அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிருமி நாசினியை முறையற்ற முறையில் பயன்படுத்துபவர்களுக்கு தான் பொறுப்பு இல்லை என்று கூறி சமாளித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ட்ரம்ப் தலைமையிலான அரசு என்ன செய்வது என்றே திணறி வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர் சந்திப்பின்போது, கொரோனா வைரசை குணப்படுத்துவதற்கான வழியாக லைசால் மற்றும் டெட்டால் ஆகிய கிருமி நாசினிகளை உடலுக்குள் செலுத்தி பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து […]
