இந்தியாவில் பழமை வாய்ந்த கட்சியாக இருக்கும் காங்கிரஸில் தற்போது கோஷ்டி மோதல்கள் அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் சமீபத்தில் கோஷ்டி மோதல் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்தும் கோஷ்டி மோதல் நடைபெற்றது. தற்போது காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே பதவியேற்றுள்ளார். இதேபோன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் குறிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் கே.எஸ் […]
