Categories
மாநில செய்திகள்

டெட் தேர்வு…. இவர்கள் தேர்ச்சி பெற அவசியம் இல்லை…. கல்வித்துறை வெளியிட்ட புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

2010 ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு முன் வாரிய விளம்பரங்கள் வெளியிடப்பட்டு பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவசியம் இல்லை என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது . 2009 /2010 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ள அவர்களுக்கு தனியே பணி வரன்முறை செய்ய வேண்டியதில்லை. டெட்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பதவி உயர்வுக்கு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்மையில் உயர் நீதிமன்ற முத்தரவிட்டிருந்த நிலையில் இவ்வாறு […]

Categories
மாநில செய்திகள்

டெட் தேர்வு…. விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 26) கடைசி நாள்…. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு மார்ச் 13ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதன்படி trb.tn.nic.in என்ற இணையதள […]

Categories
மாநில செய்திகள்

ஏழை மாணவர்களுக்கு அரசே கட்டணம் செலுத்தும்…? அமைச்சர் சொன்ன தகவல்…!!!!!

இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்த இருக்கிறது. இந்த ஆண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளியாகியது. இதையடுத்து தேர்வுக்கான விண்ணப்பபதிவு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 13 ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துவரும் நிலையில், டெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்துள்ள நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

TN TET தேர்வர்கள் கவனத்திற்கு…. இன்றே கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதன் காரணமாக போட்டித்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இப்போது கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி-கல்லூரி மற்றும் அரசுப்பணிக்கான போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய “டெட்” தேர்வு எனப்படும் ஆசிரியர் […]

Categories
அரசியல்

டெட் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு… அரசு அறிவித்த சூப்பர் அறிவிப்பு…!!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன் வெளியிட்டுள்ள  செய்தி குறிப்பில், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்பட்டுவரும், தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டித் தேர்வில் கொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் சேர்ந்திருக்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

TN TET தேர்வர்கள் கவனத்திற்கு…. இன்னும் 13 நாட்கள் மட்டுமே இருக்கு…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதன் காரணமாக போட்டித்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இப்போது கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி-கல்லூரி மற்றும் அரசுப்பணிக்கான போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய “டெட்” தேர்வு எனப்படும் ஆசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக்,ஐ.டி.ஐ படிக்கும் மாணவிகளுக்கு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழக அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முழுவதுமாக இலவச கல்வி, இலவச பாட புத்தகங்கள் வழங்கி வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களை உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தொழிற்கல்வி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் TET தேர்வு எழுத காத்திருக்கிறீர்களா….? விரைவில் வெளியாகும் மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் TET தேர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் தேதி வெளியாகும் என்று தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட TET ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் விதமாக மத்திய அரசு இந்த TET தேர்வை அறிமுகம் செய்தது. அந்த வகையில் தமிழகத்தில் TET தேர்வானது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TNTRB) […]

Categories
தேசிய செய்திகள்

வாவ்…! ஆசிரியர்களுக்கு வெளியான செம அறிவிப்பு…!!!

மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பிப்பதற்காக தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் விதமாகவும், ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படுகின்றது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பள்ளியில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்நிலையில் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட்) வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் தகுதி சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு பதிலாக ஆயுள் முழுவதும் நீட்டித்து மத்திய அமைச்சர் மத்திய கல்வி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் ….!!

டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் குழுமம் NCTE அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு 7 ஆண்டு மட்டுமே சான்றிதழ் செல்லும் என்பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி ஒருமுறை டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது ஆயுள் முழுவதும் செல்லும் என விதி திருத்தப்பட்டது. இந்த புதிய மாற்றத்தால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

“டெட் தேர்வு”… வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வா…? செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு…!!

டெட் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு 7 ஆண்டு முடிந்து விட்டால் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவடைந்து இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் முக்கிய பங்காக பொதுப்பக்குவரத்து, வழிபாட்டுத்தலங்கள், நூலகங்கள் போன்றவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில் ஒரு முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளார். அதாவது, […]

Categories

Tech |