Categories
தேசிய செய்திகள்

“சுட்டுக் கொல்ல வந்தேன்” மர்ம நபரின் பகீர் வாக்குமூலம்…. விவசாயிகள் போராட்டத்தில் பரபரப்பு….!!

டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் விவசாயிகளை கொல்வதற்காக  அனுப்பப்பட்ட மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசாங்கம் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும் எந்தவித முடிவும் தற்போது வரை தீர்மானிக்கப்படவில்லை. இதனிடையே குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வன்முறையை ஏற்படுத்தும் நோக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு! தடுப்பூசி போட்ட 52 பேருக்கு பக்கவிளைவு…!!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 52 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருகின்றது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஒரு சில தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன நிலையில் இந்தியாவில் மக்களுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 52 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதால் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண்சட்டங்களை திரும்ப பெறாவிட்டால்…. 2024 வரையில் போராட தயார்…!!

வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் அடுத்த 2024 வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்களின் போராட்டம் தொடர்கிறது. போராட்டக்களத்தில் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனாலும் மத்திய அரசு விவசாயிகளின் போராட்டத்திற்கு இரக்கம் காட்டவில்லை. இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் […]

Categories
தேசிய செய்திகள்

எய்ம்ஸ் ஊழியருக்கு…. கொரோனா தடுப்பூசியால் அலர்ஜி…!!

எய்ம்ஸ் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு அலர்ஜி ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஒரு சில தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் முதலில் முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள மத்திய அரசு மருத்துமனையில் கட்டாயமாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

என்னது…! சமஸ்கிருதம் 5ஆம் இடமா ? 512% அதிகரித்த மொழி பயன்பாடு… ஆய்வில் பரபரப்பு தகவல் ..!!

மாநிலங்களவை மொழிகள் குறித்து மேற்கொண்ட ஆய்வில் பிராந்திய மொழிகள் பயன்பாடுகள் 5 மடங்காக உயர்ந்திருப்பதை கண்டறிந்தது. டெல்லி மாநிலங்களவை, மொழிகளின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்தது. அதில் 2018-2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிராந்திய மொழிப் பயன்பாடுகள் ஐந்து மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்தது. ஹிந்தி,தெலுங்கு,உருது,தமிழ் ஆகிய மொழிகளுக்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் சமஸ்கிருதம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. வெங்கையா நாயுடு 2017 ஆம் ஆண்டு மாநிலங்களவை தலைவராக பதவியேற்றார். அப்போது சபை உறுப்பினர்களுக்கு சமஸ்கிருதத்தின் அவசியம் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு இனி முடிவுதான்…. நாட்டில் முதல் தடுப்பு மருந்து…. இவர்தான் போட்டுக்கொண்டார்….!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல்  கொரோனா தடுப்பூசி துப்பரவு பணியாளருக்கு போடப்பட்டது.  இந்தியா முழுவதும் உள்ள 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி மும்மரமாக  நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில்  உள்ள 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் முதல் நாளில் சுமார் 3 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாபெரும்  கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக துவக்கி […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் தோல்வியை தழுவிய பேச்சுவார்த்தை… குழம்பி நிற்கும் மத்திய அரசு…!!!

டெல்லியில் விவசாய அமைப்பு பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை இன்று தோல்வியடைந்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் […]

Categories
தேசிய செய்திகள்

BIGNEWS: இந்தியாவையே நெகிழவைக்கும் கண்ணீர் சம்பவம்… சோகம்…!!!

டெல்லியில் 20 மாத குழந்தை மூளைச்சாவு அடைந்ததால் அதன் உறுப்புகளை பெற்றோர்கள் தானம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர். டெல்லியில் தனிஷ்தா என்ற 20 மாத குழந்தை பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கீழே விழுந்துள்ளது. அதனை கண்ட பெற்றோர் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூளைச்சாவு அடைந்து விட்டதாக கூறினார். குழந்தை உயிர் பிழைக்காது என்ற நிலையில், அந்த மருத்துவமனையிலேயே சக குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் தேவைப்படுவதாக […]

Categories
மாநில செய்திகள்

மூளைச்சாவு அடைந்த 20 மாத குழந்தை… தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகள்… மறுவாழ்வு பெற்ற 5 பேர்….!!

மூளைச்சாவு அடைந்த  20 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லியில் உள்ள ரோஹினி பகுதியில் வசித்து வருபவர் ஆஷிஸ் குமார். இவருக்கு தனிஷ்தா என்ற 20 மாத பெண் குழந்தை இருந்தது. கடந்த 8ஆம் தேதி தனிஷ்தா வீட்டின் பால்கனியில் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது  அவள் எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்துள்ளாள். இதனைக்  கண்ட குழந்தையின் பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கோழி சந்தைகள் திறக்க அனுமதி… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தலைநகர் டெல்லியில் பறவை காய்ச்சல் காரணமாக மூடப்பட்ட கோழி இறைச்சி சந்தைகளை மீண்டும் திறக்க முதல்வர் அனுமதி அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், புதிதாக பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதை கேரளாவிலிருந்து பரவத் தொடங்கி உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் தற்போது வரை 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி எல்லையில் போலீசார் தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

கோழி சந்தை திறக்க அனுமதி… அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு..!!

டெல்லியில் பறவைக் காய்ச்சல் காரணமாக மூடப்பட்டிருந்த கோழி சண்டைகளை தற்போது திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கின்றது. பறவை காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. டெல்லி மட்டுமில்லாமல் ஹரியானா, உத்தர பிரதேசம், ஆகிய மாநிலங்கள் இந்த பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது தலைநகர் டெல்லியில் பறவைக்காய்ச்சல் அச்சுறுத்தல் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களின் அனுமதி பெற்ற…. மாணவர்களை மட்டும் பள்ளிக்கு அழைக்கவும்…!!

பெற்றோர்களின் அனுமதி பெற்ற மாணவர்களை மட்டும் பள்ளிக்கு அழைக்க வேண்டுமென டெல்லி அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெற்றோர்களின் கருத்துக் கேட்புக் பிறகு ஜனவரி 18ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஜனவரி 18ஆம் தேதி முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

ஆஃப் பாயிலுக்கு தடை – இது என்னப்பா புதுசா இருக்கு…!!

சரியாக வேகவைக்கப்படாத முட்டைகள், கோழி இறைச்சிகளை வழங்க தடை விதித்து டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் உருமாறிய கொரோனா, பறவை காய்ச்சல் என்று வரிசை கட்டி வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியதோடு, அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து பறவை காய்ச்சல் எதிரொலியாக மக்கள் யாரும் சரியாக வேக வைக்காத முட்டை, கோழி இறைச்சி ஆகியவற்றை சாப்பிட வேண்டாம் என்று அரசு மக்களுக்கு அறிவித்துள்ளது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆப் பாயிலுக்கு தடை… இது என்னப்பா புதுசா இருக்கு… அரசு அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் ஆப் பாயில் முட்டைக்கு தடை விதித்து அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், புதிதாக பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதை கேரளாவிலிருந்து பரவத் தொடங்கி உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் தற்போது வரை 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி போராட்டத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகள்?… மத்திய அரசு அதிரடி குற்றச்சாட்டு…!!!

டெல்லி போராட்ட களத்தில் பயங்கரவாதிகள் பங்கேற்று உள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

முக்கியமான இருவர் திடீர் மரணம்… தொடரும் அதிர்ச்சி… அரசின் அலட்சிய போக்கு…!!!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் இரண்டு பேர் திடீரென உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

“ஹீரோயின் ஆக்குகிறேன்”… ஆசை வார்த்தை கூறி… விபசாரத்தில் தள்ளப்பட்ட 2 மாடல் அழகிகள்..!!

தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி டெல்லியை சேர்ந்த இரண்டு மாடல் அழகிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ் படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இரண்டு பாடல்களை விபத்தில் செந்தில், சரவணன் என்ற இரண்டு பேர் விபச்சாரத்தின் ஈடுபடுத்தி உள்ளனர். இதுகுறித்து தேனாம்பேட்டையில் இருக்கும் 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு ரெய்டு நடத்தினர். அப்போது ஒரு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…! புதிய பிரச்சனை வந்துடுச்சு .. தலைநகர் டெல்லி மக்கள் ஷாக் …!!

கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து டெல்லிக்கும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் பூங்காக்கள், பொது மக்கள் அதிகம் கூடும் பல்வேறு இடங்களில் காக்கைகள் இறந்து கிடந்தன. அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருக்கும் பரிசோதனை மையத்துக்கு, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருக்கக்கூடிய பரிசோதனை மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பறவைகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி முடிவுகளில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதியாகியிருக்கிறது. இதனால் தலைநகர் டெல்லியிலும் ஒன்பதாவது […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் எத்தனை உயிர் போகணும்…? தொடரும் தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பெருமாள் என்பவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் 47 வது நாளாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை […]

Categories
தேசிய செய்திகள்

15ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம்… தலைநகரில் தர்ணா… காங்கிரஸ் கட்சி அறிவிப்பு…!!!

காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜனவரி 15ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் 47 வது நாளாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: தொடரும் தற்கொலை – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…!!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 45 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு விவசாயிகள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாகவும், ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னையில் பெருமாள்(68) என்பவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

10 நாள்களுக்கு நான்வெஜ் சாப்பிட முடியாது… அரசு அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் இறைச்சிக்கான பறவைகளை கொண்டு வர தடை விதித்தும் பறவை இறைச்சி கூடங்களை மூடவும் அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், கேரளாவில் புதிதாக பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. தற்போது வரை ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் கேரள மாநிலங்களில் இருந்து இறைச்சிகள் இறக்குமதி செய்வதற்கு தமிழக எல்லையில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வி… மீண்டும் ஜனவரி 15…!!!

டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் 44 வது நாளாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் […]

Categories
தேசிய செய்திகள்

தேசத் தலைவர் குடும்பத்தில் ஒரு இழப்பு… பிரதமர் மோடி இரங்கல்…!!!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சகோதரர் மகள் சித்ரா கோஷ் உயிரிழந்ததை யொட்டி பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார். நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பல்வேறு தலைவர்கள் போராடியுள்ளனர்.அப்படிப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜி இப்போது நம்முடன் இல்லாமல் இருந்தாலும் அவரின் வீரமும், நற்செயலும் நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும். இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சகோதரர் சரத் சந்திர போஸின் இளைய மகள் சித்ரா கோஷ் நேற்று இரவு உயிரிழந்தார்.   […]

Categories
தேசிய செய்திகள்

கணக்கு சரியாக வராததால் திட்டிய டீச்சர்… ஆத்திரத்தில் தான் அவன் செய்த காரியம்… இரவெல்லாம் புலம்பிய டீச்சர்..!!

ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தனது கணக்கு டீச்சரை பழிவாங்குவதற்காக பாலியல் தொழில் செய்வதாக அவரை சித்தரித்து சமூக ஊடங்களில் பகிர்ந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆக்ராவை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் அதே பள்ளியின் கணக்கு ஆசிரியர் ஒருவரிடம் டியூஷன் படித்து வருகிறார். அந்த மாணவனுக்கு கணக்கு சரியாக வராத காரணத்தினால் அவரது கணக்கு டீச்சர் எப்போதும் அவரை திட்டி வந்துள்ளார். இதனால் டியூஷன் வரவேண்டாம் என்று கூறி அவரை நிறுத்தியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… இன்று டிராக்டர் பேரணி ஒத்திகை…!!!

டெல்லியில் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று நடக்க உள்ள டிராக்டர் பேரணிக்கு இன்று விவசாயிகள் ஒத்திகை பார்த்தனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு டெல்லியில் விவசாயிகள் 43 வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் திட்டத்தை முழுவதுமாக திரும்ப […]

Categories
தேசிய செய்திகள்

தாஜ்மஹால் வளாகத்தில் காவிக் கொடி…. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது…!!

தாஜ்மஹால் வளாகத்தில் 4 நபர்கள் காவி கொடியை கையில் ஏந்தி வீடியோ எடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்று தாஜ்மஹால். இது உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. இது ஷாஜஹானால் மும்தாஜுக்காக கட்டப்பட்ட காதல் கோட்டையாக புகழப்படுகிறது. இந்நிலையில் தாஜ்மஹால் வளாகம் அருகே 4 பேர் திடீரென்று காவி கொடியை கையில் ஏந்தி அசைத்தபடி வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. காவிக்கொடி ஏந்தி கோஷம் எழுப்பிய அந்த […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு செம நியூஸ்… அரசு அதிரடி அறிவிப்பு… போடு ரகிட ரகிட…!!!

டெல்லியில் பள்ளி மாணவர்களின் புத்தக பை எடையை குறைப்பதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து பொங்கலுக்கு பிறகு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் பள்ளி மாணவர்கள் புத்தக பை […]

Categories
தேசிய செய்திகள்

மாபெரும் பேரணி… அரசு விரைவில் தீர்வு காணுமா?…!!!

டெல்லியில் விவசாயிகள் குடியரசு தினத்தன்று மாபெரும் பேரணி நடத்த முடிவு செய்துள்ளதால் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 41 வது நாளாக டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக […]

Categories
தேசிய செய்திகள்

1இல்ல…. 2இல்ல…. 7தடவை தோல்வி…. மத்திய அரசின் அடுத்த முடிவு …!!

புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக, டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 8-ம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி லட்சக்கணக்கான விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதிகளில், தொடர்ந்து 41-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 7-ம் கட்டப் பேச்சுவார்த்தையில், மத்திய வேளாண் அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

7 ஆம் கட்ட பேச்சுவார்த்தை… விவசாயிகள் கோரிக்கை நிறைவேறுமா?…!!!

டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தையை இன்று நடத்த உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 40 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகிறார்கள். அவர்களுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப […]

Categories
தேசிய செய்திகள்

Sad! மிகவும் முக்கியமானவர் தற்கொலை… மனதை உருக்கும் சம்பவம்…!!!

போராட்ட களத்தில் உள்ள நடமாடும் கழிப்பறையில் விவசாயி  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 38 நாட்களுக்கு மேலாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: அடுத்தடுத்த மரணம்… பெரும் அதிர்ச்சி… சோகம்…!!!

டெல்லி போராட்ட களத்தில் 18 வயது சிறுவன் கடும் குளிரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 38 நாட்களுக்கு மேலாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: பிரபலமில்லாத முக்கியமானவர் தற்கொலை – மனதை உருக்கும் கடிதம்…!!

டெல்லியில் போராட்டக்களத்தில் விவசாயி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து 38 நாளாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு மத்திய அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை நிறுத்த போவதில்லை என்று விவசாயிகள் உறுதியாக கூறியுள்ளனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பிரம்மாண்ட பேரணி… எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் ஜனவரி 6ஆம் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 38 வது நாளாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளை இழிவுபடுத்திய அமைச்சர்… வீட்டு முன்பு சாணம் கொட்டிய விவசாயிகள்…!!!

டெல்லியில் விவசாயிகள் சுற்றுலா சென்றுள்ளதாக பாஜக முன்னாள் அமைச்சர் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 38 வது நாளாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களின் ஆதரவோடு 37வது நாள்… தீவிரமடையும் போராட்டம்…!!!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 37வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 37வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு…” களையிழந்த புத்தாண்டு”… வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்… சென்னையின் நிலை..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்பட்டது. முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்தது. இங்கிலாந்தில் புதிதாக பரவியுள்ள உருமாற்றம் அடைந்த கொரோனா பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதால் மக்கள் கூடுவதை தவிர்க்க டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ம் தேதி இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு […]

Categories
உலக செய்திகள்

பெண்களின் புகைப்படங்களை…. மார்பிங் செய்து…. மர்ம நபர் செய்த காரியம் …!!

மர்ம நபர் ஒருவர் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்து வந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்தியாவில் சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கி பின் அதனை மார்பிங் செய்து 100-க்கும் மேற்பட்ட பெண்களை குறிவைத்து பிளாக் மெயில் செய்து பணம் பறித்து வந்துள்ள மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவர் பல பெண்களிடம் அவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக கூறி மிரட்டி […]

Categories
தேசிய செய்திகள்

6 மாசத்துக்கு கவலை இல்லை… ” ரேஷன் பொருள் இலவசம்”… மாநில அரசு அறிவிப்பு..!!

மாணவர்களின் நலன் கருதி இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்க முடிவு செய்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வருகின்றனர். பள்ளி திறப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடந்துவந்தது. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி முடிவுகளை எடுக்காமல் உள்ளது. டெல்லியை பொறுத்தவரை தடுப்பூசி கிடைத்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மதிய உணவு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை…!!!

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் […]

Categories
தேசிய செய்திகள்

உருமாறிய கொரோனா… தப்பிச் சென்ற பெண் சிக்கினார்…!!!

டெல்லியில் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஆந்திரா தப்பிச்சென்ற பெண் இன்று காலை பிடிபட்டார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! எல்லாரும் வாங்க…. நாளைக்கு பேசுவோம்…. மத்திய அரசு அழைப்பு ….!!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை, மத்திய அரசு நாளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இன்று பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், மத்திய அரசு தேதியை மாற்றியுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் 34-வது நாளாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடனான பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், போராட்டம் நீடிக்‍கிறது. கடும் குளிர், உடல்நலக் குறைவு காரணமாகவும், தற்கொலை செய்தும் சுமார் 40 விவசாயிகள் போராட்டக்களத்தில் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுவரை வேளாண் சட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

மோடி அரசு இரட்டை வேடம் போடுது….! விவசாயிகள் ஆவேசம் …!!

டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகக், கூறிவிட்டு மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு குற்றம் சாட்டியுள்ளது. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் இன்று, 34-வது நாளாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை பேச்சுவார்த்தைக்கு வரும் படி, மத்திய அரசு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவான அகில இந்திய கிசான் சங்கர்ஷ் வெளியிட்டுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்துட்டாங்க…! 31பேருக்கு கொரோனா தொற்று உறுதி …!!

பிரிட்டனில் இருந்து டெல்லி திரும்பியவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பிரிட்டனில் இருந்து டெல்லி திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்று, புதிய வகை கொரோனாவா என்பது, ஓரிரு தினங்களில் தெரிய வருமென, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

6 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசம்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு சமையலுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதார மிகவும் பாதிக்கப்பட்டதால், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை மறுநாள் பேச்சுவார்த்தைக்கு வாங்க… மத்திய அரசு அழைப்பு…!!!

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை டிசம்பர் 30-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 33வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் […]

Categories
தேசிய செய்திகள்

33ஆவது நாளாக போராட்டம்…! மோடிக்கு கடிதம் எழுதி…. வழக்கறிஞர் தற்கொலை …!!

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாததை கண்டித்து, பஞ்சாபைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் டெல்லி போராட்டக்களத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் 32-வது நாளாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடனான பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், போராட்டம் நீடிக்‍கிறது. கடும் குளிர், உடல்நலக் குறைவு காரணமாகவும், தற்கொலை செய்தும் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக்களத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

மோடி எடுத்த அதே ஆயுதம்…! கையில் எடுத்த விவசாயிகள்…. தொடரும் போராட்டம் …!!

வேளாண் சட்டங்கள் தொடர்பாக, மத்திய அரசுடன் நாளை பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில், கடும் குளிரிலும், பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் 33வது நாளாக தொடர்கிறது. மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு, ஐந்து சுற்று பேச்சு நடத்தியது. ‘குறைந்தபட்ச ஆதார விலை முறை தொடரும்’ என, மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

எங்கிட்ட பேசுங்க பாப்போம்…! நான் ரெடியா இருக்கேன்…. பாஜகவை வம்பிழுக்கும் கெஜ்ரிவால் …!!

வேளாண் சட்டங்கள் குறித்து முழுமையாக தெரியும் என கூறும் மத்திய அமைச்சர்கள், பொதுவெளியில் விவசாயிகளுடன் விவாதிக்க தயாரா என டெல்லி முதல்வர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் திரு.மனிஷ் சிசோடியா உள்ளிட்டோர், நேற்று இரண்டாவது முறையாக, டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் உரையாற்றி திரு.அரவிந்த் கெஜ்ரிவால், கடும் குளிரில் ஒரு மாதத்திற்கும் மேலாக உயிரை பணையம் வைத்து போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு, விவசாயிகளை […]

Categories

Tech |