இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரக தலைநகர் டெல்லியை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவி ஒருவர் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்தார். இந்தியாவில் இருக்கின்ற இங்கிலாந்து தூதரகம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ‘ஒருநாள் தூதர்’ என்ற போட்டியே நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த போட்டி ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தன்று நடைபெறும். இந்தியாவில் இருக்கின்ற 18 வயது முதல் 23 வயது வரையிலான பெண்கள் மட்டுமே அந்த போட்டியில் பங்கேற்க முடியும். […]
