தடுப்பூசி போடாத டெல்லி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டெல்லி அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று டெல்லி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமானது அம்மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் யாரும் அக்டோபர் 16ந்தேதி முதல் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத டெல்லி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை ஊழியர்கள் அனைவரும் […]
