ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் , டெல்லி அணியின் ஸ்ரேயாஸ் அய்யருக்கு பதில் அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ,8 அணிகள் விளையாட உள்ளது. இந்த 8 அணிகளில் ஒன்றான டெல்லி அணியின், கேப்டனாக ‘ஸ்ரேயாஸ்அய்யர்’ இருந்து வந்தார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யருக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் ,என்று மருத்துவர்கள் […]
