Categories
தேசிய செய்திகள்

டெல்லி: அரசு ஊழியர்களுக்கு WORK FROM HOME…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால் நாளை முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை தொடர்ந்து காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் காற்று மாசு மிக மோசமாக இருந்து வரும் நிலையில் டெல்லி அரசு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் 50 சதவீதம் அரசு ஊழியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே….! நாளை முதல் பள்ளிகள் செயல்படாது…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தீவிரமடைய தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்றும் பாதி மாசு வாகனங்களில் இருந்து வருகிறது என்பதால் முடிந்தால் தனியார் வாகனங்களை இயக்காமல் ஒத்துழைப்பு அளிக்குமாறு டெல்லி அரசு கேட்டுக் கொண்டது. மேலும் காற்று மாசுபாடு காரணமாக நாளை முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் அஜ்ரிவால் தெரிவித்துள்ளார். முதன்மை வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படும். ஐந்தாம் வகுப்பு முதல் வகுப்பறைக்கு வெளியே […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல்…. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொடர் விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!!!!

பள்ளி மாணவர்களுக்கு அரசு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லியில் சமீப காலமாகவே காற்று மாசுபாடு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்துக்குள் காற்றின் மாசுபாடு அதிக அளவில் அதிகரித்துள்ளது. அதன்படி காற்று தர குறியீடானது 450 ஆக இருக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் பெருமளவு பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு காற்று மாசுபாட்டின் காரணமாக பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்று அச்சம் நிலவுகிறது. இந்நிலையில் 1 […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : நாளை முதல்…..டெல்லியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!!

காற்று மாசு அதிகரிப்பால் நாளை முதல் டெல்லியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றுமாசுபாடு மிக அதிகமாக இருக்கிறது. இந்த காற்று என்பது சுவாசிக்க தகுதியற்ற காற்று என அரசு தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக காற்றின் தர குறியீடு என்பது 400 முதல் 500 என்று அதிகளவில் மிக மோசம் என்ற நிலையில் தொடர்ச்சியாக இருக்கிறது. இது அபாயம் என்ற கட்டத்தை நெருங்கி இருப்பதன் காரணமாக டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசு…. டீசல் வாகனங்களுக்கு விரைவில் தடை…. அரசு புதிய அதிரடி….!!!!

டெல்லியில் டீசல் வாகனங்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்க காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் வெள்ளியில் காற்று தரத்தின் மோசத்தை தடுக்கும் விதமாக கமர்சியல் டீசல் வாகனங்கள் எதையும் பெருநகர டெல்லிக்குள் நுழைய விட வேண்டாம் என காற்று தர மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இதனை அமல்படுத்தலாமா வேண்டாமா என்பதை டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி செங்கோட்டை தாக்குதல் பயங்கரவாதி ஆரிஃபுக்கு தூக்கு தண்டனை உறுதி – மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்..!!

 2014 இல் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் ஆரிஃப் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். டெல்லி செங்கோட்டையில் 2000 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் பயங்கரவாதி ஆரிஃப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2014 இல் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், முகமது ஆரிஃப் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்நிலையில் அந்த மனுவை தள்ளுபடி செய்து, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃப்புக்கு தூக்கு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசம்… பொதுமக்கள் கடும் சிரமம்…!!!!!

டெல்லியில் காற்றின் மாசுபாடு அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. அதையும் மீறி வெடித்தால் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதையும் மீறி பலர் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடியதால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுப்பட்ட நகரமாக டெல்லி மாறி உள்ளது. இந்த சூழலில் கடந்த சில தினங்களாகவே தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

காற்றின் தரம் மிக மோசம்: மீண்டும் மூடப்படும் பள்ளிகள்?…. மாநில அரசுக்கு திடீர் நெருக்கடி….!!!!

நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளது என்று மத்திய ‌மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக இணை நோயுடைய முதியவர்கள், குழந்தைகள் என பலரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 10-இல் 8 குழந்தைகள் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனைக்கு வருவதாக குழந்தைகள் நல டெல்லி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காற்று மாசு குறித்து குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கானூங்கோ டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசு எதிரொலி: இனி வீட்டிலிருந்தே வேலை….? ஊழியர்களுக்கு முக்கிய வேண்டுகோள்….!!!

டெல்லியில் அண்மை தினங்களாக காற்றின்தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் காற்று மாசுபாடை குறைக்க, மாநில அரசின் சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் காற்று மாசு காரணமாக பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதுகுறித்து தேசிய குழந்தைகளுக்கான உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. டெல்லியை பொறுத்தவரையிலும் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசுபாடு எதிரொலி!…. ICU-ல் அதிகம் அட்மிட் ஆகும் மக்கள்…. மருத்துவர் வெளியிட்ட தகவல்….!!!!

தொழிற்சாலைகள், வாகனபுகை, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல காரணிகளால் உலகளவில் காற்று அதிக அளவில் மாசடைந்து வருகிறது. இது இந்தியாவிலும் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மனிதர்களுக்கு நோய்த் தொற்றுகள், வாழ்நாள் முழுதும் பாதிப்பு ஆகியன ஏற்படுவதுடன் அவர்களின் வாழ்நாள் குறைந்து வருகிறது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் காற்றுதர குறியீடு அமைப்பு, உலகளவில் மேற்கொண்ட ஆய்வின் பயனாக அண்மையில் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், உலக அளவில் அதிக காற்று மாசுபாடுடைய நகரங்களை உடைய நாடுகளின் […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. 10-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்…. சக மாணவர்கள் 5 பேரின் வெறிச்செயல்… பரபரப்பு….!!!!!

டெல்லியில் குரு கிராம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய மகள் கடந்த சனிக்கிழமை மதிய வேளையில் அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் என்னுடைய மகள் வீட்டிற்கு திரும்பாததால் நாங்கள் அவரை பல இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

தொழிற்சாலையில் திடீர் பயங்கர தீ விபத்து… 2 பேர் பலி… பெரும் சோகம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

டெல்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள காலனி தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ வேகமாக பரவியதால் 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இதுவரை மூன்று பேர் மீட்கப்பட்டிருக்கின்ற நிலையில் இன்னும் சிலர் உள்ளே சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என டெல்லி தீயணைப்பு சேவை மைய அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“17,000 பயன்பெற்று வந்த யோகசாலா திட்டம்”…. இன்று முதல் நிறுத்தம்”….. துணை முதல்வரின் அதிர்ச்சி அறிவிப்பு…..!!!!

புதுடெல்லியில் உள்ள பூங்காக்களில் இலவசமாக பொதுமக்களின் நலனுக்காக யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தினால் சுமார் 17,000 பேர் பயன் அடைந்து வந்தனர். ஆனால் கடந்த 31-ம் தேதிக்கு பிறகு யோகா பயிற்சிகளை தொடர்ந்து நடத்துவதற்கு ஆளுநரிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை என அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக துணை முதல்வர் மணிஸ் சிசோடியா துணைநிலை ஆளுநர் வி.கே சக்சேனாவை நேரில் சந்தித்து திட்டத்தை நீட்டிப்பது தொடர்பாக பேசியுள்ளார். ஆனால் ஆளுநர் மாளிகையில் இருந்து டெல்லி அரசின் சார்பில் […]

Categories
உலக செய்திகள்

ரிஷியுடன் பணியாற்றுவது மிக மிக மகிழ்ச்சி… ஜேம்ஸ் கிளெவர்லி பேட்டி…!!!!!

இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி இரு நாட்டு தூதரக உறவுகளை வலுப்படுத்துவதற்காக இந்தியாவிற்கு வர இருக்கின்றார் என மத்திய வெளிவகாரம் மந்திரி ஜெய்சங்கரி நேரில் சந்தித்து பேச இருக்கிறார் எனவும் இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் கூறியுள்ளது. இதே போல் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பதவி ஏற்று கொண்ட அன்று மத்திய வெளிவகார மந்திரி ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு கிளெவர்லி பேசியுள்ளார். இது பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, இங்கிலாந்து […]

Categories
தேசிய செய்திகள்

“பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறார்கள்”….. காங்கிரசை குற்றம் சாட்டிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்…..!!!!

இந்திய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய பாஜக அரசு பணவிக்கத்தை கட்டுப்படுத்தி எரிபொருளின் விலையை குறைத்துள்ளோம். பாஜக ஆளும் மாநிலங்களில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் விலை குறைக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அவர்களால் அதனை செய்ய முடியவில்லை. பொய்யான வாக்குறுதிகளை தான் அவர்கள் அளிக்கிறார்கள். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென தீப்பிடித்து எறிந்த விமானம்… காரணம் என்ன…? விமான போக்குவரத்து இயக்குனரகம் அதிரடி உத்தரவு…!!!!

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு சென்ற இண்டிகோ விமானம் திடீரென தீப்பிடித்து எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் இறக்கை திடீரென தீப்பிடித்து எறிந்ததால் டெல்லி விமான நிலையத்திலேயே விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தின் எஞ்சினில் உள்ள ஒரு பகுதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு 177 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு… காற்றின் தரம் மோசம்… அரசு தீவிர நடவடிக்கை…!!!!

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு அதிகரிப்பதை தடுப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை மீறி பட்டாசு வெடித்தால் ரூபாய் 200 அபராதமும், ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதையும் மீறி பலர் பட்டாசுகளை வைத்து தீபாவளி கொண்டாடியதனால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி மாறி உள்ளது. இந்த சூழலில் […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு..! 184 பேருடன் புறப்பட்ட இண்டிகோ விமான இன்ஜினில் திடீர் தீ…. “உடனே நிறுத்திய விமானி”…. வைரல் வீடியோ..!!

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து பெங்களூருக்கு புறப்படுவதற்கு 6E-2131 என்ற இண்டிகோ விமானம் நேற்று இரவு ஓடுதளத்தில் இருந்து டேக் ஆப் செய்வதற்காக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டேக் ஆப் செய்யும்போது, விமானத்தின் வலது இறக்கையில் இருந்து தீப்பொறி கிளம்பியது. இதையடுத்து உடனே விமானி டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கினார். இண்டிகோ விமானம் 6E-2131 இன்ஜின் தீப்பிடித்ததால், புறப்படுவது நிறுத்தப்பட்டது மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : இண்டிகோ விமானத்தின் எஞ்சினில் தீ விபத்து… அவசரமாக தரையிறக்கம்..!!

டெல்லியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து பெங்களூருக்கு புறப்பட இருந்த 6E-2131 என்ற இண்டிகோ விமானமானது இன்று ஓடுதளத்தில் இருந்து டேக் ஆப் செய்வதற்காக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டேக் ஆப் செய்யும்போது, பறக்க ஆரம்பிக்கும் போது, விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதியிலிருந்து தீப்பொறி கிளம்பியது. இதனையடுத்து உடனடியாக விமானி அந்த விமானத்தை டெல்லி விமான நிலையத்திலேயே தரையிறக்கினார். […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. பிரதமர் அருங்காட்சியகம்…. ஒரே நாளில் 3,233 பார்வையாளர்கள்… வெளியான சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவின் பிரதமர் பதவியை தலைவர்கள் குறித்த ஆவணங்கள், தகவல்கள், புகைப்படங்கள் அடங்கிய அருங்காட்சியகம் புதுடெல்லியில் தீன் மூர்த்தி சாலையில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நமது பிரதமர்களின் சாதனைகளை பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதன் மூலம் இளம் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கலாம் என்ற நோக்கத்தில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அருங்காட்சியகத்தில் கடந்த செப்டம்பர் 30‌ ஆம் தேதி வரை 1,15,161 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

“ரூபாய் நோட்டுகளில் இந்த தெய்வங்களின் புகைப்படங்கள் அச்சிட வேண்டும்”… தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை…!!!!!

ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்களை அச்சிட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இது பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது புதிய ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமியின் புகைப்படங்களை அச்சிடலாம் புது ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மகாத்மா காந்தியின் படமும் மற்றொரு பக்கம் இரண்டு தெய்வங்களின் படமும் இருக்கக்கூடும். ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமியின் படங்கள் அச்சிட பிரதமரிடம் கேட்டுக் கொள்கின்றேன். கரன்சி […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. ரயில் மோதி 3 தொழிலாளிகள் பலி… பதற வைக்கும் சம்பவம்….!!!

டெல்லியில் உள்ள சிராஸ்பூர் ராணா பூங்கா பகுதியில் முகமது ஹபீஸ், முகமது, ரியாஸ் மற்றும் இசானன் ஆகிய 4 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும் பத்லி என்ற தொழிற்பேட்டையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 4 பேரும் அருகில் உள்ள பூங்காவுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பத்லி யார்டு-ஹலாம்பி என்ற இடத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்த நேரத்தில் எதிர் திசையில் […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் தீ விபத்து சம்பவங்கள் குறித்து…. 201 போல் கால்கள்…. தீயணைப்புத்துறை இயக்குனர் தகவல்….!!!!

இந்தியாவில் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடைகளை அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும், பலகாரங்களை உண்டும் பண்டிகையை கொண்டாடினர். இதற்கிடையில் டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு இந்த வருடம் டெல்லி அரசு தடை விதித்துள்ளது. அதன்படி ஒட்டுமொத்த பட்டாசுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை கூட விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் தீபாவளி அன்று […]

Categories
தேசிய செய்திகள்

2 வருஷத்துக்கு பிறகு…. இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த போலீஸ்…. எதற்காக தெரியுமா?…!!!!

சென்ற 27/02/2020 அன்று டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் நடைபெற்ற கலவரத்தின்போது, ​​45 வயதுடைய ஒருவர் சுயநினைவின்றி காணப்பட்டார். இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் இறந்த வரை அடையாளம்காண அவரது உறவினர்கள் யாரும் காவல்துறையை அணுகவில்லை. இதனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது. தற்போது சுமார் 2 வருடங்களுக்கு பின் இறந்தவர் உடல் 11/03/2022 அன்று பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. பின் மிகுந்த சிரமத்துக்குப் […]

Categories
தேசிய செய்திகள்

“டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் விஐபி கலாச்சாரம்”…. மத்திய அரசின் நடவடிக்கைக்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு…!!!!!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மருத்துவ பராமரிப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து எளிதாக ஒரு மருத்துவ அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் என புதிதாக நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் எம் ஸ்ரீனிவாஸ் மக்களவை செயலகத்தின் இணை செயலாளர் வையம் காந்த் பாலுக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். இந்த நிலையில் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, 24 மணி நேரமும் எய்ம்ஸ் கட்டுப்பாட்டு அறையில் மருத்துவமனை நிர்வாகத்துறையை சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள், 5 பேர்….. பெண்ணுக்கு நேர்ந்த கொடூர பலாத்காரம்…. உச்சக்கட்ட கொடூர சம்பவம்….!!!!

புதுடெல்லியின் புறநகர் பகுதியான காசியாபாத்தில் 40 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பண்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை இரண்டு நாட்கள் பூட்டி வைத்து தொடர்ச்சியாக வன்கொடுமை செய்துள்ளனர்.அதோடு பிறப்பு உறுப்பில் இரும்பு கம்பியையும் சொருகி சித்திரவதை செய்துள்ளனர். 2 நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த பெண் காசியாபாத்தின் ஆஷ்ரம் சாலை பகுதியில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டார். இந்த கொடூர செயலுக்கு உள்ளான அந்த […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக்கூடாது…. மீறினால் ஜெயில் தான்?…. எங்கென்னு தெரியுமா?…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுதும் வரும் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடபட இருக்கிறது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை அன்று, கடந்த வருடத்தை போன்று காலை 6 -7 மணி வரையிலும், இரவு 7 -8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வாங்கி வெடித்தால் ரூபாய்.200 அபராதமும், 6 மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை….. அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அதன்படி காலை ஆறு மணி முதல் 7:00 மணி வரையும் இரவு 7:00 மணி முதல் எட்டு மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக பட்டாசு வெடித்தால் 6 மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

“அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து” டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்….!!!!!

புதுடெல்லியில் 38 வயது மதிக்கத் தக்க ஒரு பெண்ணை கை, கால்களை கட்டி கோணிப்பையில் வைத்து அடைத்து சாலையோரமாக வீசி சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெண்மணி தற்போது மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து டெல்லி மகளிர் ஆணையம் தற்போது காவல்துறையினருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 16-ஆம் தேதி ஒரு பெண்மணி தன்னுடைய சகோதரனின் பிறந்தநாள் விழாவுக்கு செல்வதற்காக ஆட்டோ […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

24ஆண்டுகளுக்கு பின்…! நேரு குடும்பம் இல்லை… புதிய தலைவராக கார்கே…! தேர்தல் முடிவு அறிவிப்பு …!!

அகில இந்திய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், இதற்கான வாக்கு பதிவு என்பது இன்று காலை சரியாக 10 மணியளவில்  டெல்லியில் இருக்கக்கூடிய அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் மதுசூதன் மிஸ்திரி மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் ஜோதிமணி உள்ளிட்டோர் தலைமையில் தொடங்கி நடைபெற்றது. ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய மல்லிகார்ஜுனார் கே கிட்டதட்ட ஒட்டுமொத்தமாக பதிவான 9500 வாக்கில்,  7000க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளார். கிட்டத்தட்ட  மல்லிகார்ஜுனா […]

Categories
தேசிய செய்திகள்

“புதருக்குள் கிடந்த சூட்கேஸ்” நிர்வாணமாக இருந்த பெண்ணின் சடலம்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் குரு கிராம் அருகே IFFCO சவுக் அருகே ஒரு மர்மமான சூட்கேஸ் கிடந்துள்ளது. இதை பார்த்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் டெல்லி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சூட்கேசை திறந்து பார்த்தபோது நிர்வாணமான நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்…. இனி உங்களின் குழப்பம் தீர்ந்து விடும்…. பிரதமர் மோடி சூப்பர் அறிவிப்பு….!!!

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு நாள் வேளாண் மாநாட்டையும், கண்காட்சியும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் பிறகு 600 விவசாய இடுபொருள் மையங்களையும் தொடங்கி வைத்தார். அதனைப் போல பி.எம். பாரதிய ஜன்‌ உர்வர்க் ப்ரியோஜனா ‘ஒரே நாடு ஒரே உரம்’ எனும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் மேற்படி உரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பாரத் என்ற ஒரே வர்த்தக முத்திரையில் உரங்களை தயாரிக்க வேண்டும் என்பதை இந்த திட்டத்தின் நோக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

அடே!…. அது பெண்கள் கல்லூரி…. சுவர் ஏறி குதித்த ஆண்கள் கல்லூரி மாணவர்கள்…. வைரல் வீடியோ….!!!!

டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் மிரண்டா ஹவுஸ் பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மிரண்டா பெண்கள் கல்லூரியில் கடந்த 14ஆம் தேதி தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் வேறு கல்லூரிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து பெண்கள் கல்லூரி நுழைவுவாயில் மூடப்பட்டது. ஆனால் ராம்ஜாஸ் ஆண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலர் பெண்கள் கல்லூரிக்குள் அத்துமீறி சுவர்‌ ஏறி குதித்து […]

Categories
தேசிய செய்திகள்

விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்….. அதிர்ச்சியில் அதிகாரிகள்…. நடந்தது என்ன….?

மாஸ்கோவாவில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதனையடுத்து நேற்று அதிகாலை 3.20 மணிக்கு விமான டெல்லியில் தரை இறங்கியவுடன் உடனடியாக அதிலிருந்து பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர். அதன் பிறகு விமான சோதனை செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது. இது குறித்து டெல்லி போலீசார் கூறியது, மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கு வந்த எஸ் யு 232 என்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று முன்தினம் இரவு 11:30 […]

Categories
தேசிய செய்திகள்

மாற்று இடங்களில் நடப்பட்ட மரங்கள்…. 3ல் ஒரு பங்கு மட்டுமே…. வெளியான தகவல்….!!!!

டெல்லியில் மரங்களை பிடுங்கி மாற்றுயிடங்களில் நட்டபின், அதன் நிலை என்ன என்பது பற்றிய கணக்கெடுப்பு டேராடூனை மையமாக வைத்து இயங்கும் வன ஆராய்ச்சி நிறுவனம் துவங்கியுள்ளது. இக்கணக்கெடுப்பு அனைத்து இடமாற்றப்பட்ட மரங்களின் உயிர் வாழ்வு விகிதம் பற்றிய விபரங்களை சேகரிக்கும். முதலாவதாக டெல்லி தெற்கு கோட்டத்தில் நடவுசெய்யப்பட்ட மரங்கள் சென்ற ஒருவார காலமாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. டெல்லி அரசின் மரம் மாற்று கொள்கையின் தாக்கத்தை அறிவதற்கும் இந்த கணக்கெடுப்பு உதவும். டெல்லி அரசின் மரம்மாற்று கொள்கையின் அடிப்படையில், […]

Categories
மாநில செய்திகள்

“பட்டாசுகளை விற்க அனுமதி வேண்டும்.”…. டெல்லி முதல்வருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஸ்டாலின்.!!

சிவகாசியை சுற்றியுள்ள இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை தில்லியில் அனுமதிக்குமாறு கோரி, மாண்புமிகு தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பட்டாசு விற்பனைக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க கூடாது என்று குறிப்பிட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்றும் […]

Categories
தேசிய செய்திகள்

வாகன் ஒட்டிகளே…! அக்., 25க்கு பிறகு இது இல்லாவிட்டால்….. பெட்ரோல், டீசல் கிடைக்காது…. வெளியான அறிவிப்பு….!!!

டெல்லியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் அக்டோபர் 25ஆம் தேதி முதல் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு வருடத்திற்கும் மேலான வாகனங்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாடு சான்றிதழ் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்கள் ஒரு வாரத்திற்குள் அவற்றை பதிவு செய்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்…. தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.. தீபாவளி அன்று பட்டாசுகளை எப்போது வெடிக்க வேண்டும் என கட்டுப்பாட்டை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ளது. அதன்படி காலையில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.. வரும் 24ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் மட்டும் பட்டாசு விற்பனை நடந்தால் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு போதுமாக இருக்காது. அகில இந்திய அளவில் […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய விலங்காக பசுமாடு அறிவிக்க கோரிய மனு…. இதுதான் கோர்ட்டின் வேலையா?…. நீதிமன்றம் அதிரடி…!!!

இந்தியாவின் தேசிய விலங்காக புலி உள்ளது. இந்நிலையில் பசுமாட்டை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோவன்ஷா சேவா சடன் என்ற அமைப்பு சார்பில் வழக்கறிஞர் சுப்ரீம் கோட்டில் இன்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்கே கவுல் மற்றும் அபே எஸ் ஒஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதான் கோர்ட்டின் வேலையா? அபராதம் விதிக்கும் வகையிலான மனுக்களை நீங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்!…. தொடரும் கனமழை…. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய தகவல்….!!!

தலைநகர் டெல்லியில் 3 வது நாளாக இன்றும் மழை தொடரும் என்று மாநில ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களாக விட்டுவிட்டு பெய்து வரும் சாரல் மழையால் பகல் நேர வெப்பநிலை கணிசமாக குறைந்து 22 டிகிரி செல்சியஸ் என்கின்ற அளவை அடைந்துள்ளது. இதனால் கொடை வெப்ப முழுமையாக தணிந்துள்ளது. கடந்த வாரம் பகல் நேர வெப்பநிலை 35 டிகிரி என்கின்ற அளவு இருந்தது. பொதுவாக டெல்லியில் பருவமழை காலத்தில் மழை நாள் கணக்கில் நீடிக்காது. சிறிது […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் திடீர் ராஜினாமா….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த மதம் மாற்ற நிகழ்ச்சியில் டெல்லி சமூக நலத்துறை மந்திரி ராஜேந்திர பால்கவுதம் கலந்து கொண்டதற்காக பாஜக விடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பவுத்த மதத்திற்கு மாறுவதாக உறுதிமொழி எடுத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கௌதமை பதவி நீக்கம் செய்யுமாறு கெஜரிவாலிடம் பாஜகவினர் கோரினர். மேலும் வதோதராவில் நேற்று நடந்த ஆம் ஆத்மியின் திரங்கா பேரணிக்கு முன்னதாக ஆளும் பாஜக ஆதரவாளர்கள் ஆம் ஆத்மி கட்சி பேனர்களை கிழித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!… இயற்கை எரிவாயு விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் கெஜரிவால் தலைமயில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் சுற்றுப்புற சூழலில் ஏற்படும் காற்று மாசை குறைக்கும் நோக்கில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதனைப் போல அதிகரித்தவரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அவற்றுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு நிரப்பிய வாகனங்களில் பயன்பாடு டெல்லியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் இந்திர […]

Categories
தேசிய செய்திகள்

விமான பயணிகளிடம் அதிரடி சோதனை… தொட்டது எல்லாம் வைரம்… அதிர்ந்து போன அதிகாரிகள்…!!!!

துபாயில் இருந்து இன்று டெல்லி வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஒரு பயனிடம் இருந்து விலை உயர்ந்த வாட்ச் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் அந்த பயணியின் பையை சோதனை செய்த போது அதில் ரோலக்ஸ் ஜேக்கப் அண்ட் கோ, பைகெட், லிம்லைட் ஸ்டெல்லா உள்ளிட்ட விலை உயர்ந்த ஏழு வாட்சுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் ஜேக்கப் அண்ட் கோ எனும் வாட்ச் தங்கம் மற்றும் வைரக்கல் பதிக்கப்பட்டு இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய “BURGER” வாங்கி கொடுக்க வேண்டும்…. டெல்லி கோர்ட்டின் உத்தரவு….!!!!

டெல்லியில் வசிக்கும் ஒரு பெண்மணி தன்னுடைய முன்னாள் கணவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதோடு தன்னைப் பின் தொடர்வதாகவும், மிரட்டுவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் கணவர் மீது டெல்லி காவல்துறையினார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கு பதிவை […]

Categories
தேசிய செய்திகள்

புறநோயாளிகளின் நீண்ட நாள் கவலை….. எய்ம்ஸ் மருத்துவமனை அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாள்கள் பிரிவில் நோயாளிகளின் வருகையை பதிவு செய்யும் பிரிவு ஊழியர்கள் செல்போனில் பேசிக்கொண்டே வேலை செய்வதால் புற நோயாளிகளுக்கு பதிவு நுழைவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்ற புகார்கள் தொடர்ந்து வந்தது. இதனையடுத்து அக்டோபர் 16ஆம் தேதி முதல் நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் பணி நேரத்தில் செல்லிட பேசிய பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எம்.ஸ்ரீனிவாஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“60 முறை கத்தி குத்து” தலித் வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்‌… நடு ரோட்டில் கோஷமிட்ட கும்பல்….. பெரும் பரபரப்பு….!!!!

டெல்லியில் ஒரு இளைஞனை 3 பேர் கொண்ட கும்பல் 60 முறை கொடூரமான முறையில் குத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக மணிஷ் என்ற இளைஞரிடம் காசிம் மற்றும் முஹ்சீன் என்பவர்கள் செல்போனை பறித்துள்ளனர். அதோடு மணீஷை கத்தியால் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளனர். இது குறித்து மணிஷ் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளிகள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

கணவனுக்கு திடீர் மாரடைப்பு….! வாயோடு வாய் வைத்து உயிர் கொடுத்த மனைவி…. நெகிழ வைக்கும் சம்பவம்….!!!!

கேசவன் – தயா என்ற தம்பதிகள் டெல்லியில் இருந்து கோழிக்கோடு சென்ற ரயிலில் பயணம் செய்தனர். அப்போது ரயில் உத்தர பிரதேச மாநிலம் மதுரா அருகே சென்று கொண்டிருந்த பொழுது கணவர் கேசவனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி தயா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து தகவல் பேரில் வந்த காவல்துறையினர் ரயிலை நிறுத்தி மதுரா ரயில் நிலையத்தில் கேசவனை கீழே இறக்கி உள்ளனர். பின்னர் சிபிஆர் முதலுதவி செய்ய வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ கடவுளே…! 10 வயது சிறுவனுக்கு…. இயற்கைக்கு மாறான பாலியல் பலாத்காரம்….. உயிரே போன பரிதாபம்…!!!!

டெல்லியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுவனை அக்கம் பக்கத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் தனியாக அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இயற்கைக்கு மாறான முறையில் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் சிறுவனுடைய அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பியை வைத்து துன்புறுத்தி உள்ளனர். ஆனால் அவர்களிடமிருந்து எப்படியோ மீண்டு வந்த சிறுவன் இதை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். ஆனால் சிறுவன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டதால் உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு விசாரித்த […]

Categories
அரசியல் இந்தியா

காங்கிரஸ் கட்சியில் திக்.. திக்..! யாருமே முன் வரல… 3 மணிக்குள் பெரும் எதிர்பார்ப்பு… தொடரும் உச்சகட்ட குழப்பம் …!!

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட இதுவரை யாரும் மனுதாக்கல் செய்யாத நிலையில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்தற்கான பணி என்பது தீவிரமடைந்து வருகிறது. புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்று ஆகும். தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அலுவலகத்தில்  யாரும் தங்களது  வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யவில்லை. இதுவரை மூன்று நபர்கள் மட்டுமே இந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: திக்விஜய் சிங் போட்டி …!!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக திக்விஜய் சிங் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யும் பணி என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் என்பது நாளை கடைசி நாளாகும். இதுவரை யாரும் தங்களது வேட்பு மனுவை டெல்லியில் இருக்கக்கூடிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்யவில்லை. முன்னதாக இந்த தலைவர் தேர்தலில் சசி தரூர் தான் போட்டியிட இருப்பதாக […]

Categories

Tech |