உத்திரபிரதேச மாநிலத்தில் தற்போது டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு குறிப்பாக பிரயாக்ராஜ் மற்றும் கான்பூர் பகுதிகளில் அதிக அளவில் பாதிப்பு இருக்கிறது. இந்த டெங்கு பாதிப்பின் காரணமாக பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு டெங்கு காய்ச்சலின் பரவலை தடுப்பதற்காக பல்வேறு இடங்களில் கொசு மருந்து அடிக்கப்படுவதாக தலைமை மருத்துவ அதிகாரி நாணக் சரண் கூறியுள்ளார். இந்த டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக முதல் மந்திரி […]
