அமெரிக்காவில் டெல்டா பாதிப்புகளை விட தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஓமிக்ரானால் 17 சதவீத கூடுதல் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆபிரிக்காவில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி முதன் முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தற்போது உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி அனைவரிடத்திலும் பெரும் அச்சத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் டெல்டா பாதிப்பை விட ஓமிக்ரானால் மிகக் கூடுதல் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது […]
