புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 17 வது நாளாக போராடிவரும் விவசாயிகள் டெல்லியில் இருக்கும் முக்கிய சுங்க சாவடிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். டெல்லியில் அமைந்துள்ள கெரிக்கிதுவாலா சுங்கச்சாவடி வழியாக பஞ்சாப் ராஜஸ்தான் போன்ற இடங்களுக்கு செல்ல முடியும். இந்த சுங்க சாவடி மூன்று மாநிலங்களை நேரடியாக இணைக்கிறது. எனவே தான் இந்த சுங்க சாவடியை விவசாயிகள் கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். அவர்களது எண்ணம் நிறைவேறிவிட்டால் மூன்று மாநிலங்கள் மட்டுமல்லாமல் வடமாநிலங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்படும். […]
