மதுரையில் டெலிமெடிசன் முறை நல்ல பலன் தருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டிய நிலையில், நேற்று முதலே ஒரு புதிய நடவடிக்கையை அம்மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள உத்தரவிட்டார். அதாவது, டெலிமெடிசன் என்ற முறை மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்தும் வசதி இருக்கும் பட்சத்தில் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, பின் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை அவர்களது மொபைல் எண்ணுக்கு மருத்துவர்கள் கால் செய்து சிகிச்சைக்கான ஆலோசனைகளை வழங்கி, […]
