Categories
தேசிய செய்திகள்

பெண்ணை வன்கொடுமை செய்து மனைவியாக்கிய நபர்.. குகைக்குள் அழைத்து சென்று கொன்ற கொடூரம்..!!

டெல்லியில் நபர் ஒருவர், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, திருமணம் செய்த பின், கொலை செய்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. டெல்லியில் வசிக்கும் ராஜேஷ் என்ற நபர் பபிதா என்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். எனவே அந்தப் பெண் காவல்துறையினரிடம் கடந்தவருடம் புகார் தெரிவித்துள்ளார். அதன்பின்பு, ராஜேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து பிரமாண பத்திரத்தில், ராஜேஷ், பபிதாவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று தெரிவித்தார். எனவே அவரை சிறையிலிருந்து விடுவித்தனர். அதன் பின்பு […]

Categories
விளையாட்டு

நாடு திரும்பிய மீராபாய் சானுக்கு …. விமான நிலையத்தில் உற்சாக  வரவேற்பு

டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு  வெள்ளிப் பதக்கம்  வென்று சாதனை படைத்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு  வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். அவருக்கு அரசியல் தலைவர்கள் ,பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜப்பானில் இருந்து இன்று டெல்லி திரும்பிய மீராபாய் சானுக்கு விமான நிலையத்தில் உற்சாக  […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன்…. ஓபிஎஸ், இபிஎஸ் இன்று திடீர் சந்திப்பு….!!!!!

பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வவ்ம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லியில் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றுள்ள நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு  டெல்லி சென்றடைந்தார். இவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் செல்வதாகவும் அதற்காக கோவையில் இருந்து இரவு விமானம் மூலம் டெல்லி சென்றனர். இதையடுத்து இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன்…. ஓபிஎஸ், இபிஎஸ் நாளை திடீர் சந்திப்பு….!!!!!

பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வவ்ம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லியில் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தற்போது டெல்லி சென்றுள்ள நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்றிரவு டெல்லி செல்கிறார். இவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் செல்வதாகவும் அதற்காக கோவையில் இருந்து இன்றிரவு விமானம் மூலம் டெல்லி சென்று நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் தியேட்டர்கள் திறக்க…. மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டெல்லியில் நாளை மெட்ரோ ரயில் சேவை 100 சதவீத பயணிகளுடன் செல்லவும், பேருந்துகளில் 100 சதவீத பயணிகளும் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள், மால்கள் திறக்க அனுமதி அளித்து அரசு […]

Categories
தேசிய செய்திகள்

10 வயது மகனுடன் ஆபாச நடனம்…. வீடியோவால் பரபரப்பு…..!!!!

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என சமூக வலைத்தளங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த டிஜிட்டல் யுகத்தில் மிகக் குறுகிய காலத்தில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்துடனும், பெரிதான மெனக்கெடுதல்கள் ஏதுமின்றி நல்ல வருமானம் பார்த்து விடவேண்டும் என்ற எண்ணத்திலும், பலர் வித்தியாசமான மற்றும் சர்ச்சையான விஷயங்களைச் செய்து வருகின்றனர். அவ்வகையில், டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கும் வீடியோ ஒன்று காண்போரை முகம் சுளிக்கச் செய்கிறது. 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடரும் டெல்லியைச் […]

Categories
தேசிய செய்திகள்

தாக்குதல் திட்டம் – ஆகஸ்ட் 15 வரை பொதுமக்களுக்கு தடை….!!!!

நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பலப்படுத்தி வருகிறது. இதற்கிடையே, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு டெல்லியில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதென கூறப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது. அந்த நாளில் டெல்லியில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: குடியரசுத் தலைவருடனான சந்திப்பு… முதல்வர் மு க ஸ்டாலின் பேட்டி…!!!

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். முதல்வருடன், எம்பி கனிமொழி தயாநிதி மாறன் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோர் உடன் செல்கின்றனர். அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அவசரத் தேவை… “ரத்த தானம் செய்யுங்கள்”…. சச்சின் வேண்டுகோள்…!!!

ரத்த தானம் மிகவும் சிறந்த தானமாக கருதப்படுகின்றது. ரத்தம் பெறுபவருக்கு மட்டுமில்லாமல், அதை கொடுப்பவருக்கும் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் டெல்லியில் அவசர தேவைக்கான ரத்தம் இன்னும் நான்கு நாட்களில் முடிந்துவிடும் அபாயம் உள்ளதாக பத்திரிகை ஒன்றில் வெளியானது. இதை குறிப்பிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பை மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலை இருக்கக் கூடும் என்று கூறினார். எனவே இயன்றவரை அனைவரும் ரத்ததானம் செய்ய வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

“துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட உடல்”… கடன்கொடுத்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்… சிசிடிவியால் சிக்கிய தம்பதிகள்…!!!

டெல்லியில் வயதான மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த மூதாட்டி கவிதா. இவருக்கு 72 வயது ஆகிறது. இவர் வீட்டின் அருகே வசித்து வரும் அனில் ஆர்யா மற்றும் தனு ஆர்யா என்ற தம்பதிக்கு ஒரு லட்சம் ரூபாயை கடனாக வழங்கியுள்ளார். இதை சென்ற மாதம் 30ஆம் தேதி திருப்பி கேட்டுள்ளார். இதனால் தம்பதிகள் இருவரும் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

எடியூரப்பா திடீர் டெல்லி பயணம்… பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு… வலுக்கும் எதிர்பார்ப்பு…!!!!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமரை நேரில் சந்திக்க உள்ளார். தமிழ் நாட்டின் எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது பகுதியில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவும். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் மற்ற மூன்று மாநிலங்களும் மாற்று கருத்துக்களை […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன்… கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு….!!!

டெல்லி சென்றுள்ள கேரள முதல்வர் பினராய் விஜயன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். கேரள மாநிலத்தின் முதலமைச்சர் டெல்லி சென்றார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பினராய் விஜயன் தெரிவித்ததாவது: பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியது பயனுள்ள வகையில் அமைந்தது. கேரளாவின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆக்கபூர்வமாக விவாதித்தோம். முழுமையாக ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தார். கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளோம் என்று […]

Categories
மாநில செய்திகள்

நாளை அனைத்து கட்சி குழு… டெல்லி பயணம்…. வெளியான தகவல்…!!!

மேகதாது அணை தொடர்பாக நாளை மதியம் அனைத்து கட்சி குழு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் நாட்டின் எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது பகுதியில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவும். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் மற்ற மூன்று மாநிலங்களும் மாற்று […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தமிழக முன்னாள் அமைச்சரின் மனைவி கொலை…. பெரும் பரபரப்பு….!!!!

முன்னாள் மத்திய அமைச்சர் ரெங்கராஜ் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமார மங்கலம் டெல்லியில் உள்ள இல்லத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் துணிகளை துவைத்து தந்து வந்த தொழிலாளி ராஜூ தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார். ராஜுவுக்கு உடந்தையாக இருந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ரெங்கராஜன் காங்கிரஸ், பாஜகவின் சேலம் மற்றும் திருச்சி தொகுதி எம்பி ஆக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

டெல்லி லட்சுமி நகர் சந்தையை… ஜூலை 5 வரை மூட டெல்லி மாநகராட்சி உத்தரவு…!!!

டெல்லியில் லட்சுமி நகர் சந்தையில் தடுப்பு விதிகளை மீறிய காரணத்தினால் ஜூலை 5 வரை சந்தையை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா பரவி வந்த இரண்டாம் அலை தற்போது தான் படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் கொரோனா உச்சம் அடைந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டு வருவதால் அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மக்கள் முக […]

Categories
தேசிய செய்திகள்

300 யூனிட் மின்சாரம் இலவசம் – கெஜ்ரிவால் அதிரடி…!!!

பஞ்சாபில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடும் பல கட்சியினரும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று ஆட்ச்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதனால் 77% முதல்  80% வரையிலான மக்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத நிலை ஏற்படும். முந்தைய நிலுவை மின்சாரக் கட்டணங்கள் ரத்து செய்யப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

1 மணி நேரத்திற்கு மேல்… டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்…!!!

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து கொண்டு வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தளர்வுகளில் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயங்கிவருகின்றது. ரயில் நிலையங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதுபற்றி பயணிகள் ஒருவர் கூறும்போது ஒரு மணி நேரத்திற்கு மேல் வரிசையில் […]

Categories
தேசிய செய்திகள்

மைக்ரோசாஃப்டில் உள்ள பிழையை… சுட்டிக்காட்டிய பெண்ணிற்கு ரூ.22 லட்சம்… நிறுவனம் கொடுத்த அன்பளிப்பு…!!!

மைக்ரோசாப்டில் இருக்கும் பிழையை கண்டுபிடித்து அறிவிப்பதற்காக இளம் பெண்ணிற்கு 22 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த அதிதீ சிங் என்ற 20 வயதான இளம்பெண் மேப் மை இந்தியா நிறுவனத்தின் இணை பிழையை கண்டறிந்தால் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இவரை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பணியில் சேர்ந்து கொண்டது. மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் முகநூல் இருக்கும் பிழையை கண்டறிந்து தெரிவித்துள்ளார். அதற்கு முகநூல் நிறுவனம் இவருக்கு 5.5 பரிசுத் தொகையை வழங்கியது. இப்போது மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்… டெல்லியில் காற்றில் பறந்த சமூக இடைவெளி…!!!

டெல்லியில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் மார்க்கெட் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சமூக இடைவெளியின்றி மக்கள் குவிந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டு வந்தது. இதை முன்னிட்டு டெல்லியில் சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று முதல் திருமணங்கள், ஓட்டல்கள் ஆகியவை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 50 பேர் அதிகளவு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மார்க்கெட் திறப்பதற்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஊரடங்கில் புதிய தளர்வுகள் அமல்…. டெல்லி அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் இன்று  முதல் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் ஊரடங்கில் புதிய தளர்வுகள் அமல்…. டெல்லி அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் நாளை முதல் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் தொடர்ந்து நிலநடுக்கம்… ஆய்வு செய்ய முடிவு…!!!

டெல்லியில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் ஆய்வு செய்வதற்கு தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று 12 மணி அளவில் பஞ்சாபி பாக் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. இரண்டு ரிக்டர் 2.1 என்ற அளவுகோல் பதிவானது. இதனால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை, இருப்பினும் சமீபகாலமாக டெல்லியில் தொடர்ச்சியாக லேசான நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. கடந்த 2020 ஆண்டில் மட்டும் டெல்லியில் பல நில […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் மதுபான பார்கள் திறப்பு…. டெல்லி அரசு அனுமதி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் டெல்லி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடைகள் பாதி ஒருநாளும், மீதி மற்றொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்படும் என்றும், தனியார் மற்றும் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு தளர்வு…. டெல்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

பழைய வாகனம் இயக்கினால் ரூ.10,000 அபராதம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாட்டில் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு அதிகமாக இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு பழைய வாகனங்கள் அனைத்தையும் பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கு மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எட்டு ஆண்டுகளை கடந்த வாகனங்கள் அனைத்தும் ஒவ்வொரு வருடமும் தகுதி சான்றிதழ் பெற்று தான் பயன்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளை கடந்த வாகனங்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாகன பதிவு சான்றிதழ் பெறுவது அவசியம். இந்த நிலையில் புதிய திட்டத்தின்படி வணிக ரீதியில் பயன்படுத்தப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 3வது அலை- 17ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை  கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்து வருகின்றனர். அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் விரைவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க மருத்துவ உதவிக்கு 5 ஆயிரம் இளைஞர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

டேராடூனில் இருந்து தப்பி ஓடி… “இப்ப டெல்லியில் கையும் களவுமாக சிக்கிய சிவசங்கர் பாபா”…. சிபிசிஐடி அதிரடி…!!!

டேராடூனில் இருந்து தப்பி சென்ற சிவசங்கர் பாபாவை டெல்லியில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டுவரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சிலர் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் ஆஜராகுமாறு குழந்தைகள் நல அமைப்பு சம்மன் அனுப்பியிருந்தது. இதை தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் டெல்லியில் ஸ்புட்னிக் வி… கிடைக்கும் மருத்துவமனைகள்…!!!

இன்று முதல் டெல்லி மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் ஸ்புட்னிக் வீர் மருந்து கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பல மாநிலங்களில் தொற்று குறைந்து கொண்டு வருவதால் சில தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றன. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி டெல்லியில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி…. டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பேருந்துகள்…. 50% பயணிகளுடன் இயங்கலாம் – முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் டெல்லி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இதனையடுத்து இந்த ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடைகள் பாதி ஒருநாளும், மீதி மற்றொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்படும் என்றும், தனியார் மற்றும் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் பேருந்துகள் இயங்கலாம்…. டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் டெல்லி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இதனையடுத்து இந்த ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடைகள் பாதி ஒருநாளும், மீதி மற்றொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்படும் என்றும், தனியார் மற்றும் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

நடைமேடை டிக்கெட்டுகளின் விலை அதிகரிப்பு…. டெல்லியில் ரயில்வே அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லி ரயில்வே நிலையத்தில் நடைமேடை டிக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ள சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ரயில் நிலையங்களில் தேவையற்ற கூட்டத்தை குறைப்பதற்காக நடைமேடை டிக்கெட் விலையை உயர்த்துவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. டெல்லியில் தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டமாக வருவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற முடிவை வடக்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: டெல்லி மண்டலத்தில் உள்ள 8 ரயில் நிலையங்களிலும் மீண்டும் ரயில் நடைமேடை டிக்கெட் […]

Categories
தேசிய செய்திகள்

இங்கதான் இன்டர்வியூ நடக்குது… மகளை ஹோட்டல் அறையில் பூட்டி… தந்தை செய்த கொடூர காரியம்… பதறவைத்த சம்பவம்…!!!

பெற்ற மகளை தந்தை ஒருவர் பாலியல் பலாத்கார செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் குருக்ரம் என்ற பகுதியில் 22 வயதுடைய பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்தப் பெண் தற்போது ஊரடங்கு என்பதால் வேலை இல்லாமல் தவித்து வந்துள்ளார். வீட்டிலும் பண கஷ்டம் இருந்து வந்த காரணத்தினால் எப்படியாவது ஏதாவது ஒரு வேலைக்கு சேர்ந்து விட வேண்டுமென்று பல நிறுவனத்திற்கு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

மதுபானம் டோர் டெலிவரி செய்ய…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – டெல்லி அரசு அறிவிப்பு…!!!

டெல்லியில் கொரோனாவை  கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் 19ஆம் தேதி முதலே ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தற்போது பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குடிமகன்களுக்கு வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய அனுமதிக்கப்படும் என்று ஜூன்-1 ஆம் தேதி டெல்லி அரசு அறிவித்தது. எனவே மதுபானங்கள் டோர் டெலிவரி செய்ய விரும்பும் வியாபாரிகள், நிறுவனங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது, இருப்பினும் உடனடியாக மதுபானங்களை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பேரிடர் காலம்…. இழிவான செயலில் ஈடுபடும் ஆண்கள்….!!!!

நாடு முழுவதும் அதி தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசுக்கு உதவியாக பலரும் உதவி செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர். மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் சிலர் உதவி செய்கின்றனர். இந்நிலையில் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவும் வகையில் பெண்கள் தங்களை தன்னார்வலராக இணைந்து, தங்கள் மொபைல் எண்ணை சமூக வலைத்தளங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

கணவன் மனைவிக்கிடையே… அடிக்கடி ஏற்பட்ட சண்டை… மன உளைச்சலில் கணவன் செய்த கொடூர சம்பவம்…!!!

டெல்லியில் ஒரு பவுன்சர் மனைவி மற்றும் குழந்தையை கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பானிபட் என்ற பகுதியில் வசிக்கும் 30 வயதான நபர் பவுன்சராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் அடிக்கடி சண்டை இட்டு வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த பவுன்சர் சோகத்தில் இருந்து வந்துள்ளார். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லிக்கு படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்… கொரோனா 3-வது அலைக்கு வாய்ப்பு…!!!

டெல்லியில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட காரணத்தினால் பல மாநிலங்களில் இருந்து மக்கள் வாழ்வாதாரத்திற்காக டெல்லியை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். தலைநகர் டெல்லியில் நாளுக்குநாள் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது. இதன் காரணமாக டெல்லி மாநிலத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. அதன்படி சந்தை மற்றும் வணிக வளாகங்கள் சுழற்சிமுறையில் 10 மணி முதல் இரவு 8 மணி வரை வழங்க உள்ளது. பேருந்து சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை 50% இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவன ஊழியர்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

கணவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்குமோ..? சந்தேகத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து… மனைவி செய்த காரியம்…!!!

கணவன் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலம், நிஹல் விஹார் என்ற பகுதியை சேர்ந்த அனில் ஷாவ் என்பவர் தனியார் வேலைவாய்ப்பு மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் மனைவி புவனேஸ்வரி. இவர் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் என்று எண்ணி அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் இடையே […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லிக்கு திரும்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்…. அலைமோதும் கூட்டம்….!!!

நாடு முழுவதும் அதி தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதன்படி டெல்லியில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் ஊழல் நடக்காமல் தடுத்துள்ளோம் – சம்பித் பத்ரா….!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால்  மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அப்போது டெல்லி அரசு அங்குள்ள  மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்யும் திட்டத்தை அமல்படுத்தி இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தியது. இதற்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, கெஜ்ரிவால் யாருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று முதல் மீண்டும்…. மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் டெல்லி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இதனையடுத்து இந்த ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் காலை 5 மணி முதல் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடைகள் பாதி ஒருநாளும், மீதி மற்றொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி 2வது டோஸ் மட்டும் போடுங்க…. டெல்லி அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா  அதிகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவது தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வாக இருப்பதன் காரணமாக மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி பணியை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் இரண்டாம் டோஸ் போட்டுக் கொள்ள வேண்டியவர்களுக்கு மட்டும் கோவாக்சின் தடுப்பு செலுத்தும்படி டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் தளர்வு: காலை முதல் அமலுக்கு வந்தது – டெல்லி அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் டெல்லி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இதனையடுத்து இந்த ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் காலை 5 மணி முதல் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடைகள் பாதி ஒருநாளும், மீதி மற்றொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை […]

Categories
தேசிய செய்திகள்

பாதிப்பு குறைஞ்சிருச்சி…. நாளை முதல் தளர்வு அறிவிப்பு – டெல்லி அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் டெல்லி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இதனையடுத்து இந்த ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் காலை 5 மணி முதல் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடைகள் பாதி ஒருநாளும், மீதி மற்றொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் என்னென்ன..? முழு விவரம் இதோ…!!

டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எதற்கெல்லாம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இந்தியா முழுவதும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருவதால், தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் டெல்லி மாநிலத்திலும் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் அம்மாநில முதல்வர் சில தளர்வுகளை அறிவித்துள்ளார். டெல்லி NCR-ல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு இன்று […]

Categories
தேசிய செய்திகள்

தாய்மொழியில் பேச தடை… பணிந்தது நிர்வாகம்…!!

டெல்லி ஜிபி பண்ட் மருத்துவமனையில் தாய்மொழியில் பேச அனுமதி இல்லை என்ற உத்தரவை மருத்துவ நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது. டெல்லியிலுள்ள கோவிந்த் பல்லப் பந்த் என்ற முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் செவிலியர்கள் மலையாளத்தில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்து இருந்தது. கேரளாவை சேர்ந்த செவிலியர்கள் இந்த மருத்துவமனையில் அதிகளவில் பணியாற்றுகின்றனர். அவர்கள் மலையாளத்தில் பேசும்போது சக ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடம் மலையாளத்தில் பேசுவதாகவும், அது சிரமத்தை தருவதாகவும் செவிலியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மோடியிடம் கைகூப்பி கேட்கிறேன்…. டெல்லி முதல்வர் கோரிக்கை….!!!!

டெல்லியில் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்ட சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் மத்திய அரசு அதனை தடுத்து நிறுத்தியது. இந்நிலையில் ஐந்து முறை அனுமதி பெற்று விட்டோம் என்றும் டெல்லியின் 70 லட்சம் ஏழை மக்கள் சார்பாக உங்களை கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து இந்த திட்டத்தை நிறுத்த வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

வீடுகளுக்குச் சென்று ரேஷன் பொருள்கள் வழங்க நாங்கள் தடை விதிக்கவில்லை… மத்திய அரசு கருத்து…!!!

டெல்லி மாநிலத்தில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு நாங்கள் தடை விதிக்கவில்லை என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லியில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை மக்களுக்கு வழங்கும் திட்டம் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். ஆனால் ஆளுநர் இரண்டு காரணங்களை சுட்டிக்காட்டி இந்த திட்டத்தை அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார் எனவும் கூறியுள்ளார். அதில் முதலாவது இந்த திட்டத்திற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா மூன்றாம் அலைக்கு நாங்க ரெடி… அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு…!!!

கொரோனா மூன்றாம் அலையை எதிர் கொள்ள நாங்கள் ரெடியாக இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்குக்கு பிறகு பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் மக்கள் சற்று நிம்மதியுடன் உள்ளனர். இந்நிலையில் டெல்லியில்  கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 420 டன் ஆக்சிஜன் திறன் கொண்ட சேமிப்பு […]

Categories

Tech |