தமிழக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் என்ற அரசாணை 149 நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தியும், தற்காலிக ஆசிரியர் நியமித்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற கோரியும் 2013ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் சென்னை டி.ஐ.பி. வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தினர். இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் […]
