Categories
தேசிய செய்திகள்

திக் திக் நிமிடங்கள்…. ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை…. நோயாளிகள் மரண வாயிலுக்கு சென்று உயிர் பிழைத்த சம்பவம்….!!

ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு பெரிய போராட்டத்திற்கு பிறகு 100 நோயாளிகள் உயிர் பெற்ற சம்பவம் உறவினர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

திக்..திக்… திக்…! பெரிய சேதம் ஏற்படும்…. மே 3ஆம் தேதி வரை…. ஊரடங்கு நீட்டித்து அறிவிப்பு …!!

டெல்லியில் மே மூன்றாம் நாள் வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த 19ஆம் நாள் இரவு முதல் ஏப்ரல் 26ஆம் நாள் காலை ஐந்து மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். ஆனால் அங்கு தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே  மூன்றாம் நாள் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் இருந்தால் எங்களுக்கு கொடுத்து உதவுங்கள் – கெஜ்ரிவால் உருக்கம்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

மே 3 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் திடீர் அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மருத்துவமனையில் 20 நோயாளிகள் பலி…. ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட சோகம்….!!

டெல்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 20 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, படுக்கை வசதி இல்லாமை ஆகியவற்றால் மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா கோரப்பிடியில் டெல்லி…. ஓய்வின்றி எரியும் மயானங்கள்…. ஒலிக்கும் மரண ஓலங்கள்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனை… மீண்டும் செயல்பட தொடங்கியது…!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூடப்பட்டிருந்த அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அதிலும் டெல்லியில் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. டெல்லியில் பல மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூடப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் செயல்படத் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவின் கோரத்தாண்டவம் தொடரும்…. ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு நடவடிக்கை…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை அறை வசதிகளும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் பலர் பரிதாபமாக உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து தனியார் மருத்துவமனைகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வரும் நாட்களில் கொரோனாவின் அச்சுறுத்தல் மிக மோசமாக இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி கடும் ஆத்திரம்…. மன்னிப்பு கேட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. எனவே கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

நோயாளிகள் வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ்….. உச்சக்கட்ட பரபரப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் பற்றாக்குறை: டெல்லி எய்ம்ஸ் அவசர சிகிச்சை பிரிவு மூடல்…. வெளியான தகவல்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் சுனாமி போன்று இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமையில் 20 நோயாளிகள் பலி… டெல்லியில் அரங்கேறும் கொடுமை…!!

டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 20 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் உயிரிழக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் டெல்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 20 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை….25 நோயாளிகள் பலி….60 பேர் மோசமான நிலை….!!!

டெல்லியில் அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனா பாதிப்பால் நோயாளிகளின் நிலை மிக மோசமாக காணப்படுகிறது. டெல்லியில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாபாதிப்பில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் அளிப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் ராஜேந்திரா நகரில் உள்ள சர் கங்காராம் என்ற தனியார் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் நெருக்கடியால், மிக மோசமான நிலை ஏற்பட்டு 25 கொரோனா நோயாளிகள் நேற்று காலை 8 மணியுடன் தீர்ந்துபோன ஆக்ஸிசன் அளவினால் […]

Categories
தேசிய செய்திகள்

அய்யய்யோ…. பதற வைக்கும் செய்தி…. பிரார்த்தனை செய்யுங்க…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

“ஆக்சிஜன் தட்டுப்பாடு” 25 பேர் பலி…. மரணத்தின் விளிம்பில் 60 பேர்…. பெரும் கொடூரம்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் சுனாமி போன்று இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை […]

Categories
தேசிய செய்திகள்

Big Shocking: இந்தியாவில் பெரும் ஆபத்து…. உச்சக்கட்ட பரபரப்பு செய்தி….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

6 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லை…. நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம்…. பெரும் பரபரப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் பலத்த கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இருப்பினும் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். அந்தவகையில் டெல்லியில்  உள்ள ஆறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் முற்றிலும் தீர்ந்து விட்டதால் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரதி, சாந்தோம், சாந்தி முகுந், சரோஜ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி, ஸ்டெயின்ட் ஸ்டிபன் மருத்துவமனையில் ஆக்சிஜன் தீர்ந்துவிட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் பற்றாக்குறை…. நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம்….. பெரும் பரபரப்பு… !!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

டாக்டர் அசோக்குமார் வாலியா உயிரிழப்பு…. கொரோனா தொற்று பாதிப்பு…. அனைத்து கட்சியினரும் இரங்கல்….!!!

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசோக்குமார் வாலியா இன்று உயிரிழந்துள்ளார். டெல்லியில் ஷீலா தேக்ஷித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவை தலைவர்களில் ஒருவராக அசோக்குமார் வாலியா (72 )இருந்துள்ளார். அசோக்குமார் வாலியா  சுகாதாரத்துறை அமைச்சராகவும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் மற்றும் 4 முறை எம்எல்ஏவாகவும் இருந்திருக்கிறார். மேலும் டெல்லி கிருஷ்ணா நகர் தொகுதியில்  அசோக்குமார் வாலியா ஆம் ஆத்மி வேட்பாளர் எஸ்கே பஹாவிடம் கடந்த ஆண்டு நடைபெற்ற […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான 146 வது நாள் போராட்டம்…. டெல்லியில் விவசாயிகளின் இடைவிடா முயற்சி…. மத்திய அரசின் முடிவு என்ன….!!!

டெல்லியில் விவசாயிகள் 146 ஆவது நாளாக தங்களின் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டெல்லி எல்லையில் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த நம்பர் 27 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் தற்போது 5 மாதங்களையும் தாண்டி போராட்டத்தை நடத்தி  வருகின்றனர். இது தொடர்பாக விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான பேச்சு வார்த்தை அனைத்திலும் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் விவசாயிகள் தொடர்ந்து தங்களின் போராட்டத்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

“என் மனைவி இறந்துவிடுவாள்”…. மருத்துவமனையின் முன் கதறும் கணவன்… நெஞ்சை உறைய வைக்கும் காட்சி..!!

டெல்லியில் பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு இடம் இல்லை என்று கூறிய காரணத்தினால் என் மனைவி இறந்து விடுவார் என்று கூறி கணவன் மருத்துவமனை முன்பு அழுத காட்சி நெஞ்சை பதற வைத்துள்ளது. டெல்லியில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வரும் சூழலில் மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் தடுப்பூசி மற்றும் படுக்கை அறை வசதிகள் என பல பிரச்சனைகள் இருந்து வருகின்றது, ஆனாலும் இன்று டெல்லியில் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்களின் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அரை மணி நேரமாக கெஞ்சியும் பலனில்லை…. மரணம்…. பெரும் சோகம்…!!!

கிரேட்டர் நொய்டாவில் மருத்துவமனையில் அவசர உதவிக்காக காத்திருக்கிறோம், அரை மணி நேரமாக கெஞ்சியும் என் தாத்தாவை மருத்துவமனையில் அனுமதிக்க இயலவில்லை. என் தாத்தா இறந்து விட்டார் என டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனை மேற்கோள்காட்டி டெல்லி எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை இதைவிட சொல்ல இயலாது என பத்திரிகையாளர் ஒருவர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு…. மாதம் ரூ.5000 உதவித்தொகை…. டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

ப்ளீஸ்… கையெடுத்து கும்பிடுறேன்…. ஆக்ஸிஜன் கொடுங்கள்…. மத்திய அரசை கெஞ்சும் டெல்லி …!!

டெல்லி மருத்துவமனைகளுக்கு போதிய ஆக்ஸிஜன் அளிக்க மத்திய அரசை இரு கரம் கூப்பி கேட்பதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  ஆக்ஸிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக ட்விட்டரில்  பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், சில மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் சில மணி நேரம் மட்டுமே நீடிக்கும் என்று கூறியுள்ளார். விரைவாக ஆக்சிஜன் அளிக்கப்படவிட்டால் நகரில் பெரும் குழப்பம் விளையும் என துணை முதலமைச்சர் மணி சி ஜோடியா கூறியுள்ளார் . ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகத்தை அதிகரிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி…. வீட்டிலே தனிமை…..!!

 தலைநகர் டெல்லியில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால், அங்கு ஆறு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தி உள்ளனர். உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேல் கொரோனா பாதிப்பில் சிக்கியுள்ளது. இதனின் தாக்கம் சில மாதங்களாக குறைந்த நிலையில் மீண்டும் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவினாலும் அஞ்ச மாட்டோம்…. டெல்லி விவசாயிகளின் தொடர் போராட்டம்…?

 மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப  பெற வேண்டும் என்று டெல்லி விவசாயிகள் போராட்டம் 143-வது நாளை எட்டியுள்ளது. டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று பஞ்சாப் மாநில விவசாயிகளின் போராட்டம் 143-வது நாளை எட்டியுள்ளது. இதனிடையே டெல்லியில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறை பணியில் ஈடுபட்டு […]

Categories
தேசிய செய்திகள்

எச்சரிக்கை ..!!மூன்று மரபணு மாற்றமடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ..!!எந்த நாட்டில் பரவி வருகிறது தெரியுமா ?

இந்தியாவில் மூன்று மரபணு மாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் கண்டறியபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேர்  புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இறப்பு எண்ணிக்கை நேற்று ஒரு நாள் மட்டும் 2,023 ஆக பதிவாகி உள்ளதாகவும்  கூறப்படுகிறது. இரண்டாவது அலைக்கு மத்தியில் இரட்டை மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸால் தொற்று பல மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவை  மேலும் அச்சுறுத்தும் விதமாக மூன்று மரபணு […]

Categories
தேசிய செய்திகள்

உடனே அவசரம்…. உதவி கேட்டு முதல்வர் பரபரப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு ஆபத்து…. உதவி கேட்டு முதல்வர் பரபரப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் நிலைமை மோசம்… மத்திய அரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமான வேண்டுகோள்…!!

டெல்லியில் நிலைமை மோசமடைந்துள்ளது மத்திய அரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை மிக மோசமாக உள்ளது. தயவு செய்து வேண்டி ஆக்சிஜனை உடனடியாக வழங்குங்கள் என மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் உள்ள முக்கியமான மருத்துவமனைகளில் இன்னும் 6 முதல் 12 மணி நேரங்களுக்கு மட்டுமே ஆக்ஸிஜன் உள்ளது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் இருப்பு கையில் இல்லை என்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

நீதிபதிகளுக்கு தடுப்பூசியை வலியுறுத்த மறந்த அரசு…. உயிரிழந்த டெல்லி நீதிபதி….!!!

டெல்லியில் கொரோனவைரசின்  2 ம் அலை மிகவேகமாக பரவி வருவதால் நீதிபதி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் புதிய உருவம் கொண்ட கொரோனா வைரஸ் தாக்குதல் மிக வேகமெடுத்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா  தொற்றினால் வயது வரம்பின்றி பொதுமக்கள் நீதி துறையினர் அரசியல் கட்சியினர் அனைத்து தரப்பினர்களும் மிகுந்த அளவில் பாதிப்படைந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து டெல்லியில் குடும்ப நல நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் கோவை வேணுகோபால் (47) இவருக்கு கடந்த வாரம் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பேருந்து கவிழ்ந்து 3 பேர் பலி…. புலம்பெயர் தொழிலாளர்களின் சோக நிலை….!!!

டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் நேற்று இரவு 10 மணி முதல் 26 ஆம் தேதி வரை டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டத்தினால் தொழில் காரணமாக புலம்பெயர்ந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப செல்வதற்கு முடிவெடுத்தனர். அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தின் ஷப்தர்ப்பூர் மற்றும் டிகாம்ஹர் பகுதிகளை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பேருந்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு மணி நேரத்திற்கு 10 வீதம் கொரோனா இறப்பு….. அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

OMG! ஒரே விமானத்தில் பயணித்த 47 பேருக்கு கொரோனா…. பெரும் அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் நாடு முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியை விட்டு செல்ல வேண்டாம்… அரவிந்த் கெஜ்ரிவால் கைகூப்பி வேண்டுகோள்..!!

டெல்லியை விட்டு தொழிலாளர்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைகூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார். தலைநகர் டெல்லியில் இன்று இரவு 10 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் யாரும் டெல்லியை விட்டு போக வேண்டாம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைகூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஊரடங்கு ஆறு நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று இரவு 10 மணி முதல் முழு ஊரடங்கு அமல்…. அரசு திடீர் பரபரப்பு அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: 7 நாட்கள் முழு ஊரடங்கு…. பரபரப்பு அறிவிப்பு..!!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் டெல்லியில் ஏழு நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லியில் 7 நாட்கள் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணி முதல் ஒரு வாரம் முழுக்க ஊரடங்கு அமலில் இருக்கும். மக்கள் தேவையில்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

14 நாட்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது…. அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாடுகளுடன் வார இறுதி நாட்களில் ஊரடங்கு – அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் கட்டுப்பாடுகளுடன் வார இறுதி நாட்களில் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: வார இறுதி நாட்களில் முழுஊரடங்கு அமல்…. அரசு திடீர் உத்தரவு…..!!!!

டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. சீ னாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியை உலுக்கும் கொரோனா: முழு ஊரடங்கு அமல்…? – முதல்வர் முக்கிய ஆலோசனை…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று ஒரே நாளில் 17,282 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம் ? நடையை கட்டிய தொழிலாளர்கள் …!!

கொரோனா ஊரடங்கு அச்சம் காரணமாக டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து இருப்பதால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் படலாம் என்ற அச்சம் காரணமாக , முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் பேருந்து மற்றும் ரயில்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். குறிப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்… மாணவர்களின் உயிர் முக்கியம்… முதல்வர் கோரிக்கை…!!!

சிபிஎஸ்இ பொதுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்…. அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா அதிகரித்து வருவதால் மாணவ-மாணவிகளின் ஆரோக்கியத்தை […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொண்டால் சொத்துவரியில் சலுகை… அசத்தல் அறிவிப்பு…!!!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் சொத்து வரியில் சலுகை வழங்கப்படும் என்று டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் […]

Categories
தேசிய செய்திகள்

136-வது நாளாக விவசாயிகள் போராட்டம்…!!!

136 வது நாளாக விவசாயிகள் டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 136 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் இதற்கான தீர்வு எட்டப்படவில்லை. பலர் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் விவசாயிகள் வேராய் சட்டங்களை அகற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று டெல்லியில் போராடி வருகின்றனர். மேலும் தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவத் தொடங்கி வருவதால் விவசாயிகள் போராட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

மறு உத்தரவு வரும்வரை பள்ளிகளை மூட உத்தரவு… திடீர் அறிவிப்பு…!!!

டெல்லியில் மறு உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளையும் மூட வேண்டும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

காரில் தனியாக சென்றாலும் மாஸ்க் கட்டாயம்… அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் தனியாக காரில் செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் […]

Categories
தேசிய செய்திகள்

நேற்று இரவு முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு… பலத்த கட்டுப்பாடுகள்…. அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் நேற்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி டெல்லியில் நுழைய இது கட்டாயம்… கடும் கட்டுப்பாடுகள்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன. அதன் […]

Categories

Tech |