்திருக்கிறது. இது பற்றி டெல்லி துணை காவல் ஆணையர் சாகர் சிங் கால்சி பேசும்போது, மால்கா கஞ்ச்  […]

Categories
தேசிய செய்திகள்

13 வயது மாணவிக்கு அடி, உதை….. சக மாணவி வெளியிட்ட வைரல் வீடியோ….. பெரும் அதிர்ச்சி….!!!!

டெல்லியில் 13 வயது மாணவியை மூத்த மாணவிகள் அடித்து உதைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தலைநகர் டெல்லியில் 13 வயது மாணவி ஒருவரை அதே பள்ளியில் படிக்கும் மூத்த மாணவிகள் ஐந்து பேர் சேர்ந்து அவரை அடித்து உதைத்தனர். இதனை படம் பிடித்து சக மாணவி சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். இது பற்றி டெல்லி துணை காவல் ஆணையர் சாகர் சிங் கால்சி கூறியதாவது: “மால்கா கஞ்சி பகுதியை சேர்ந்த அலாவுதீன் என்பவரின் 13 […]

Categories
தேசிய செய்திகள்

குரங்கு அம்மை எதிரொலி…. 3 ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்ட அறைகள்…. வெளியான உத்தரவு….!!!!!

இந்தியாவில் சென்ற ஜூலை 14ம் தேதி குரங்கம்மை பாதிப்பு முதன்முறையாக உறுதிசெய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரள மாநிலம் வயநாடு வந்த 35 வயது நபருக்கு குரங்கம்மை பாதிப்பானது உறுதிசெய்யப்பட்டது. அந்நபர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பிறகு குணமடைந்தார். இவரை தவிர்த்து கேரளாவில் மேலும் 4 நபர்களுக்கு குரங்கம்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் இதுவரையிலும் குரங்கம்மை உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 5 ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று தலை நகர் டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.3000… அட இது சூப்பர்….. வெளியான மாஸ் அறிவிப்பு…..!!!

குஜராத் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநிலத்தில் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.அவ்வகையில் குஜராத்தில் சௌராஷ்ட்ராவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வேலை வழங்கப்படும். அதனைப் போலவே வேலை இல்லாதவர்களுக்கு மாதம் 3000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். அதனைப் […]

Categories

Tech |