Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

டெல்லி போலீசை பிடித்த…. உள்ளூர் காவல்துறையினர்…. தகவல் தெரிவிக்காததால் ஏற்பட்ட குழப்பம்….!!

சாதாரண உடையில் சென்ற டெல்லி போலீசாரை உள்ளூர் காவல்துறையினர் பிடித்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏமன் நாட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் நடத்திய பரிசோதனையில் மணிகண்டன் போலி விசாவில் வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஏமன் நாட்டு காவல்துறையினர் மணிகண்டனை 5 நாட்கள் காவலில் வைத்து மீண்டும் டெல்லி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு எதிராக சர்வதேச சதி…. கிரெட்டா துன்பெர்க் ட்விட் அம்பலம்… பெங்களூரில் ஒருவர் அதிரடி கைது ….!!

ஸ்வீடன் நாட்டு சுற்று சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்ததில் உள்ள சர்வதேச சதி வெளியாகியது . இந்திய விவசாயிகள் டெல்லி எல்லைப்பகுதியில் பஞ்சாப், ஹரியானா , மேற்கு உத்திர பிரதேசம்   சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் குடியரசு தினமான ஜனவரி 26 அன்று விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பை நடத்தினர். இதனால் பெரிய வன்முறை ஏற்பட்டு  சுமார் 500 காவல்துறையினர் காயமடைந்தனர். இந்நிலையில் ஸ்வீடன் நாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு கிடைத்த மரியாதை… சாதாரண மக்களின் நிலை என்ன?… டெல்லி போலீஸ் செய்த கொடூரம்…!!!

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் உடலை கேட்டபோது டெல்லி போலீஸ் கன்னத்தில் அறைந்து, உதைத்ததாக ஆம் ஆத்மி எம்எல்ஏ கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது சிறுமி ஒருவர் உயர்ஜாதி ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அங்கு உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இளைஞர்கள் கொடூரமாக தாக்கியதில் அந்த பெண்ணிற்கு முதுகு தண்டுவடம் நொறுங்கியது மட்டுமல்லாமல் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.அப்பெண்ணுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தில் கலந்துகொண்ட வெளிமாநிலத்தவர்களின் எண்ணிக்கை… வெளிவரும் உண்மை

தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மர்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு (மார்ச் 8,9,10 உள்ளிட்ட தேதிகளில்) மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, பிஜி, பிரான்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தை நடத்திய 7 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு… ஒருங்கிணைப்பாளரை தேடிவரும் டெல்லி போலீஸ்

தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, பிஜி, பிரான்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மதநிகழ்ச்சியில், […]

Categories

Tech |