Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. 600-ஐ தாண்டிய டெங்கு பாதிப்பு….. மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக காசியாபாத் பகுதியில் 600-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து காசியாபாத் உதவி தலைமை மருத்துவ அதிகாரி ராகேஷ் குப்தா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் டெங்கு நோயால் பாதிக்கப் படுபவர்களுக்காக தனியாக படுக்கைகள் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய […]

Categories

Tech |