Categories
தேசிய செய்திகள்

புதிய விதிமுறை அமல்….. கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு….!!!!

மத்திய ரிசர்வ் வங்கி மோசடிகள் நடப்பதை தடுப்பதற்காக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தொடர்பான விதிகளை மாற்றம் செய்து வருகிறது. இதனால் அண்மையில் டோக்கனைசேஷன் என்ற முறையை கொண்டு வந்தது. இதன் மூலமாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் தகவல்களை பாதுகாக்க முடியும். இந்த முறையானது வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. தற்போது இந்த புதிய கிரெடிட் கார்டு வழங்கப்பட்ட பிறகு வாடிக்கையாளர்கள் அதனை 30 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

கிரெடிட், டெபிட் கார்டு மூலம் மோசடி?….. இனி கவலை இல்லை….. வெளியான சூப்பர் தகவல்….!!!!

கடைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்துவது அதிகமாகியுள்ளது. அதே நேரம் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் மோசடி நடப்பதும் அதிகரித்து வருகின்றது. இது போன்ற நிகழ்வுகளை தடுக்க ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு விவரங்களை சேமித்து வைக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பொதுத்துறை வங்கியான sbi கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் நடைபெறும் பண இழப்பை தடுக்க […]

Categories
பல்சுவை

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களே….ATM கார்டு PIN நம்பர் உருவாக்க எளிய வழி இதோ….!!!!

இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதில் இணைய வசதியை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதில் வங்கி டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஏதேனும் தவறான இடங்களில் செலுத்துதல் அல்லது இது போன்ற சிக்கல்கள் ஏற்பட்டால் உடனடியாக ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் தங்கள் டெபிட் கார்டு பின்னை உருவாக்க முடியும். வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளை தங்கள் பதிவு செய்யப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

டெபிட், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

உலகில் தற்போதைய நவீன காலத்தில் அனைத்து வேலைகளும் இணையதளம் மூலமாக செய்து வருகின்றனர். இதனால் மக்களுக்கு வேலையும் நேரமும் மிச்சமாகிறது. அதிலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே மக்கள் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நெட் பேங்கிங் மூலம் நமது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தினர். இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எளிதானது. இதனால் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஆன்லைன் […]

Categories
தேசிய செய்திகள்

ATM CARD, CREDIT CARD ….  வெளியான புதிய உத்தரவு….!!!!

டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை நிறுவனங்கள் பதிவு செய்யக் கூடாது என்ற ரிசர்வ் ரிசர்வ் வங்கியின் உத்தரவு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆன்லைன் விற்பனை தளங்கள் டெபிட், கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள், பரிமாற்ற நிறுவனங்கள் உள்ளிட்டவை பண பரிவர்த்தனைகளின் போது கார்டு விவரங்களை பதிவு செய்து அடுத்தடுத்த பரிமாற்றத்தின் போது தானாக பதிவிடும் முறையை கையாளுகின்றனர். இது ஆபத்தானது என்பதால் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று உத்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே எச்சரிக்கை…. உதவி செய்கிறேனு யாராவது டெபிட் / கிரெடிட் கார்டு… கேட்டால் கொடுக்காதீங்க…!!!

மராட்டிய மாநிலத்தில் ஏடிஎம் மையத்தில் உதவுவது போல நடித்து டெபிட்/ கிரெடிட் கார்டுகளை திருடிய திருடர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலம் பால்கரில் ஏடிஎம் மையங்களில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு உதவுவது போல் நடித்து சிலர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை திருடி வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் தானேவைச் சேர்ந்த பர்வேஸ் அஷ்ரப் அலி ஷேக் மற்றும் சங்கர் ரங்நாத் சுரதகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

இனி டெபிட் கார்டு உங்க கையில் இருந்தால் போதும்…. ஈஸியா ஷாப்பிங் பண்ணலாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

கோடக் மகேந்திரா வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் டெபிட் கார்டு EMI மூலமாக நடுத்தர மற்றும் உயர் மதிப்பு கொண்ட பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று கூறியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள அனைத்து ஆன்லைன் ஸ்டோர்கள் மற்றும் நேரடி ஸ்டோர்களில் டெபிட் கார்டு பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலமாக கோடக் மகேந்திரா வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் இனி டெபிட் கார்டு EMI மூலமாக எல்லாப் பொருட்களையும் வாங்கிக் கொள்ள முடியும். சாதாரண மளிகை பொருளிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

உங்க டெபிட் கார்டு தொலைந்து போனால்…. உடனே எப்படி பிளாக் செய்வது?…. வாங்க பார்க்கலாம்….!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கி, ஐ.வி.ஆர் அழைப்பு மூலம் தொலைந்துபோன அல்லது டேமேஜ் ஆன டெபிட்கார்டுகளை பிளாக் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அண்மையில் உங்களின் டெபிட் கார்டு தொலைந்து போயிருந்தால் அல்லது டேமேஜ் ஆகியிருந்தால், நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்லத் தேவையில்லை. வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் போனில் இருந்து ஒரே ஒரு அழைப்பை மேற்கொண்டால் போதும். ஐ.வி.ஆர் கால் மூலம் உங்களின் டெபிட் கார்டை பிளாக் செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம். ஐ.வி.ஆர் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கடன், கிரடிட் கார்டு வாங்கி இருக்கீங்களா…? நீங்க கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் இதுதான்..!!

வங்கி கடன் கிரெடிட் கார்டு மற்றும் கல்வி கடன் வாங்கி இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். வங்கி கடன் கிரெடிட் கார்டு போன்றவற்றை கடன் வாங்கி இருந்தால் அதில் சிவில் நடைமுறைகளை முக்கியமாக பின்பற்ற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வாடிக்கையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது ரிசர்வ் வங்கியின் விதிமுறை. கடன் தவணையை கட்ட தாமதமானால் அதற்கு முறையாக செல்போனில் அழைத்து கேட்கலாம், அல்லது கடிதம் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரு வருடமாக டெபிட் கார்டை பயன்படுத்திய சமையல்காரர்”… 2.7 லட்சத்தை இழந்த முதலாளி… எப்படி தெரியுமா..?

ஒரே வருடத்தில் ரூபாய் 2.7 லட்சத்தை முதலாளியின் ஏடிஎம் கார்டில் இருந்து சமையல்காரர் ஒருவர் எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாம் நமது டெபிட் காடுகளில் பின் நம்பரை மறந்து விடக்கூடாது என்பதற்காக பின்புறமுள்ள அட்டையில் எழுதி வைப்பது வழக்கம். அவ்வாறுதான் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் டெபிட் கார்டுக்கு பின்புறத்தில் பின் நம்பரை எழுதி வைத்துள்ளார். இதனை அந்த வீட்டில் வேலை செய்து வந்த லட்சுமி நாராயணன் என்ற சமையல்காரர் அதனை நோட்டமிட்டு உள்ளார். பின்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஓஹோ அப்படியா சங்கதி… இத இனிமே தெரிஞ்சுக்கோங்க… இல்லன்னா அபராதம்…!!!

டெபிட் கார்டை பயன்படுத்தும் பயனர்களுக்கு ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் டெபிட் கார்டை பயன்படுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம் கார்டு இருக்கா?… அப்போ உடனே இதை செய்யுங்க…!!!

சர்வதேச பரிவர்த்தனையில் சிக்கல்களை எதிர்கொண்டால் வங்கி கணக்கில் புதுப்பிக்க வேண்டிய விபரங்களை எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் சர்வதேச பரிவர்த்தனையில் சிக்கல்களை எதிர் கொண்டால், உடனடியாக பான் அட்டை தொடர்பான விபரங்களை வங்கி கணக்கில் புதுப்பிக்க வேண்டும் என்று எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது. அதன்படி www.onlinesbi.com க்கு சென்று my account விருப்பத்தின் கீழ் profile-pan Registration என்பதை கிளிக் செய்தால் ஒரு புதிய பக்கம் உங்கள் முன் திறக்கப்படும். அந்த புதிய பக்கத்தில் உங்கள் கணக்கு எண்ணை தேர்ந்தெடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

உஷார்… ரூ. 10,00,00,000… கிரெடிட்/ டெபிட் கார்டுதாரர்களின் தகவல் திருடி விற்பனை..!!

10 கோடி இந்திய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பவர்களின் தகவல்கள் கசிந்து உள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்திய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களின் தகவல்கள் இருண்ட வலையில் கசிந்து உள்ளதாக இணைய பாதுகாப்பு ஆய்வாளர் கூறியுள்ளார். இந்த விவரங்களில் பயனாளர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி முதலாளி நிறுவனங்கள் மற்றும் ஆண்டு வருமானம் ஆகியவை அடங்கும் என்று பாதுகாப்பு ஆய்வாளர் ராஜசேகர் ராஜஹாரியா தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்ட அறிக்கையின்படி கசிந்த பைல் […]

Categories
தேசிய செய்திகள்

“Buy one, get two”… விளம்பரம் பார்த்து ரூ .250 மிச்சம் பண்ணபோய்… ரூ. 50,000 அபேஸ்..!!

ஒரு சாப்பாடு வாங்கினால் இரண்டு சாப்பாடு இலவசம் என்ற விளம்பரத்தை பார்த்து ஒரு வயதான பெண் 50 ஆயிரத்தை இழந்துள்ளார். பெங்களூர், யெலச்சனஹள்ளியில் வசிக்கும் சர்மா பேஸ்புக்கில் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் 250 விலையில் ஒரு உணவை வாங்கினால் இரண்டு சாப்பாடு இலவசம் என குறிப்பிட்டிருந்தது. அதை பார்த்து அந்த நம்பருக்கு அழைத்தபோது ஒரு நபர் பேசியுள்ளார். ஆர்டர் முன்பதிவு செய்ய ரூபாய் 10 முன்பணம் செலுத்த வேண்டும். எனக் கூறியுள்ளார். மீதமுள்ள தொகையை உணவு […]

Categories
தேசிய செய்திகள்

70 லட்சம் பேர்… கிரிடிட் கார்ட்/ டெபிட் கார்ட் தகவல்கள் ஆன்லைனில் லீக்… அதிர வைத்த தகவல்..!!

70 லட்சம் இந்திய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பவர்களின் தகவல்கள் கசிந்து உள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்தியர்களின் 70 லட்சம் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் ஆன்லைனில் வெளியாகி இருப்பதாக ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தனியார் இணைய பாதுகாப்பு ஆய்வாளர் ராஜ்சேகர் ராஜஹாரியா தெரிவித்துள்ளார். கிரெட், டெபிட் கார்டு வைத்துள்ள 70 லட்சம் இந்தியர்களின் வருமானம் தொலைபேசி எண்கள், பான் எண்கள், வங்கி கணக்கு விபரங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… 70,00,000… டெபிட்/கிரெடிட் கார்டு தகவல்கள் கசிவு… கேர்ஃபுலா இருங்க..!!

70 லட்சம் இந்திய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பவர்களின் தகவல்கள் கசிந்து உள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்திய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களின் தகவல்கள் இருண்ட வலையில் கசிந்து உள்ளதாக இணைய பாதுகாப்பு ஆய்வாளர் கூறியுள்ளார். இந்த விவரங்களில் பயனாளர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி முதலாளி நிறுவனங்கள் மற்றும் ஆண்டு வருமானம் ஆகியவை அடங்கும் என்று பாதுகாப்பு ஆய்வாளர் ராஜசேகர் ராஜஹாரியா தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்ட அறிக்கையின்படி கசிந்த […]

Categories
தேசிய செய்திகள்

ATM-ல் பணம் எடுக்க இனி கார்டு தேவை இல்லை… செம அறிவிப்பு…!!!

வங்கி வாடிக்கையாளர்களுக்காக ஐசிஐசிஐ வங்கி டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் தினந்தோறும் பயன்படுத்தி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தொழில்நுட்பங்கள் இல்லாமல் வாழ்க்கை பயணம் கிடையாது என்பதுதான். இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்காக iMobile pay என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இனி ஏடிஎம் செல்லும்போதே […]

Categories

Tech |