மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 137வது நாளை எட்டியுள்ள நிலையில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. நான்கு மாதங்களை கடந்தும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நீடித்து வரும் […]
