Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா நோய் பரவல் அதிகரிப்பு…. 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு….. புலம்பெயர் தொழிலாளர்கள் அவதி….!!

தலைநகர் டெல்லியில் கொரோனா அதிகரித்து வருவதால் புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் பணம் போடுவது மத்திய அரசின் கடமை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். டெல்லியில் கொரோனாவின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதன் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர நேற்று முன்தினம் இரவு 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளனர். பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுடன் இன்று முதல்வர் உண்ணாவிரதம் – தேசியளவில் பரபரப்பு …!!

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இன்று உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ள விவசாயிகளுடன் ஆம் ஆத்மி கட்சியினரும் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து திரு. அரவிந்த் கெஜ்ரிவால் சில மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் விவசாயிகளை தேசவிரோதிகள் என கூறியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், […]

Categories

Tech |