டெல்லியில் கடந்த 2020-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் பேரணி நடத்தினர். அந்த பேரணியின் போது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த வன்முறை சம்பவமானது 3 நாட்கள் நீடித்த நிலையில், 53 பேர் அநியாயமாக கொல்லப்பட்டதோடு, 700-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அதோடு நூற்றுக் கணக்கான வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் டெல்லியே கலவர பூமியாக மாறியது. இந்த வன்முறை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் என்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் […]
