Categories
தேசிய செய்திகள்

டெபிட், கிரேடிட் கார்டுகள் குறித்து…. இனி பயப்படவேண்டாம்….. வந்தாச்சு புதிய மாற்றம்…..!!!!

வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் டோக்கனைஷேசன் முறைக்கு வரவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பயன்பாடு என்பது டோக்கனைஷேசன் முறையின்படிதான் இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. டெபிட் மற்றும் கிரேடிட் கார்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய டோக்கனைஷேசன் எனும் புதிய முறையினை அறிமுகப்படுத்துவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம், பொருட்கள் வாங்கும்போது கார்டு பற்றிய தகவலைக் கேட்டால் அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1 முதல் அமல்…. டெபிட், கிரெடிட் கார்டு புதிய முறை….. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!

தற்போது பெரும்பாலானோர் பண பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை கொண்டு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கதைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு கூட நெட் பேங்கிங் மூலம் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்துகின்றனர். ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நீங்கள் ஏதாவது ஒரு முறை உங்களது கார்டு விவரங்களை உள்ளிட்டு பொருட்கள் வாங்கினால் உங்களின் விவரங்கள் அனைத்தும் தானாக சேமிக்கப்படும். அடுத்த முறை […]

Categories
தேசிய செய்திகள்

டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களை பதிவு செய்ய இனி…. வெளியான அதிரடி அறிவிப்பு ….!!!!

டெபிட், கிரெடிட் கார்டுகளின் விவரங்களை பணப்பரிமாற்ற நிறுவனங்கள், முகமைகள் பதிவு செய்யக்கூடாது என்ற ரிசர்வ் வங்கியின் உத்தரவானது வரும் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இணையதள வணிக நிறுவனங்கள் டெபிட், கிரெடிட் கார்டு வழங்கும் வங்கி மற்றும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளின் போது கார்டு விவரங்களை பதிவிட்டு அடுத்தடுத்த பரிமாற்றத்தின்போது தானாக பதிவிடும் முறையை கையாள்கின்றனது. இது வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனையில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்தது. அதன்பின் வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் […]

Categories

Tech |