Categories
தேசிய செய்திகள்

டெல்லி உள்பட 3 மாநிலங்களில் கனமழை… மரங்கள் வேருடன் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு…!!!

டெல்லி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நேற்று பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தியாவில் டெல்லி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மூன்று நாட்கள் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகின்றது. டெல்லியில் வின்சர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாலையோரம் இருந்த பெரிய மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. டெல்லி முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

தண்ணீர் எடுக்க சென்ற 12 வயது சிறுமியை… மசூதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த மதகுரு… கொடூரம்…!!

டெல்லியில் உள்ள ஒரு மசூதியில் தண்ணீர் பிடிக்க சென்ற 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் 12 வயது சிறுமி தண்ணீர் எடுப்பதற்காக மசூதிக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு மதகுருவாக இருந்த 48 […]

Categories
தேசிய செய்திகள்

இனி நீங்க தேடி போக வேண்டாம்… மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்யும் டெல்லி அரசு…!!!

டெல்லியில் மொபைல் பயன்பாடு மற்றும் ஆன்லைன் வெப் போர்டல் மூலம் மதுபானங்களை வீட்டுக்கே சென்று விற்பனை செய்ய அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் தொற்றின் தீவிரம் அதிகரித்து கொண்டு வருவதால் ஊரடங்கை அந்தந்த மாநிலத்தின் முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். சில மாநிலங்களில் தளர்வுகள் சிலவற்றை அறிவித்து வருகின்றன. அதன்படி டெல்லியில் மொபைல் […]

Categories
தேசிய செய்திகள்

மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய உத்தரவு… டெல்லி அரசு அதிரடி உத்தரவு…!!

டெல்லியில் மதுபானங்களை வீட்டுக்கே சென்று விற்பனை செய்ய அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் தொற்றின் தீவிரம் அதிகரித்து கொண்டு வருவதால் ஊரடங்கை அந்தந்த மாநிலத்தின் முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். சில மாநிலங்களில் தளர்வுகள் சிலவற்றை அறிவித்து வருகின்றன. அதன்படி டெல்லியில் மதுபானங்களை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய மாநில அரசு அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய உத்தரவு…. அரசு அதிரடி….!!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் மதுபானங்களை வீட்டிற்கே சென்று விற்பனை செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளுக்கு தடையில்லை… டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு..!!!

டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது உள்ள நாடாளுமன்றம் 94 ஆண்டுகள் பழமையானது. இது கட்டும்போது 83 லட்சம் செலவானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய முக்கோண வடிவ நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது. இதற்காகச் சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. அதி நவீன வசதிகளுடன் கட்டப்படும் புதிய நாடாளுமன்றம் […]

Categories
உலக செய்திகள்

விமானத்திற்குள் பறந்த வௌவால்.. பயந்து அலறிய பயணிகள்.. அதன் பின் நேர்ந்த சம்பவம்..!!

இந்தியாவிலிருந்து, அமெரிக்கா புறப்பட்ட விமானத்தில் வௌவால் இருந்ததால் உடனடியாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஏர் இந்தியாவிற்கு உரிய விமானம் ஒன்று அமெரிக்காவின் நியூஜெர்சி நெவார்க் நகரத்திற்கு, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை புறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விமானம் சென்றுகொண்டிருக்கும்போது விமான பணியாளர்களுக்கான அறையில் ஒரு வௌவால் இருந்ததை பார்த்துள்ளனர். அந்த வௌவால் விமானத்திற்குள் பறந்ததால் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அலறியுள்ளனர். இதனால் பணியாளர்கள் உடனடியாக விமானிகளுக்கு தகவல் தெரிவித்தவுடன், அவர்கள் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் தலைநகர் டெல்லி…. நிம்மதி தரும் செய்தி….!!!

நாள் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் முதலில் உச்சத்தில் இருந்தால் கொரோனா பாதிப்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு நாளுக்கு நாள் குறைந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த நோயாளிகள் குடும்பத்திற்கு…. ரூ.5 லட்சம் இழப்பீடு… டெல்லி அரசு அதிரடி..!!

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினருக்கு ரூ 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி பல மாநிலங்களில் படுக்கை வசதி, தடுப்பூசி, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்து வரும் பாதிப்பு…. ஊரடங்கில் தளர்வு அறிவிப்பு – அரவிந்த் கெஜ்ரிவால்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பகுதிநேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றது. இந்நிலையில் டெல்லியில் உயிரிழப்புகள் அதிகரித்து வந்ததன் காரணமாக மே-31 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினால் டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது என்பதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 848 கிலோ கையுறைகள் பறிமுதல்… போலீசார் அதிரடி..!!

டெல்லியில் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்த வேண்டிய கையுறைகளை விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைவரும் இரவு பகல் பாராமல் நோயாளிகளின் உயிர்களை பாதுகாக்க போராடிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் சிலர் டெல்லியில் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் கையுறைகளை தனியார் மருத்துவமனைகளில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்புட்னிக் வி தடுப்பூசி டெல்லிக்கு நேரடி சப்ளை… அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்..!!

ஸ்புட்னிக் வி தடுப்பூசியை டெல்லிக்கு சப்ளை செய்வதற்கு அந்நிறுவனம் சம்மதித்து உள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று சற்று குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் நேற்று மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் 18 முதல் 44 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 18-44 வயதினருக்கு செலுத்த தடுப்பூசி இல்லை… அரவிந்த் கெஜ்ரிவால்..!!

டெல்லியில் தற்போது தடுப்பூசி இல்லாத காரணத்தினால் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கடந்த 4 நாட்களாக தடுப்பூசி போடவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் 18 வயது முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு… உணவு வழங்கி உதவும் சேவாக்…!!

டெல்லியில் உணவில்லாமல் பாதிக்கப்படுபவர்களுக்கு டோமினோஸ் பீட்சா உதவியுடன் வீடுவீடாக உணவு விநியோகம் செய்து வருகிறார் கிரிக்கெட் வீரர் சேவாக். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் பலரும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன. அந்த வகையில் கொரோனா பரவல் காரணமாக வேலை இழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு… முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி…!!

டெல்லியில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து தலைநகர் டெல்லியில் சில வாரங்களாக கொரோனா தொற்று சற்று குறையத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா தொற்று 36 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த இளம் மருத்துவர்… ரூ.1 கோடி அளித்த நிவாரணம் அளித்த கெஜ்ரிவால்…!!

டெல்லியில் இளம் மருத்துவர் அனாஸ் முஜாஹித் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டிற்கு சென்ற டெல்லி முதல்வர் ஒரு கோடி ரூபாயை நிவாரணமாக வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மருத்துவமனைகளில் மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவரான 26 வயது அனாஸ் டெல்லி அரசு மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் தலைநகரம்…. ஊரடங்கு எதிரொலியால் குறைந்த கொரோனா பாதிப்பு…..!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அது […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிப்பு…. டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அமலில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் குறைந்து வரும் கொரோனா தொற்று… குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!

டெல்லியில் தற்போது கொரோனாவிற்கு 31 ஆயிரத்து 308 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்று குறைய தொடங்கியுள்ளது. டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு கொரோனா தொற்றானது தற்போது குறைந்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

60 குரங்குகளுக்கு கொரோனா உறுதி…. 14 நாட்கள் தனிமை…. டெல்லி வனத்துறை தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் ஒருபுறம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பு வேதங்களும் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  தீவிர மூச்சுத்திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். மற்றபடி லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு கொரோனாவால் மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட ஜெய்ப்பூரில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

100 ரூபாயை திருப்பி கொடுக்காததால்… கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த தம்பதிகள்… அதிர்ச்சி சம்பவம்…!!

டெல்லி மாநிலத்தில் நூறு ரூபாய் கடனை திருப்பி கொடுக்காததால் தம்பதிகள் சேர்ந்து ஒருவரை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலத்தை சேர்ந்த அஜித் என்பவர் ஜிதேந்தர் என்பவரிடம் நூறு ரூபாயை கடனாக பெற்றுள்ளார். இதையடுத்து ஜிதேந்தர் அஜித்திடம் சென்று 100 ரூபாய் கடனை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு அஜித் அவரை அடித்தது மட்டுமல்லாமல் பணம் கொடுக்கவும் மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜிதேந்தர் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்துள்ளார். அவருடன் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளின் கல்விச் செலவு…. ரூ.50,000 நிதியுதவி…. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும்  பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த நோயாளிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு…. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் லாக்டவுன் நீட்டிப்பு…. முதல்வர் கெஜ்ரிவால் ஷாக்…..!!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோ & வாடகை கார் ஓட்டுநர்களுக்கு…. ரூ.5000 உதைவித்தொகை – டெல்லி அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுனர்களுக்கு ரூபாய் 5 […]

Categories
தேசிய செய்திகள்

“வீட்ல வேற ரூம் இல்ல” கொரோனா அவங்களுக்கும் பரவிரக்கூடாது…. வாலிபரின் வித்தியாசமான முடிவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு  வேதங்களும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் சிலர் மருத்துவமனைகளுக்கு செல்ல இயலாத நிலையிலும் வீட்டின் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் சிவா என்பவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவருடைய வீட்டில் ஒரே ஒரு அறை  மட்டும் தான் இருக்கிறது என்பதால், வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் பரவி விடக்கூடாது என நினைத்துள்ளார். இதையடுத்து  ஒரு யோசனை தோன்றியுள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

டெல்லியில் தனியாக இருக்கும் மகன்.. கனடாவில் தவித்துவரும் பெற்றோர்..!!

கனடாவில் வசிக்கும் தம்பதி, டெல்லியில் மகனை தனியாக விட்டுவிட்டு தவித்துவருகிறார்கள்.   இந்தியாவை சேர்ந்த தம்பதி Nupur மற்றும் Ajay Soin. இவர்களுக்கு கடந்த 2018 ஆம் வருடம் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனைத்தொடர்ந்து, Ajay கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு சென்றிருக்கிறார். Nupurக்கு  ஏற்கனவே திருமணமாகி Shaurrya என்ற 15 வயது மகன் உள்ளார். இந்நிலையில் Nupur தன் கணவரை பார்க்க visitor visa மூலம் கனடா சென்றுவிட்டார். இவர்கள்  […]

Categories
தேசிய செய்திகள்

பிளீஸ்! அப்பாவுக்கு ஆக்சிஜன் கொடுங்க…. “எனக்கு உன்னை கொடு” தருகிறேன்…. கொடூரம்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் டெல்லியை சேர்ந்த சமூக ஆர்வலரான பவ்ரின் காந்தாரி என்ற பெண் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களை இழந்த குழந்தைகளின்…. கல்விச்செலவை அரசே ஏற்கும் – டெல்லி அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்நிலையில் தலைநகர் […]

Categories
தேசிய செய்திகள்

10 நாட்களில்… 500 படுக்கை வசதியுடன் புதிய மருத்துவமனை… டெல்லி மாநிலம் அதிரடி…!!

டெல்லி மாநிலத்தில் 10 நாட்களில் 500 படுக்கையுடன் கூடிய புதிய மருத்துவமனை ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி போன்றவை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. கொரோனா அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று டெல்லி. டெல்லி மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் படுக்கை வசதி இல்லாத […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டிற்கு தேவை சுவாசம் தான்… புதிய வீடு இல்லை… ராகுல்காந்தியின் ட்விட்டர் பதிவு…!!

டெல்லியில் நடைபெறும் சென்டில் விஸ்டா என்ற புதிய திட்டத்தை விமர்சித்து  காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்திய தலைநகரான டெல்லியில் ‘சென்டில் விஸ்டா’ என்ற திட்டத்தின் மூலம் நாடாளுமன்ற புதிய கட்டிடம், மத்திய செயலகம், மற்றும் பிரதமர், துணை ஜனாதிபதி ஆகியோருக்கு புதிய இல்லம் போன்றவற்றின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்கு 13,450 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இந்தத் […]

Categories
தேசிய செய்திகள்

மே-17 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. கடுமையான கட்டுப்பாடுகள் அமல்…. டெல்லி அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்கள் தப்பா நினைக்குறாங்க… அது ரொம்ப மோசமானது… எம்.எல்.ஏ சவுரப் பரத்வாஜ் அளித்த விளக்கம்…!!

கொரோனா குறித்து இளைஞர்கள் மிகவும் தவறான நம்பிக்கை கொண்டுள்ளதாக டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கூறியுள்ளார். டெல்லியில் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் எம்எல்ஏவாக உள்ள சவுரப் பரத்வாஜ்க்கு கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மிகவும் மோசமான நிலையை அடைந்த இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நுரையீரல் மிகவும் மோசமான நிலையை அடைந்தால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு  உடனடியாக ஆக்சிஜன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு இலவசம்… டெல்லியில் அசத்தும் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை…!!

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் இலவசமாக ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மருத்துவமனைகளில் பயணிகள் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமல்லாமல் ஆம்புலன்ஸ் சேவையும் போதாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக டெல்லியில் ஆட்டோக்கள் சில ஆம்புலன்ஸாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்டோக்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில் சிரமம் […]

Categories
தேசிய செய்திகள்

பத்திரிக்கையாளர்களுக்கு தடுப்பூசி இலவசம்…. டெல்லி அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு… இது தேவையென்றால் விண்ணப்பிக்கலாம்… டெல்லி அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

2 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு…. ரூ.5000 வீதம் வழங்கப்படும்… டெல்லி அரசு அதிரடி…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

கலங்கி நிற்கும் தலைநகரம்…. அணையாது எரியும் மயானங்கள்….கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் எடுத்த விபரீத முடிவு….!!

டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த பிரபல மருத்துவ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனானாவின் தாக்கம் பல மடங்கு அதிகரித்ததை தொடர்ந்து பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவர் தற்கொலை…. அதிர்ச்சி….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம்  இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

1 வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு….. அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 4 கிலோ மீட்டருக்கு… ரூபாய் 10,000… அதிகரிக்கும் கொரோனா கொள்ளை..!!

டெல்லியில் வெறும் 4 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்காக ஆம்புலன்ஸ்க்கு பத்தாயிரம் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. மேலும் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் போன்றவற்றில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க டெல்லியில் வெறும் நான்கு கிலோமீட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

18 வயது மேற்பட்டோருக்கான தடுப்பூசி… ஓரிரு நாட்களில் வழங்கப்படும்… சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு…!!

இன்னும் ஓரிரு நாட்களில் 18 வயது மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் திட்டம் அறிவிக்கப்படும் என டெல்லி சுகாதாரதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா தொற்றில் 2ஆம் அலை மிகவும் பதித்துள்ள நிலையில் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பியுள்ளது. இந்நிலையில் தேவையான தடுப்பூசிகள் மற்றும் ஆக்சிஜன், வெண்டிலேன்ட்டர்கள் போதிய அளவு இல்லாததால் இந்த நிலைமையை தடுக்க மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

பிரிட்டன் அனுப்பிய 110 ஆக்சிஜன் செறிவூட்டிகள்…. டெல்லி வந்து சேர்ந்தது…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடி! இது உனக்கு எத்தனாவது “4 வது”…. அப்ப இது உனக்கு தேவை தான்…!!

டெல்லியைச் சேர்ந்தவர் சாய்னா(29). இவர் ஏற்கனவே முதல் இரண்டு கணவர்கள் பிரிந்து சென்ற நிலையில் மூன்றாவதாக போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஷேக் என்பவரை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து அவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிறை சென்றதால் நான்காவதாக வசீம் என்ற நபரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் வசீம் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது சாய்னாவுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சாய்னா இதை தட்டிக் கேட்டு அடிக்கடி தொல்லை செய்ததால் வசீம் சாய்னாவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். […]

Categories
இந்தியா

தகனம் செய்ய இடமில்லை…! சடலங்களுடன் வசிக்கும் உறவினர்கள்… வெளியான அதிர்ச்சித் தகவல்..!!

டெல்லியில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை அவர்களுடைய உறவினர்கள் தகனம் செய்ய இடமில்லாத காரணத்தினால் வீட்டில் வைத்து அவர்களுடன் வசிப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா விஸ்வரூபம் எடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தும் பல இடங்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் உலகில் நாளுக்கு நாள் பல்வேறு சம்பவங்களும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அதிலும் முக்கியமாக […]

Categories
தேசிய செய்திகள்

நோயாளி உயிரிழந்ததால் உறவினர்கள் செய்த செயல்… மருத்துவர், நர்ஸ்கள் மீது தாக்குதல்… வலைதளங்களில் வைரலாகும் வீடியோ…!!

டெல்லியில் அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்திய தலைநகர் டெல்லியில் sarita vihar பகுதியில் உள்ள  அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை 62 வயதுடைய நோயாளி ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை தாக்கியுள்ளனர். Total breakdown. Delhi's Apollo […]

Categories
தேசிய செய்திகள்

பொதுஇடங்களில் தகனமேடை அமைப்பு…. 24 மணி நேரமும் சடலம் எரியூட்ட உத்தரவு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: மே 7-ஆம் தேதி முதல் விடுமுறை…. அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories

Tech |