Categories
தேசிய செய்திகள்

“போலீசாருக்கு பதிலடி” பூச்செடி நட்டு வைக்கும் விவசாயிகள்…. வைரலாகும் புகைப்படம்…!!

போலீசாருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விவசாயிகள் பூச்செடிகள் நட்டு வைக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசு வேளாண்சட்டங்களை திரும்பப் பெறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு குறையை சொல்லுங்க…! இழப்பீடு கொடுக்க மாட்டோம்… மத்திய அரசு திடீர் முடிவு …!!

டெல்லியில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்ட தொடரின் ஆறாம் நாளான நேற்று குடியரசு நாளில் நடந்த வன்முறை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்து பேசிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக….! டெல்லி குழந்தைகள் செய்த நெகிழ்ச்சி சம்பவம் …!!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லியில் இந்திய மாணவர் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள் சாலையில் படம் வரைந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லையில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த டெல்லியில் உள்ள மண்டி ஹவுஸ் அருகே இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடைபெற்றது. அப்பொழுது நடைபெற்ற சாலைகளில் சிறுவர்கள் தேசியக்கொடி உள்ளிட்ட படங்களை வரைந்தனர். போராட்ட களத்தில் குழந்தைகள் படங்களை வரைந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

Categories
தேசிய செய்திகள்

விவசாய சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு – வெளியுறவுத்துறை அதிகாரி தகவல்…!!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்க அரசு ஆதரவு அளிப்பதாக வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப திரும்ப பெறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளை சேர்ந்தவர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து உலக அளவில் விவசாயிகளின் போராட்ட்டம் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய […]

Categories
தேசிய செய்திகள்

அமித்ஷா தீவிர ஆலோசனை – என்ன நடக்க போகின்றது…??

அமித்ஷா டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப திரும்ப பெறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளை சேர்ந்தவர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து உலக அளவில் புகழ்பெற்ற அமெரிக்க இளம் சுற்றுச்சூழல் ஆய்வாளரான கிரெட்டா தன்பெர்க் […]

Categories
தேசிய செய்திகள்

போராட்டம் செய்பவர்களுக்கு பாஸ்போர்ட்,அரசு வேலை கிடைக்காது… உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ட்வீட்…!

போராட்டக்காரர்களுக்கு பாஸ்போர்ட் , அரசு வேலை வழங்கப்படாது என்று உச்சநீதிமன்ற பொதுநல வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி இந்திய விவசாயிகள் போராடி வருகின்றனர். அதனை கலைப்பதற்காக அரசும், காவல் துறை அதிகாரிகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக சர்வதேச பாடகி ரிஹானா, இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ் உள்ளிட்டோர் தங்களது […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… #Dhoni: டுவிட்டரில் போடு ரகிட ரகிட…!!!

விவசாயிகள் போராட்டத்திற்கு எந்த ஒரு கருத்தும் பதிவிடாத தோனியை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகிறார்கள். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த நேரத்தில் நாம் அனைவரும் இணைந்திருப்போம்… விராட் கோலி கருத்து…!!!

டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விராட்கோலி ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு… பிரபல நடிகை மியா கலீஃபா டுவிட்…!!!

டெல்லியில் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு பிரபல நடிகை மியா கலிஃபா ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் […]

Categories
தேசிய செய்திகள்

போராடுவது விவசாயிகள் அல்ல பயங்கரவாதிகள்… நடிகை கங்கனா ரனாவத்… டுவிட்…!!!

டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல இந்தியாவை துண்டாட நினைக்கும் பயங்கரவாதிகள் என நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மூடப்பட்ட எல்லைகள்… இப்படிக்கூட யோசிப்பாங்களா?… தீவிர பணியில் காவல்துறை…!!!

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை தடுப்பதற்காக காவல்துறையினர் டெல்லி எல்லையில் பல்வேறு தடுப்புகளை போட்டு வருகிறார்கள். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக…. வரும் 6ம் தேதி…. நாடு முழுவதும் முற்றுகை போராட்டம்…!!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் முக்கிய சாலைகளில் வரும் 6ஆம் தேதி போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். சக்கா ஜாம் என்ற இப்போராட்டத்திற்கு பெயரிட்டுள்ளனர். 3 மணிநேரம்  தலைநகரை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து முடக்க போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப திரும்ப பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தர […]

Categories
தேசிய செய்திகள்

இன்று இரவு 11 மணிவரை இணையதள சேவை நிறுத்தம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் விவசாய போராட்டம் நடைபெறும் பகுதிகளில் இன்று இரவு 11 மணிவரை இணையதள சேவை நிறுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேதான் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் அனைவரும் தங்கள் கோரிக்கையை முன் வைத்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி குண்டுவெடிப்பு பயங்கரவாத சம்பவம் தான்…!! “அதுக்கு ஆதாரம் கிடைச்சிருக்கு” – இஸ்ரேல் தூதர் ரான் மல்கா…!!

டெல்லி இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாத சம்பவம் தான் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரான் மல்கா கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குறைந்த தீவிரம் கொண்ட I.E.T வெடிபொருள் வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து அவர் ஆங்கில  செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “2012ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலுக்கும்  தற்போது நடைபெற்ற குண்டு வெடிப்புக்கும்  ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை… போலீஸ்க்கு கிடைத்த 1700 வீடியோக்கள்…!!

டெல்லியில் டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 1700 வீடியோக்கள் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் ஜனவரி- 26 குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணி நாட்டையே உலுக்கியது. மாபெரும் கூட்டமாக செங்கோட்டைக்கு சென்ற விவசாயிகள் அங்கிருந்த கம்பத்தில் ஏறி சீக்கியர்களின் கால்சா என்ற கொடியை ஏற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு வன்முறை வெடித்தது. அதற்கு பிறகு துணை இராணுவப் படையினர் அங்கு குவிக்கப்பட்டு வன்முறை கட்டுபடுத்தப்பட்டது . இந்த வன்முறையில்  […]

Categories
தேசிய செய்திகள்

நாளை இரவு 11 மணிவரை இணையதள சேவை நிறுத்தம்… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதிகளில் நாளை இரவு 11 மணிவரை இணையதள சேவை நிறுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

புனிதம் இழந்து போன கங்கை…. மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை…!!

கங்கை நீரை குளிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று உபி மாநில மாசு கட்டுப்பட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கங்கை நதியில் சென்று குளித்தால் நாம் செய்த பாவம் எல்லாம் போய் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அவ்வளவு புனிதமானது கங்கைநீர். ஆனால் தற்போது கங்கை நதியில் அசுத்தம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. தற்போது கூட ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியது. இளைஞர்கள் சிலர் திமிங்கலம் ஒன்றை கோடரியால் தாக்கி கொடூரமாக கொலை செய்து ரத்தக்காடாக மாற்றி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

FlashNews: டெல்லியில் குண்டுவெடிப்பு – நாடு முழுவதும் உச்சகட்ட பதற்றம் ….!!

தலைநகர் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குடுவெடிப்பு நடந்துள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி இந்தியா கேட் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது டாக்டர் அப்துல்கலாம் சாலை. இந்த சாலையில்தான் இஸ்ரேல் தூதரகம் அமைந்திருக்கிறது. இந்த இடத்துக்கு அருகே சற்றுமுன் ஒரு வெடிகுண்டு வெடித்து இருக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள நான்கைந்து வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. ஒரு நபர் காயம் அடைந்து இருக்கிறார் என்று ஆரம்பகட்ட தகவல்கள் கிடைத்து இருக்கிறது. இதனால் உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே! விவசாயிகளை வஞ்சிக்காதே – ராகுல் முழக்கம்…!!

மத்திய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு டெல்லியில் ராகுல் காந்தி முழக்கம் எழுப்பியுள்ளார். டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். டெல்லி நாடாளுமன்ற காந்தி சிலை […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பதற்றம்! விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி…!!

விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி வருவதால் டெல்லியில் பெரும் பததர்மமான சூழல் நிலவி வருகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி உத்தரப்பிரதேச மாநில எல்லையான காஜிப்பூரில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டு இடத்தை காலி செய்ய வேண்டும் என்று காஜியாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் விவசாயிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொள்வோமே தவிர இந்த இடத்தை […]

Categories
உலக செய்திகள்

விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை …! அமெரிக்காவிலும் போராட்டம்… உலகளவில் கேள்விக்குறியாக இந்தியா …!!

டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடந்த கலவரத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தலைநகர் டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடியரசு தின விழா அன்று  பேரணி முடிந்த பின்பு விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் விவசாயிகள் அதற்கு முன்பாகவே டிராக்டர்களை கொண்டு வந்து டெல்லியினுள் நுழைந்துள்ளனர். இதனால் காவல்துறையினர் விவசாயிகளை வெளியேற்றும் நோக்கில் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதோடு துப்பாக்கிசூடு நடத்தினர். […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிர்ச்சி – பதற வைக்கும் வைரல் வீடியோ …!!

டெல்லியில் கடந்த இரு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் ஏற்கனவே அறிவித்தபடி குடியரசு தினத்தை ஒட்டி டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது நடந்த வன்முறையில் அரசு சொத்துக்கள், போலீஸ் வாகனம், பேருந்து சூறையாடப்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விவசாயிகளை விரட்டியடித்தனர். டெல்லியில் போராடும் பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் தங்களுக்கும், இந்த வன்முறைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளனர். விவசாயிகள் கூட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து வன்முறைகளை நிகழ்த்தி […]

Categories
தேசிய செய்திகள்

அது நாங்க கிடையாது…! உள்ளே நுழைச்சுட்டாங்க…. விவசாய போராட்டத்தில் பரபரப்பு …!!

வன்முறைக்கும் எங்களுக்கு எந்த தொடர்புமில்லை என விவசாய சங்க தலைவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 60 நாட்களாக நடைபெற்று வந்தபோது  பலமுறை விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊடகவியலாளர் தாக்கியவரை பிடித்த டெல்லி விவசாயிகள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்கள். சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கியுடன் அலைந்த ஒரு மர்ம நபரை பிடித்து டெல்லி காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுத்தார்கள். இப்படியாக தொடர்ச்சியாக மர்ம நபர்களை அடையாளம் காண விவசாயிகள் உதவி செய்து வந்த நிலையில் நேற்று நடந்த வன்முறை குறித்தும், […]

Categories
தேசிய செய்திகள்

“இன்டெர்நெட் சேவை துண்டிப்பு”… டெல்லி போராட்டத்தின் எதிரொலி..!!

விவசாயிகள் போராட்டம் மேலும் தீவிரம் அடைவதை தடுக்கும் நோக்கில் இணையதள சேவை துண்டிப்பு என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி எல்லையில் டிராக்டர் பேரணி நடத்தி வந்த விவசாயிகளில் ஒரு குழுவினர் டிராக்டருடன் டெல்லிக்குள் நுழைந்தனர். போலீசார் தடுத்தும் எந்த பலனும் இல்லை. செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் தங்கள் கொடியையும் அதில் ஏற்றினர். இதனால் செங்கோட்டை பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, செங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“விவசாயிகள் டெல்லி எல்லைகளுக்கு திரும்ப வேண்டும்”… பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தல்..!!

தலைநகர் தில்லியில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 60 நாள்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினமான இன்று தில்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை காலை முதல் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி தில்லி எல்லைகளில் இருந்து விவசாயிகள் தில்லிக்குள் நுழைந்து வருகின்றனர். சுமார் 500 டிராக்டர்களுடன் தில்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்துள்ள அவர்கள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். செங்கோட்டையில் உள்ள சிறிய கோபுரத்தில் விவசாய சங்கங்களின் கொடிகளை ஏற்றினர். […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசே! விவசாயிகளை ஒடுக்க நினைக்காதே… விபரீத முடிவே ஏற்படும் – வைகோ எச்சரிக்கை…!!

விவசாயிகளின் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் 62 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக இன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தியபோது போலீசார் வைத்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“விவசாயிகளின் ஆவேசம்” 62 நாட்கள் மெத்தனம் காட்டிய அரசு…. அனுமதி அளித்தும் தடியடி…. இது தான் காரணம்…??

விவசாயிகளின் இந்த ஆவேசத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்களின் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக விவசாயிகள் இன்று டெலல்லியில் பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போலீசார் வைத்திருந்த தடுப்பணையை மீறி நுழைந்ததாக போலீசார் விவசாயிகளின் மீது தடியடி நடத்தியதால் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடையே […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராடுவது சரி இல்லை… நடிகை கஸ்தூரி சர்ச்சைக்குரிய கருத்து…!!!

டெல்லியில் விவசாயிகள் போராடுவது சரியில்லை என கஸ்தூரி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நாடு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

வன்முறை களத்தில்…. விவசாயிகளின் நெகிழ்ச்சி செயல்…. வைரலாகும் காணொளி…!!

போராட்ட களத்தில் தனியாக சிக்கிய காவல் அதிகாரி ஒருவரை விவசாயிகள் பத்திரமாக அழைத்து செல்லும் காணொளி இணையத்தி வைரலாகி வருகின்றது. டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து போராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகளின் டிராக்டர் பேரணியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 12 மணிக்கு முன்பே விவசாயிகள் காவல்துறையினர் அமைத்த தடுப்புகளை மீறி எல்லைக்குள் நுழைய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அனுமதிக்கபட்ட வழி தவிர மற்ற வழிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: வெடித்தது கலவரம்… விவசாயி மரணம்… உச்சகட்ட பரபரப்பு…!!!

டெல்லியில் தற்போது கலவரம் வெடித்துள்ளதால் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

அய்யய்யோ மரண ஓலம் கேட்கிறது… கண்ணீர் விட்டு கதறல்… விவசாயி மரணம்…!!!

டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய முயன்ற விவசாயின் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தினமான இன்று சுமார் 3 லட்சம் டிராக்டர்கள் உடன் டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகிறார்கள். டெல்லி சஞ்சய் காந்தி நகரில் நுழைந்த விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மறு உத்தரவு வரும்வரை இன்டர்நெட் சேவை நிறுத்தம்… பரபரப்பு…!!!

டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் மறு உத்தரவு வரும்வரை இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

FlashNews: இன்டர்நெட் சேவை துண்டிப்பு – நாடு முழுவதும் பதற்றம் …!!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் மேலும் தீவிரமடைவதை தடுக்கும் நோக்கில் இன்டர்நெட் துண்டிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் போராடும் பகுதியில், டெல்லியில் எல்லைப்பகுதியில் இணையதள சேவை நிறுத்தபட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. குறுஞ்செய்தி மூலமாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு தகவல் வெளியாகி வருகின்றது. ஆங்காங்கே துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது, காவல்துறையினர் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள், விவசாயிகள் பெருமளவில் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள் போன்ற பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விவசாயிகள் ஆவேச போராட்டம்… விவசாய கொடியைஏற்றி… செங்கோட்டை முற்றுகை …!!

செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் அங்குள்ள கம்பத்தில் விவசாய சங்கத்தின் கொடியை பறக்கவிட்டுள்ளனர். செங்கோட்டை என்பது நாட்டின் மிக முக்கியமான அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் பிரதமர்கள் வழக்கமாக மூவர்ணக் கொடியை ஏற்றி இங்கு தான் நம்முடைய சுதந்திரத்தை நாம் பாரம்பரியமாக கொண்டாடி வருகிறோம். இன்று இந்திய குடியரசு தினம் என்பதால் வழக்கமாக இது போன்ற சுற்றுலாத் தளங்களில் கட்டுப்பாடுகள் அதிகமாக விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளின் ஒரு பகுதியினர் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பதட்டமான “குடியரசு தினம்” செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்…. டெல்லியில் பரபரப்பு…!!

டெல்லியில் டிராக்டர் பேரணி மேற்கொண்ட விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர் டெல்லியின் பல்வேறு எல்லைகளை முற்றுகையிட்டு இருந்த விவசாய சங்கம் இன்று  தான் மேற்கொண்ட டிராக்டர் பேரணியில் அனுமதிக்கப்பட்ட சாலைகளை விட்டு விலகி டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கும் நுழைந்துள்ளனர். அதில் ஒரு பகுதியாக செங்கோட்டையை நோக்கி விவசாய சங்கம் டிராக்டர்கள் மூலம் பயணிக்க முயற்சித்த போது போலீசார் அவர்களை தடுக்க முயற்சி செய்தனர். ஆனாலும் அவர்கள் காவல்துறையினரை தாக்கிவிட்டு டெல்லி செங்கோட்டையை நோக்கி முன்னேறி தற்போது செங்கோட்டையை முற்றுகையிட்டனர். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் பரபரப்பு – செங்கோட்டை முற்றுகை… விவசாயிகள் ஆவேசம் …!!

டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பல்வேறு எல்லைகளை முற்றுகையிட்டிருந்த விவசாய சங்க போராட்டகாரர்கள் இன்று நடத்திய டிராக்டர் பேரணியில் அனுமதிக்கப்பட்ட சாலைகள்  விட்டு விலகி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நுழைந்திருக்கிறார்கள். அதில் ஒரு பகுதியாக ITO மற்றும் மற்றும் செங்கோட்டையை நோக்கி விவசாய சங்கத்தினர் டிராக்டர்கள் மூலம் பயணிக்க முயற்சித்த போது போலீசார் அவர்களை தடுக்க முயற்சி செய்தார்கள். இருந்த போதிலும் அவர்கள் போலீசாரை தாக்கிவிட்டு டெல்லி செங்கோட்டையை […]

Categories
தேசிய செய்திகள்

நாடே கொந்தளிக்கும் பதற வைக்கும் புகைப்படம்… போலீசார் அட்டூழியம்…!!!

டெல்லியில் விவசாயி ஒருவரின் தலையில் போலிசார் லத்தியால் அடிக்கும் பதற வைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: டெல்லியில் பரபரப்பு… பதற்றம்… அதிர்ச்சி வீடியோ…!!!

டெல்லியில் விவசாயிகள் பேரணியை கலைக்க போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்திய பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் நடத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பதற்றம்! விவசாயியை லத்தியால் தாக்கும் காவலர்…. கொதித்தெழுந்த தமிழக விவசாயிகள்…!!

போலீசார் ஒருவர் விவசாயின் தலையில் லத்தியால் அடிக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஈடுபட்டுவருகின்றனர் மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர் இன்று டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். இதையடுத்து டெல்லி சஞ்சய் காந்தி நகரில் நுழைந்த விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. விவசாயிகள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BigNews: நாடு முழுவதும் பதற்றம் – தலைநகர் முழுவதும் பரபரப்பு …!!

டிராக்டர் பேரணியில் கலந்து கொள்ள கூடிய விவசாயிகள் தங்களுடைய டாக்டர்களுடன் திடீரென டெல்லிக்குள் முயன்றனர். இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில்தான் விவசாயிகளை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டு வீசும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் விவசாயிகள்  அங்கு இருக்கக்கூடிய பஸ்கள் மற்றும் காவல்துறையின் வாகனங்களை அடித்து நொறுக்கி கொண்டிருக்கிறார்கள். இதனால் டெல்லியின் பல எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. குறிப்பாக டெல்லி – உத்தரபிரதேசம் எல்லையில் தான் இந்த பதற்றம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விவசாயிகள் மீது தடியடி…. டிராக்டர் பேரணி உச்சக்கட்டம்… ஸ்தம்பித்த டெல்லி …!!

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் டிராக்டர் பேரணியில் போலீஸ் கண்ணீர் புகை குண்டு வீசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி – ஹரியானா எல்லைப்பகுதியான கர்னல் மற்றும் டெல்லி – உத்தரப்பிரதேசம் எல்லைப்பகுதியான காசிப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து எல்லைகளைத் தாண்டி, தடுப்புகளை தாண்டி தற்போது விவசாயிகள் போராட்டமானது டெல்லிக்குள் நுழைந்திருக்கிறது. இந்த போராட்டமானது மிகவும் கடுமையான கட்டத்தை எட்டி இருக்கிறது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகளை கலைக்க டெல்லி காவல்துறை அதிகாரிகள் முற்பட்டாலும், அதனை மீறி […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பிரமோஸ் அணிவகுப்பு…. “சுவாமியே சரணம் ஐயப்பா” குடியரசு தினத்தில் ஒலித்த கோஷம்….!!

குடியரசு தினவிழாவில் பிரமோஸ் ஏவுகணையின் அணிவகுப்பின் போது சாமியே சரணம் ஐயப்பா கோஷம் ஒலிக்கப்பட்டது.  இன்று நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்ற நிகழ்ச்சிகள் தொடங்கியது. விழாவில் ஒவ்வொரு துறையிலும் தங்கள் வெற்றியை எடுத்துக்காட்டும் விதமாக பல்வேறு அணிவகுப்புகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் உலகின் அதிவேகமாக செல்லும் பிரமோஸ் ஏவுகணை அணிவகுப்பும் மேற்கொள்ளப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்கது […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி… போலீஸ் தீவிர கண்காணிப்பு…!!!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த உள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி…!!!

டெல்லியில் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த உள்ளதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் […]

Categories
பல்சுவை

“குடியரசு தினம்” குவிக்கப்பட்ட போலீஸ்…. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்…!!

50 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக வெளிநாட்டுத் தலைவர்கள் யாரும் குடியரசு தின விழாவில் பங்கேற்கவில்லை. நாட்டின் 72 வது குடியரசு தின விழா இன்று  ராஜபாதையில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக அணிவகுப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து செங்கோட்டை வரை நடைபெறும் அணிவகுப்பு இந்த ஆண்டு நேஷனல் ஸ்டேடியம் வரை மட்டுமே செல்லும் அணிவகுப்பில் பங்கேற்கும் […]

Categories
தேசிய செய்திகள்

மூச்சு விட முடியல… நிமோனியா பாதிப்பும் ஏற்பட்டிருக்கு…. எய்ம்ஸ்க்கு மாற்றப்பட்ட லாலு பிரசாத் யாதவ்….!!

உடல்நிலை  மோசமானதால் லாலு பிரசாத் யாதவ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாட்டு தீவன ஊழல் வழக்கில் கைதான லாலு பிரசாத் யாதவ் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென்று  அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும்  நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொலை திட்டம்…? – போராட்ட களத்தில் பெரும் பதற்றம்…!!

போராட்டக்களத்தில் சந்தேகத்துக்குரிய நபர் ஒருவர் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து  நடத்தி வருகின்றனர். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசுடன் 11 முறை விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட பரபரப்பு செய்தி… பெரும் அதிர்ச்சி…!!!

டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடக்கும் போது நான்கு முக்கியமான விவசாய தலைவர்களை சுட்டுக் கொல்ல திட்டமிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 58 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என […]

Categories
தேசிய செய்திகள்

பயப்படாதீங்க பாதுகாப்பானதுதான்…. நான் எல்லாம் செய்வேன்…. மக்களிடம் உரையாடிய மோடி….!!

வாரணாசியில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக உரையாடியுள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மக்களிடம் இன்று  காணொலிக் காட்சியின் மூலமாக உரையாற்றியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, கொரோனா தடுப்பூசி பங்களிப்பில் நாடு முழுமை அடைந்துள்ளது. மேலும் இரண்டு தடுப்பூசிகளை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. மேலும் கடந்த ஆறு வருடங்களில் மருத்துவத்துறை மற்றும் அதன் கட்டமைப்புகளில் வாரணாசி நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மேலும் தடுப்பூசி […]

Categories

Tech |