தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால் நாளை முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை தொடர்ந்து காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் காற்று மாசு மிக மோசமாக இருந்து வரும் நிலையில் டெல்லி அரசு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் 50 சதவீதம் அரசு ஊழியர்கள் […]
