கொரோனா வார்டுகளில் பணியாற்ற கூடுதல் மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களை வழங்குமாறு டெல்லி அரசிடம் தனியார் மருத்துவமனை கோரிக்கை வைத்துள்ளது உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்றின் தாக்கம் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதுவரை 47,102 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 837 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப் பட்டதால் தொற்றின் பரவல் மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அரசின் மதிப்பீடு படி […]
