Categories
தேசிய செய்திகள்

கண்டுக்காத டெல்லி…! பதவி போனாலும் கவலையில்லை…. பாஜகவுக்கு எதிராக திரும்பிய ஆளுநர் …!!

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு மேகலயா ஆளுநர் சத்யபால் மாலிக் மீண்டும் ஆதரவாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எனினும் இதுவரை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த மேகலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் ஞாயிற்று கிழமை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி விவசாயிகள் நடத்திய …’பாரத் பந்த்’ போராட்டத்திற்கு … நாடு முழுவதும் ஆதரவு …!!!

டெல்லியில் போராட்டம் நடத்தும்  விவசாயிகளுக்கு ஆதரவாக ,நேற்று நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண்  சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் கடந்த 3 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த போராட்டமானது 100 நாட்களுக்கு மேல் கடந்து, 120வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இது சம்பந்தமாக மத்திய அரசுடன் நடந்த  11 கட்ட பேச்சுவார்த்தையில் ,உடன்பாடு எட்டப்படாததால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு – டெல்லியில் எல்லையில் பதற்றம் …!!

டெல்லிக்கு நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் டிராக்டர் பேரணி என்பது தற்போது டெல்லியில் எல்லைகளில் முழுமையாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக டைரக்டர் பேரணி 12 மணி அளவில் நடத்துவதற்கு காவல் துறையினர் அனுமதி வழங்கி இருந்தனர். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட முன்னதாகவே டெல்லி ஹரியானா எல்லையின் சிங்கூர் பகுதியில் காலை 8 மணியளவில் இந்த பேரணி என்பது தொடங்கி இருக்கிறது. குறிப்பாக பேரணி தொடங்குவதற்கு முன்னதாக காவல்துறை […]

Categories
தேசிய செய்திகள்

41நாள் போராட்டம் கண்டுக்கல…! நாங்களும் விட மாட்டோம்…. பெண்களுக்கு விவசாயிகள் பயிற்சி …!!

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் குடியரசு தினத்தன்று ட்ராக்‍டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ள பெண்களுக்‍கு ட்ராக்‍டர் ஓட்ட பயிற்சி அளித்து வருகின்றனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள், டெல்லியின் Singhu, Tikri, Ghazipur உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில், தொடர்ந்து 41-வது நாளாக போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் நேற்று நடைபெற்ற 7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி […]

Categories
தேசிய செய்திகள்

வெல்லும் வரை புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை… விவசாயிகள் ஆவேசம்…!!!

தங்கள் போராட்டம் வெல்லும் வரை புத்தாண்டை கொண்டாட போவதில்லை என்று விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 37வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]

Categories

Tech |