பேஸ்புக்கில் 300% வெறுப்புணர்வு கருத்துகள் டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பில் பதிவிடப்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்றது. அதில் 200-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும், 53 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது. மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் வெறுப்புணர்வான கருத்துக்களும் பதிவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஃபேஸ்புக்கில் 300% வெறுப்புணர்வு […]
