தாழ்வாக கிடந்த மின் கம்பி மீது பஸ் உரசியதால் தீ பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் பயணிகள் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டெல்லி ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அதில் பலர் பயணம் செய்துகொண்டிருந்தனர். ஜெய்ப்பூர் மாவட்டம் அன்ஞ்ரோல் என்ற பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது தாழ்வாக கிடந்த மின் கம்பி மீது உரசியது. இதனால் பஸ்சில் திடீரென தீப்பற்றியது. பஸ்ஸின் […]
