Categories
மாநில செய்திகள்

நெருங்கும் பருவமழை….. அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு….. தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!

வரக்கூடிய பருவமழை காலகட்டத்தில் டெங்கு கொசு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதனால் கவனமுடன் இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. கொசுவினால் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பாதிப்பு குறித்த புள்ளிவிவர பட்டியலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 2017 ஆம் ஆண்டு 23 ஆயிரத்து 294 பேருக்கு டெங்கு பாதிப்பும் , அதனால் 65 பேரும் உயிரிழந்தனர். அதேபோல் 2018 ஆம் ஆண்டு 4,486 பேருக்கு டெங்கு பாதிப்பும் 13 பேரும் உயிரிழந்தனர். 2019 ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு…. தமிழகம் முழுவதும் உத்தரவு…!!!!

தமிழகத்தில் ஒருபுறம் கொரோனாவும், மறுபுறம் டெங்குவும் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பொது சுகாதார துறைக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தமிழகம் முழுவதும் சுகாதார முகாம்களை நடத்தும் படி அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கொசு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

23 பேருக்கு டெங்கு காய்ச்சல்…. ஒரே மாதத்தில் இவ்வளவா….? இதை செய்தால் அபராதம் தான்….!!

கோவையில் 23 பேர் ஒரே மாதத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுபற்றி கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் பேசுகையில், கோவையில் 1 மாதத்தில் 23 பேர் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதையடுத்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் அருணா பேசியதாவது, டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதனால் அதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு…. மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. தினந்தோறும் சுமார் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் படுகின்றனர். டெங்குவால் பாதிக்கப்பட்ட நபருக்கு 7 நாட்கள் காய்ச்சல் இருக்கும் என்றும், முதல் மூன்று நாட்கள் கடுமையான காய்ச்சல் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பருவமழை காலங்களில் மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

மக்களே கவனமா இருங்க… இப்போ தான் ஆரம்பம்… உடனே போங்க…!!!

தமிழகத்தில் கன மழை பெய்து கொண்டிருப்பதால் டெங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து […]

Categories

Tech |