மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெள்ளிச்சந்தை பகுதியில் வடக்கு கோணத்தில் அருள் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அருள் பிரபு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் சாந்தபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]
