அமெரிக்காவின் விமானப் பயணத்தின் போது இரண்டு பயணிகள் முகக்கவசம் அணியாத காரணத்தால் விமானம் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பி வந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருப்பதால் அந்நாட்டில் இருக்கின்ற பல்வேறு விமான நிறுவனங்கள் பயணிகளின் பாதுகாப்பை கருதி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதில் குறிப்பாக தனியார் விமான நிறுவனமான டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் மிகவும் உறுதியான நடைமுறைகளை பின்பற்றி வருகின்றது. டெல்டா விமானத்தில் பயணம் […]
