Categories
உலக செய்திகள்

மறுபடியும் முதல்ல இருந்தா…. மீண்டும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்…. உகானில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்….!!

உருமாறிய கொரோனா வைரஸானது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை சீனா அரசு எடுத்து வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் உகான் நகரத்தில் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து வைரஸானது உருமாறி பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த நிலையில் சீனாவில் மறுபடியும் உருமாறிய டெல்டா வகை வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த திங்கட்கிழமை அன்று உகான் மாகாணத்தில் புலம்பெயர்ந்த ஏழு தொழிலாளர்களிடையே வைரஸ் தொற்றானது உறுதி […]

Categories

Tech |