Categories
உலக செய்திகள்

இதை கட்டாயம் கடைபிடிக்கணும்..! பிரபல நாட்டில் அதிகரிக்கும் பாதிப்பு… பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தற்போது டெல்டா வகை கொரோனா தொற்று நியூசிலாந்தில் பரவி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் 58 வயதுடைய ஒருவருக்கு ஆக்லாந்து பகுதியில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோரமண்டல் மற்றும் ஆக்லாந்து முழுவதும் மூன்று நாட்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் பொது மக்களுக்கு மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு…. போடப்படும் தடுப்பூசிகள்…. உதவிகள் வழங்கும் அரசு…!!

உருமாறிய கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதால் ஊரடங்கானது ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸானது உருமாறிய பல்வேறு பெயர்களில் பரவி வருகிறது. இதனால் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் மேலும் 30 நாட்களுக்கு ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நியூ சவுத் வேல்ஸ் பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறியதில் “கடந்த ஜூன் […]

Categories
உலக செய்திகள்

போர்ச்சுகல், ஸ்பெயின் நாடுகளுக்கு செல்ல வேண்டாம்…. அரசு எச்சரிக்கை….!!!!

‘இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை வைரஸ் உலகை ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. எளிதாக பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா தற்பொழுது 96 நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. டெல்டா வகை வைரஸ் விரைவில் உலகம் முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவி வரும் போர்ச்சுகல், ஸ்பெயின் நாடுகளுக்கு செல்ல […]

Categories
உலக செய்திகள்

என்ன…! கழிவுநீரில் ஆய்வா…? வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!!

பெடரல் பாலிடெக்னிக்குகள், டெல்டா வகை கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதை சாக்கடை நீரின் ஆய்வில் கண்டறிந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் இருக்கும் அனைத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்தும் நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த கழிவுநீர் பரிசோதனையை பெடரல் பாலிடெக்னிக்குகள், சூரஜ் மற்றும் Lausanne பகுதிகளில் நடத்தி வருகிறது. அதன் முடிவில் சூரச்சில் 33 சதவீத மாதிரிகளில் டெல்டா வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பெர்லினில் எடுக்கப்பட்டிருக்கும் மாதிரிகளில் பாதியளவில் டெல்டா வகை கொரோனா […]

Categories
உலக செய்திகள்

இன்னும் 1 மாசம் தான் டைம் இருக்கு…. வேகமாக பரவும் டெல்டா வகை கொரோனா….எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க மருத்துவர்….!!

அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், ஒரு மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அமெரிக்க மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார். இந்தியாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ் உலகின் பல பகுதிகளுக்கு தற்போது பரவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 20% பேர் இந்த டெல்டா வகையால் பாதிப்படைந்துள்ளார்கள். இதனையடுத்து இன்னும் ஒரு மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள விட்டால் […]

Categories
உலக செய்திகள்

இது தவிர வேற வழியில்ல …. வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு …. ஜப்பான் அரசு அதிரடி முடிவு …!!!

டெல்டா வகை கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா உட்பட  5 நாடுகளில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வீரர்களுக்கு கூடுதலாக பரிசோதனை நடத்த  ஜப்பான் அரசு  திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஒராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் கொரோனா தொற்று பரவல் இன்னும்  நீங்காத நிலையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதனால் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வீரர்களுக்கு 4  நாட்களில் இரண்டு முறை […]

Categories
உலக செய்திகள்

Sputnik V – டெல்டா வைரஸ்க்கு எதிராக 100% செயல்படும்…. கமலேயா ஆராய்ச்சி மைய தலைவர் உறுதி….!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]

Categories

Tech |