Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 30 வரை… இரவு நேர ஊரடங்கு… அரசு அதிரடி உத்தரவு..!!

ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்தியாவில் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஏப்ரல் 30ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

ராம்நாத் கோவிந்திற்கு பைபாஸ் அறுவை சிகிச்சை…. வெற்றிகரமாக நடந்துமுடிந்தது..!!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரை மருத்துவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றினர். இதை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இந்த நிலையில் தற்போது குடியரசு […]

Categories
தேசிய செய்திகள்

76 வருடங்களுக்கு பிறகு… டெல்லியில் அதிகமாக சுட்டெரித்த சூரியன்… பொதுமக்கள் அவதி..!!

டெல்லியில் 76 ஆண்டுகளுக்கு பின்பு இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. குறிப்பாக சூரியனின் வெப்ப நிலை தாக்கம் சித்திரை மாதத்தில் மட்டும் தான் அதிகமாக இருக்கும். ஆனால் பங்குனி மாதத்தின் முதலில் இருந்தே வெயில் சுட்டெரிக்கிறது. சாலையில், வீடுகளில், வேலை செய்யுமிடங்களில் எங்கு பார்த்தாலும் அனல் காற்று வீசுகின்றது. அதன்பின் இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகையை […]

Categories
தேசிய செய்திகள்

நடுவானில் விமானத்தின் கதவைத்திறந்த பயணி….பரபரப்பு சம்பவம்..!!

டெல்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்பட்ட விமானத்தில் பயணி ஒருவர் நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணி ஒருவர் நடுவானில் விமானம் பறக்கும் போது எமர்ஜென்சி கதவை திறக்க முயன்றார். இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் விமான பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் விமானம் அவசர அவசரமாக வாரணாசியின் தரையிறக்கப்பட்டது இதையடுத்து அந்த நபரை போலீஸில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் விமானத்தில் இருந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம், துக்க நிகழ்வுகளுக்கு கடும் கட்டுப்பாடு… அரசு அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்க அரசு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: NIFT பேராசிரியர் பணிக்கு டெல்லியில் மட்டுமே தேர்வு… அதிரடி அறிவிப்பு…!!!

NIFT பேராசிரியர் பணிக்கான தேர்வு டெல்லியில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 16 இடங்களில் உள்ள NIFTகல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் இடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல் 4ம் தேதி நடைபெறுகிறது. அந்த தேர்வு டெல்லியில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. NIFTஎனப்படும் ஃபேஷன் டெக்னாலஜி பேராசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு டெல்லியில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இனி முதல்வரை விட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்…. நிறைவேறிய மசோதா..!!

டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வரின் அதிகாரங்களை விடத் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வழிவகை செய்யும் மசோதா எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு 83 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 45 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். அதிக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாமீதான வாக்கெடுப்பின்போது காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

Categories
தேசிய செய்திகள்

இனி முதல்வரை விட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்… நிறைவேறிய மசோதா…!!!!

டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வரின் அதிகாரங்களை விடத் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வழிவகை செய்யும் மசோதா எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு 83 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 45 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். அதிக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாமீதான வாக்கெடுப்பின்போது காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்… ரூ.814 கோடி இழப்பு… அதிர்ச்சி செய்தி…!!!

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு 814 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் கடந்த 119 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளை சந்திக்க தயாரா…? மு க ஸ்டாலின் கேள்வி…!!

விவசாயிகளைப் பற்றி பேசும் முதலமைச்சர் விவசாயிகளை சந்திக்க தயாரா என்று மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த முக ஸ்டாலின் விவசாயி விவசாயி என பேசும் முதல்வர் டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்தித்து பேச தயாரா என […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி: போராட்டம் 112 நாட்களை எட்டியது…. 300 விவசாயிகள் உயிரிழப்பு… சோகம்….!!

வேளாண் சட்டங்களை திரும்பிப் பெற போராட்டம் செய்து வரும் டெல்லி விவசாயிகள்…..இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு…. மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்த நிலையில் அதனை திரும்பப் பெற வலியுறுத்தி வேளாண் விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றன. இந்தத் தொடர் போராட்டம் 112 நாட்களை எட்டியுள்ளது. இந்தியாவின் தலைநகரமான டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் மூன்று மாதங்களாக தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றன. […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

10 மாசம் சுமந்து பெத்தவள…. 1 நிமிசத்துல அடிச்சி கொன்ன பாவி மகன்…. நெஞ்சை உறைய வைக்கும் காட்சி…!!!

டெல்லியில் நபர் ஒருவர் தன்னுடைய 76 வயது மதிக்கத்தக்க தாயுடன், எதோ ஒரு பிரச்சினை காரணமாக  தன்னுடைய மனைவியோடு சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கோபத்தில் தன்னுடைய தாயை பலமாக அடிக்கிறார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த முதியவரை அவருடைய மருமகள் தூக்குகிறார். ஆனால் முதியவர் எழும்பவில்லை. இதையடுத்து முதியவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த வீடியோ […]

Categories
தேசிய செய்திகள்

பிரேக் கட்டுப்பாட்டை இழந்ததால் பல மீட்டர் தூரம் பின்னோக்கி சென்ற ரயில் ..!அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் .!!

டெல்லியிலிருந்து சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பல மீட்டர் தூரம் பின்னோக்கி சென்று  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனக்பூர் சென்று கொண்டிருந்த பூர்ணகிரி ஜன்ஷடப்டி ரயில் பிரேக் பிடிக்காத காரணத்தால்  திடீரென்று பல மீட்டர் தூரம் பின்னோக்கி ஓடியுள்ளது. ரயிலில் மொத்தம் 64 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து விசாரணை செய்ததில் தனக்பூர் தடத்தில் மாடு ஒன்று அடிபட்டு இறந்தது கிடந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது.ஆனால் திடீரென்று ரயில் பின்னோக்கி […]

Categories
தேசிய செய்திகள்

தாயின் கன்னத்தில் பளாரென்று அடித்த மகன்…. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தாய்… பரபரப்பு சம்பவம்..!!

டெல்லி அருகில் ஒரு பகுதியில் நின்று கொண்டிருந்த வயதான தாயை மகன் அறைந்ததில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி துவாரகாவில் 76 வயது தாயுடன் மகன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அவர்களுக்கு இடையில் ஏதோ வாக்குவாதம் நடைபெற்று வந்தது. வாக்குவாதம் முற்றவே அந்த மகன் தாயை ஓங்கி அறைந்தார். இதில் அந்த தாய் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த ஒருவர் அந்தத் தாயை எழுப்ப முயற்சி செய்தபோது அவர் எழுந்திருக்கவில்லை. இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

உலகில் மாசடைந்த நகரங்களில் 22 இந்திய நகரங்களில்…. டெல்லி முதலிடம்… பெரும் அதிர்ச்சி…!!

இந்தியாவில் நாம் நச்சுத்தன்மை வாய்ந்த மாசடைந்த காற்றினை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர வைத்துள்ளது இந்த ஆய்வின் முடிவு…. இந்தியாவின் தலைநகரமான டெல்லி இதில் முதலிடம் பெற்றுள்ளது…. இந்தியாவில் நாம் நச்சுத்தன்மை சூழ்ந்துள்ள ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. உலக அளவில் ஆய்வு செய்தபோது 30 நகரங்கள் மிகவும் மாசடைந்த நகரங்களாக கண்டுபிடிக்கப்பட்டன. அதில், இந்தியாவில் மட்டும் 20 நகரங்கள் இடம்பெற்றுள்ளது. அதிலும், உலக அளவில் மிகவும் மாசடைந்த நகரமாக டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே அடியில் தாய் கொலை…. மகனின் வெறிச்செயல்…. கண்டனங்களை குவிக்கும் காணொளி…!!

பெற்ற தாயை மகன் அடித்து கொலை செய்த காணொளி சமூகவலைத்தளத்தில் வைரலாகி கண்டனங்கள் எழுந்து வருகின்றது. டெல்லியை சேர்ந்த பெண்மணி (76 வயது) தனது மகனுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்மணி தனது மகன் மற்றும் மருமகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த அவருடைய மகன் அவரை ஓங்கி அடித்துள்ளார். இதனால் அந்தப் பெண்மணி மயக்கமடைந்து கீழே சுருண்டு விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மருமகள் அந்த பெண்மணியை எழுப்ப முயற்சித்துள்ளார். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் போராட்டத்திற்கு… முடக்கி வைக்கப்பட்டிருந்த காசிப்பூர் எல்லை சாலைகள்… மீண்டும் திறப்பு..!!

விவசாயிகளின் போராட்டத்திற்காக மூடி வைக்கப்பட்டிருந்த டெல்லி-காசிப்பூர்  சாலை தற்போது மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். டெல்லியை இணைக்கும் எல்லையோர நெடுஞ்சாலைகளில் கடந்த நவம்பர் 26-ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை தடுக்கும் பொருட்டு உத்தரபிரதேசம்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் காசிப்பூர் எல்லையில் காவல் துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி வைத்திருந்தனர். இதனை விவசாயிகள் அகற்ற முற்பட்டதால் டிசம்பர் 3 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 48 மணி நேரத்தில்…. 3 துப்பாக்கி சூடு சம்பவம்… பரபரப்பு..!!

டெல்லியில் கடந்த 2 நாட்களில் மட்டும் வெவ்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது இதில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு டெல்லியின் ஸ்ரீராம் காலணிக்கு அருகில் காசி பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்தில் சோஹ்ராப் அன்சாரி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தனிப்பட்ட பகையின் காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்தது. அன்சாரி அவரது கடையிலேயே பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுபோன்று டெல்லியில் பிரஹம்புரி சாலையில், உள்ள பால் […]

Categories
தேசிய செய்திகள்

76 குழந்தைகள், 3 மாதம் மிஷன்…. வெப்சீரிஸ் ஆக உருவாகும் பெண் போலீஸ் சாதனை… குவியும் பாராட்டு…!!!

டெல்லி காவல்துறை பெண் அதிகாரி பற்றிய வெப்சீரிஸ் ஒன்று உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லி சமயபூர்  பத்லி காவல் நிலையத்தில் சீமா தாகா என்ற பெண் தலைமைக் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரியில் இருந்து நேரடியாக தேர்வாகி நேர்காணலின் மூலம் போலீஸ் வேலையில் சேர்ந்த  ஒரே நபர் சீமா தாகா  என்ற பெண் என்பது குறிப்பிடத்தக்கது. சீமா தனது 20 வயதில் இருந்து காவல் துறையில் பணியாற்றி வருகிறார். சீமாவின் கணவரும் காவல்துறை […]

Categories
உலக செய்திகள்

ப்ளீஸ் ”அதை பத்தி” பேசாதீங்க…! துளி அளவும் உண்மை இல்லை… பிரிட்டனுக்கு இந்தியா வேண்டுகோள் ..!!

இந்தியாவின் வேளாண் சட்டங்கள் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் குறித்து 90 நிமிடங்கள் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இந்தியாவின் வேளாண் சட்டங்களை எதிர்த்து 100 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டு வருவதால் இப்போராட்டமானது உலக அளவில் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்தன. இந்த போராட்டம் குறித்து இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியியினர் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்து வாங்கிய மனுவை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள்

விமானத்தை நிறுத்து…! சண்டையிட்ட இந்தியர்…. நடுவானில் பரபரப்பு …!!

பாரிசில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து டெல்லிக்கு ஏர் பிரான்ஸ் விமானம் புறப்பட்டது. அப்போது விமானம் பாதி வழியிலேயே அவசரமாக பல்கேரியாவில் தரையிறக்கப்பட்டது. ஏன் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று விசாரித்த போது அதில் பயணித்த ஒரு பயணி அந்த விமானத்தில் உள்ள மற்ற பயணிகளிடம் மோசமாக நடந்து கொண்டதாகவும், பைலட் இருக்கும் அறையின் கதவை திறக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிரச்சனையை சமாளிக்க முடியாததால் […]

Categories
தேசிய செய்திகள்

பயணி சொன்ன ஒரு வார்த்தையால்…. நின்ற விமானம்…. ஷாக் ஆன சக பயணிகள்…!!

டெல்லி இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புனே செல்ல தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகவும், சோதனை முடிவுகள் தற்போது தான் கிடைத்ததாகவும் விமான குழுவினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த விமான குழுவினர் புறப்பட தயாரான விமானத்தை நிறுத்திவிட்டு அந்த […]

Categories
தேசிய செய்திகள்

அய்யயோ அப்படியா….! இப்ப வந்து சொல்றீங்க…. அதிர்ச்சியில் பயணிகள்…!!

இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்லவேறு கட்டுப்பாடுகள் போடப்பட்ட நிலையில் தற்போது அவை படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் கொரோனா முற்றிலும் குணமடையாத காரணத்தால் மக்களிடையே அதை பற்றிய ஒரு அச்சம் இருந்துதான் வருகின்றது. இந்நிலையில் டெல்லியில் இருந்து புனேவிற்கு செல்ல தயாராக இருந்த இண்டிகோ (6E-286) விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் […]

Categories
உலக செய்திகள்

கலக்கிய இந்திய பெண்கள்…! அமெரிக்கா இதழ் புகழாரம்… வைரலாகும் அட்டைப் படம் …!!

டெல்லியில் நடைபெறுகின்ற விவசாயிகளின் போராட்டத்தில் பங்குபெற்ற பெண்களின் படங்களை அமெரிக்க நாட்டின் இதழ் வெளியிட்டுள்ளது. டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் விவசாயிகள். இந்தப் போராட்டத்தில் பங்கு பெற்ற பெண்களின் படத்தை அமெரிக்காவின் இதழான டைம் அட்டைப் படமாக தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இந்தப் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றம் பெண்களைப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறியும் அவர்கள் அதை […]

Categories
தேசிய செய்திகள்

100-வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம்… வேதனை தரும் செய்தி…!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 100 வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் கடந்த 100 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெரும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியில்…. 1இடம் கூட ஜெயிக்கல…. இடைத்தேர்தலில் படுதோல்வி… அதிர்ச்சியில் பாஜக …!!

வடக்கு டெல்லியில் வார்டு எண் 32 என்  (ரோஹினி-சி), வார்டு எண் 62 என் (ஷாலிமார் பாக் வடக்கு) மற்றும் வார்டு எண் 02-இ (திரிலோக்புரி), வார்டு எண் 08- இ (கல்யாண்புரி) மற்றும் வார்டு எண் 41-இ (சவுகான் பங்கர்) என்ற ஐந்து இடங்களுக்கான மாநகராட்சி இடைத்தேர்தல் என்பது ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில்,  இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தற்போது முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இதில் நான்கு இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், ஒரே […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

உலகிலே இந்தியா தான் கெத்து…. மாஸ் ஸ்பீச் கொடுத்த மத்திய அமைச்சர் …!!

உலகின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி மையமாக இந்தியா உருவாகி வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் -ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற உலக இந்திய மருத்துவர்கள் மாநாட்டில் காணொளி காட்சி வழியே ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டார் . அப்போது பேசுய அவர், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணிகள் நாட்டில் நடந்து வருகின்றனர் என்றும், இதுவரை ஒரு கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். உலகின் மருந்தகம் என்று சுட்டிக் காட்டப்படும் இந்தியா, உலகின் கொரோனா தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள் மரண தண்டனைக்கான ஆணை… முதல்வர் ஆவேசம்…!!!

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மரண தண்டனை வழங்கும் ஆணையை போன்றது என டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் கடந்த 95 நாட்களுக்கு மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப […]

Categories
தேசிய செய்திகள்

செயின் பறிப்பை தடுக்க முயன்றபோது…” இளம் பெண்ணிற்கு ஏற்பட்ட கொடூரம்”… வெளியான சிசிடிவி காட்சிகள்..!!

டெல்லியில் செயினை பறிக்க வந்த திருடனை தடுத்ததால் அப்பெண்ணை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தனியாக நடந்து செல்வது என்பது மிகவும் ஆபத்தான விஷயமாக உள்ளது. ஏனெனில் ஒரு பெண் சாதாரணமாக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று வரும் மர்ம நபர்கள் செயினை பறித்து செல்கின்றனர். இதனால் பல உயிர் சேதமும் நடந்து வருகின்றது. அதுபோன்றுதான் டெல்லியில் ஆதர்ஷ் நகர் பகுதியில் நேற்று இரவு […]

Categories
தேசிய செய்திகள்

தேர்வுகள் ரத்து… 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்… அரசு அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி அளிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! இனி ரேஷன் பொருட்கள்…. வீட்டிற்கே டோர் டெலிவரி – வெளியான சூப்பர் நியூஸ்…!!

இனி ரேஷன் பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்களை மக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று வரிசையில் நின்று வாங்கி வந்து வந்தனர். இதையடுத்து ரேஷன் பொருட்களை கடைக்கு செல்லாமல் மக்களுக்கு நேரடியாக வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படும் என்று டெல்லி அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த திட்டம் அடுத்த மாதம் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குடியரசு […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி கூடவா பண்ணுவாங்க?… வைரலாகும் கிரெட்டாவின் புகைப்படம்… சர்ச்சை…!!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் கிரெட்டாவின் புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய தலைநகரான டெல்லியில்  80 நாட்களுக்கு மேலாக விவசாயிகளின் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஒரு பகுதியாக விவசாயிகளின் டிராக்டர் பேரணியும் நடைபெற்றது. இதனால் அங்கு கலவரம் தொடங்கியது.இந்நிலையில் சர்வதேச பிரபலங்கள் விவசாயிகளின் போராட்டம் குறித்து டுவிட்டரில் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அதன் பிறகு இளம் சூழலியல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் என்பவர் விவசாயிகளின் போராட்டத்திற்கு வந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். இவர் ஸ்வீடன் […]

Categories
தேசிய செய்திகள்

ஐஐடி காரக்பூரின் 66 வது பட்டமளிப்பு விழாவில்…. பிரதமர் மோடி பங்கேற்பார்…. வெளியான தகவல்…!!

ஐஐடி காரக்பூரில் நடைபெற உள்ள 66 ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி அவர்கள் பிப்ரவரி 23 அன்று டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார். இந்த டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், பல்நோக்கு மருத்துவமனை ஆகிய இரண்டும் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் ஐஐடி காரக்பூரில் நிறுவப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐஐடி காரக்பூரில் […]

Categories
தேசிய செய்திகள்

5 மணிநேரத்திற்கு 1… வெளியான பெரும் அதிர்ச்சி தகவல்… OMG…!!!

டெல்லியில் சுமார் 5 மணி நேரத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவாகிறது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள். நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தினம்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணீர் அஞ்சலி… உடலை சுமந்து சென்ற ராகுல் காந்தி… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கேப்டன் சதீஷ் சர்மாவின் இறுதி சடங்கில் ராகுல் காந்தி அவரது உடலை சுமந்து சென்றார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேப்டன் சதீஷ் ஷர்மா மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். அவர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பர். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவாவில் உயிரிழந்தார். அவரின் உடல் இறுதி சடங்கு செய்வதற்காக டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

இன்று 12 – 4 மணி வரை…. ரயில் மறியல் போராட்டம்…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசோடு பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. இதையடுத்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை திரும்ப மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு உலக அளவில் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தபடும் என்று விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

உலகிற்கே ஒரு புரட்சிகரமான தீர்ப்பு… பிரியா ரமணி விடுவிப்பு…!!!

பிரியா ரமணி மீதான அவதூறு வழக்கில் டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பு பரவலான வரவேற்பை பெற்றுள்ளது பத்திரிக்கையாளர் பிரியா ரமணி மீது முன்னாள் மத்திய அமைச்சர் எம் ஜே அக்பர் தொடுத்திருந்த அவமதிப்பு வழக்கில் இருந்து அவரை விடுவித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனது முன்னாள் மேலதிகாரி பாலியல் ரீதியாக தவறாக நடந்ததாக 2017ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்த பிரியா ரமணி, அந்த நபர் எம் ஜே அக்பர் என்று 2018 ஆம் ஆண்டு ‘மீ டூ’இயக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

ரொம்ப அத்துமீறுறீங்க ? இதுலாம் தப்புங்க … பாஜகவுக்கு எதிராக டெல்லி முதல்வர் கருத்து …!!

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திஷா ரவியை கைது செய்ததன் மூலம் ஜனநாயகத்தின் மீது மத்திய அரசு நேரடி தாக்குதல் நடத்தி இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில்  போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கிரேட்டா தென் பரட்  உள்ளிட்ட வெளிநாட்டு  பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்தனர். மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்கும் வகையில் விண்ணப்பம் ஒன்றை […]

Categories
தேசிய செய்திகள்

மோடிக்கு என்ன தெரியும் ? எதுக்கு பிடிவாதமா இருக்கீங்க ? மத்திய அரசை சாடிய பிரியங்கா காந்தி …!!

புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அதனை திரும்ப பெறாமல் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன் ? என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.  உத்தரபிரதேச மாநிலம் பீஜ்னோர் பகுதியில் நடைபெற்ற விவசாயிகளின் பிரம்மாண்ட ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது விவசாயிகளின்  இடையே உரையாற்றிய அவர் புதிய வேளாண் சட்டங்கள் தங்களது வாழ்வாதாரத்தை அளிக்க கூடியவை என்பதை விவசாயிகள் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான பெண்ணுக்கு… “11 வயது குறைந்த இளைஞன் மீது காதல்”… கழுத்தை அறுத்து கொலை செய்த கள்ளக்காதலன்..!!

தன்னைவிட 11 வயது குறைவான இளைஞரை திருமணம் செய்து கொள்ளக் கூறி பெண் ஒருவர் வற்புறுத்தியதால் அந்த இளைஞன் ஆத்திரத்தில் அந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். டெல்லியை சேர்ந்த சாஹிப் கான் என்பவரின் மனைவி ஹீனா. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த சுமித் குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அந்த பெண்ணை விட பதினொரு வயது இளையவர். ஹீனா சுமித் குமாரிடம் தான் தன் கணவனை விட்டு வந்து விடுவதாகவும், நீ என்னை […]

Categories
மாநில செய்திகள்

“ஒரே வீட்டில்!” மூவர்… இளைஞரை வற்புறுத்திய பெண்… கணவர் இல்லாத நேரத்தில் நடந்த கொடூரம்…!!

டெல்லியில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லியை சேர்ந்த தம்பதிகள் சாகிர் கான் மற்றும் ஹீனா இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இத்தம்பதிகளுக்கு பழக்கமான சுமித் குமார் என்ற 21 வயதுடைய இளைஞரும் இவர்களுடன் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹீனா மற்றும் சுமித் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஹீனா என் கணவரை நான் பிரிந்துவிடுகிறேன். நீ என்னை […]

Categories
தேசிய செய்திகள்

இது போராட்டம் அல்ல…. நாட்டில் பேரெழுச்சி…. ராகுல் காந்தி அதிரடி கருத்து …!!

வேளாண் சட்டங்கள் நாட்டின் விவசாய சந்தைகளை ஒழித்துகட்டிவிடும் என்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதியிலிருந்து மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நாடாளுமன்றத்தின் மக்களவையில், விவசாய சட்டங்களுக்கு எதிராக பேசினார். நரேந்திர மோடி பேசியதில் எதிர்க்கட்சிகள் விவசாய சட்டங்களில் உள்ள கூறுகள் பற்றி பேச மாட்டார்கள் என்று  கூறியுள்ளார்.ஆனால் நான் விவசாய […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும்…. பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது – ராகுல் காந்தி…!!

இந்தியாவில் மீண்டும் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசு வேளாண்சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் பிரபலங்கள் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் 78 ஆகி நாட்களாகி நிலையிலும் பேச்சுவார்த்தையில் இதுவரை பெரிய சமரசம் ஏற்படவில்லை. இந்நிலையில் டெல்லி போராட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

முக்கியமான 3 பேர் ஒரே நாளில் அதிர்ச்சி மரணம்… சோகம்…!!!

டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளில் இன்று ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

அட நாங்க இதசொல்லவே இல்லையே… விவசாய சங்க தலைவர் போட்டுடைத்த உண்மை….!!!

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய எந்த சட்டமும் இல்லாததால் போராட்டம் நடப்பதாக விவசாயிகள் சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளார்  . படெல்லியில் நடந்த மாநில அவையில் உரையாற்றிய பிரதமர் மோடி மத்திய அரசின் புதிய வேளாண்மை திட்டங்களை பற்றி பேசினார். அந்தச் சட்டங்கள் புதிய வேளாண்மைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் விலை பொருட்களை குறைந்த கொள்முதல் தொடர்பு என்றும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு இவற்றை பற்றி பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் அந்த உரையாடலில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் பண மோசடி… டெல்லி முதல்வர் மகள் ஏமாற்றம்… மர்ம நபர் செய்த வேலை…!!

டெல்லியின் முதலமைச்சரான  அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் இணையதள மோசடியில் பணத்தை இழந்துள்ளார்.  ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லியின் முதலமைச்சரான  அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் மகனான ஹர்ஷிதா என்பவர் இணையதள விற்பனையில் பொருளை விற்று பணத்தை இழந்துள்ளார். அதாவது ஹர்ஷிதா ஓஎல்எக்ஸ் என்ற விற்பனை இணைய தளத்தில் தான் உபயோகப்படுத்திய பொருட்களை விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். அப்போது நபர் ஒருவர் அந்த பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு பணத்தை ஆன்லைன் வழியாக வழங்குவதாக கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளை வென்றதாக சரித்திரம் இல்லை…. அவர்கள் தான் ஜெயிப்பார்கள் – ப.சிதம்பரம் கருத்து…!!

விவசாயிகளுடன் போராடிய ஒரு அரசு வென்றதாக சரித்திரம் இல்லை என்று ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 2 வாரங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு உலக அளவில் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் கொடி ? மீண்டும் வெடித்த சர்சை …!!

விவசாயிகள் நேற்று நடத்திய போராட்டம் போராட்டத்தின் போது பயன்படுத்திய கொடி தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் வேளாண் சட்டங்க்ளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்புகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விவசாய அமைப்புகள் சார்பில் நேற்று நாடு தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.  இதில் பஞ்சாப்பின் லூதியானாவில் நடைபெற்ற மறியல் போராட்டத்தின் போது ஒரு ட்ராக்டரில் காலிஸ்தான் பிரிவின வாத  தலைவர் பிரிந்தன்வாலே தோற்றத்தில் ஒற்றைக் கொடி ஒன்று பறந்தது. இது […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டத்திற்கு…. இன்னொரு ஹாலிவுட் நடிகை ஆதரவு…!!

விவசாயிகளின் போராட்டத்திற்கு இன்னொரு பிரபல ஹாலிவுட் நடிகை ஆதரவு தெரிவித்து டுவிட் செய்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளில் உள்ள பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் விவசாயிகளின் இந்த போராட்டம் உலக அளவில் […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற…. மத்திய அரசுக்கு அக்-2 வரை அவகாசம்…!!

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற அரசுக்கு அக்டோபர் 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளில் உள்ள பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். […]

Categories

Tech |