வரக்கூடிய பருவமழை காலகட்டத்தில் டெங்கு கொசு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதனால் கவனமுடன் இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. கொசுவினால் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பாதிப்பு குறித்த புள்ளிவிவர பட்டியலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 2017 ஆம் ஆண்டு 23 ஆயிரத்து 294 பேருக்கு டெங்கு பாதிப்பும் , அதனால் 65 பேரும் உயிரிழந்தனர். அதேபோல் 2018 ஆம் ஆண்டு 4,486 பேருக்கு டெங்கு பாதிப்பும் 13 பேரும் உயிரிழந்தனர். 2019 ஆம் ஆண்டு […]
