கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான, மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் முன்ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஒலிம்பிக் போட்டியில் 2 முறை தங்கம் வென்றுள்ள, இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள், கடந்த 4ஆம் தேதி டெல்லி சத்ராசல் அரங்கில் ,முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் தான்கட் மற்றும் அவருடைய நண்பர்களை தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலால் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாகர் […]
